தமிழகத்தில் ஆண்களின் ஊதியத்தில் 53% மட்டுமே பெண்களுக்கு வழங்குவதா சமநீதி? – அன்புமணி இராமதாஸ்!

ஆண்களின் ஊதியத்தில் 53% மட்டுமே மகளிருக்கு வழங்குவதா சமநீதி? அநீதியை போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டில் கிராமப்பகுதிகளில் ஆண் கூலித்தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் (ரூ.556) 53% மட்டுமே பெண் கூலித்தொழிலாளர்களுக்கு (ரூ.297) வழங்கப்படுவதாகவும், நகர்ப்பகுதிகளில் 65% மட்டுமே (ரூ.576/375) வழங்கப்படுவதாகவும் ஆய்வில் தெரியவந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது! மத்திய அரசின் தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) நடத்திய ஆய்வில் … Read more

பட்டாசு ஆலை குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பேர் பலி-உரிமையாளர் கைது

பட்டாசு விபத்து – ஆலை உரிமையாளர் கைது காஞ்சிபுரம் அருகே குருவிமலை பட்டாசு ஆலை குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பேர் பலி பட்டாசு ஆலையின் உரிமையாளர் நரேந்திரனை கைது செய்து போலீசார் விசாரணை Source link

காதல் திருமணத்திற்கு எதிரான ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றுக: சீமான்

சென்னை: “காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்படும் ஆணவக்கொலைக் குற்றங்களுக்கு எதிராக தனிச்சட்டமியற்ற வேண்டும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்து கொண்டதற்காக பெண்ணின் வீட்டாரால் ஜெகன் எனும் இளைஞர் நடுச்சாலையில் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்ட செய்தி பேரதிர்ச்சி தருகிறது. நாகரிகம் பெற்று குடிமைச்சமூகமாக வாழ்ந்து வரும் தற்காலத்திலும் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பென்ற பெயரில் அரங்கேற்றப்படும் ஆணவப்படுகொலைகள் ஒட்டுமொத்தசமூகத்தையும் வெட்கித் … Read more

உயர் கல்வி நிறுவனங்களில் தொடரும் தற்கொலைகள்: தட்டிக் கழிக்கிறதா மத்திய அரசு?

உயர்கல்வி நிறுவனங்களில் 5 ஆண்டுகள் 61 தற்கொலைகள் நடந்துள்ளன. 21 நிறுவனங்களில் எஸ்.சி, எஸ்.டி செல்கள் இல்லை இது தொடர்பாக மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் சுபாஷ் சர்க்கார் பதிலளித்துள்ளார். ஐ.ஐ.டி உள்ளிட்ட மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் தொடர்ந்து மாணவர் தற்கொலைகள் நிகழ்வதும், பட்டியல் சாதி பழங்குடி மாணவர்கள் உயிர் பறி போவதும் பற்றி நாடாளுமன்றத்தில் மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய கல்வி இணை அமைச்சர் … Read more

அதிர்ச்சி தகவல்! உயர் கல்வி நிறுவனங்களில் 5 ஆண்டுகளில் 61 தற்கொலைகள்!

அண்மையில் மும்பை ஐ.ஐ.டி உள்ளிட்ட மத்திய கல்வி நிறுவனங்களில் நிகழும் தற்கொலைகளை தடுக்க என்ன நடவடிக்கைகள், மத்திய கல்வி நிறுவன வாரியாக எஸ்.சி, எஸ்.டி செல்கள் அமைக்கப்பட்ட விவரங்கள், ஐ.ஐ.டி மும்பை மாணவர் நல மையத்தின் தலைமை ஆலோசகரே இட ஒதுக்கீடுக்கு எதிராக பகிரங்கமாக பேசினாரா, இப்படிப்பட்டவர்கள் இது போன்ற குழுக்களில் இருந்தால் எப்படி பட்டியல் சாதி, பழங்குடி மாணவர்களுக்கு நம்பிக்கை ஏற்படும், பொருத்தமான நபர்களை இது போன்ற குழுக்களில் போட என்ன ஏற்பாடுகள், இது போன்ற … Read more

செங்கல் சூளைக்கு தடை கோரிய வழக்கில் ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: மேலூர் அருகே உள்ள செங்கல் சூளைக்கு தடை கோரிய வழக்கில் ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டது. மேலூர் அருகே இயங்கும் செங்கல் சூளையில் இருந்து வெளியேறும் புகையால் சுற்றுசூழல் பாதிக்கப்படுவதாக மனுதாரர் வழக்கு தொடர்ந்தார். வழக்கில் மதுரை ஆட்சியர், மாசுக் கட்டுப்பாடு வாரியம் விரிவான பதில் அளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

சுபஸ்ரீ பலியான அதே சாலையில் கிழிந்து தொங்கும் ராட்சத ப்ளக்ஸ் பேனர்! விபத்து தடுக்கப்படுமா?

சென்னையின் ரேடியல் சாலையில் கிழிந்து தொங்கும் இராட்சத விளம்பர பேனரை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை பள்ளிகரணை அடுத்த கீழ்கட்டளை ஏரிக்கு அருகில் ரேடியல் சாலையில் சட்டவிரோதமாக இராட்சத விளம்பர பேனர் வைக்கப்பட்டுள்ளது. சுமார் 10 டன் எடை கொண்ட இரும்பின் மேல் பகுதியில் அனுமதியின்றி நீதிமன்ற உத்தரவை மீறி விளம்பரம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அந்த விளம்பர பேனர் கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கிறது. இதனை காவல் துறையினரும், ஊராட்சி நிர்வாகமும் கண்டு கொள்ளாமல் … Read more

தென்னங்கருத்து சாப்பிட்டு இருக்கீங்களா ? வயிற்று புண் முதல் சர்க்கரை நோய் வரை கட்டுபடுத்தும்

தென்னங்கருத்து சாப்பிட்டு இருக்கீங்களா ? வயிற்று புண் முதல் சர்க்கரை நோய் வரை கட்டுபடுத்தும் Source link

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.! 55 வயது நபருக்கு 20 ஆண்டு ஜெயில்.!

சென்னையில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 55 வயது நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் குமார் (55). இவர் அதே பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை அறிந்த சிறுமியின் தாய் இது குறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு போக்சோ … Read more