பல்லை பிடுங்கிய ஏ.எஸ்.பி.பல்வீர் சிங்.. காவல் நிலைய கொடுமை..! காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்..!
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மற்றும் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையங்களில் வழக்கு விசாரணைக்கு சென்ற 23 பேரின் பற்களை பிடுங்கி கொடுமைப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மற்றும் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையங்களுக்கு, புகார் தொடர்பான விசாரணைக்கு சென்றதால், ஏ.எஸ்.பி. பல்வீர் சிங்கிடம் பற்களை பறிகொடுத்தவர்கள் தான் இவர்கள்..! நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சரக ஏ.எஸ்.பியாக கடந்த 4 மாதங்களாக பொறுப்பில் இருந்தவர் பல்வீர் … Read more