“அனைத்துப் பெண்களுக்கும் ரூ.1000 தருவதுதானே திமுக வாக்குறுதி…” – உரிமைத் தொகை மீது இபிஎஸ் விமர்சனம்

சென்னை: “திமுக தேர்தல் வாக்குறுதியில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்குவதாக அறிவித்துவிட்டு இப்போது தகுதிவாய்ந்த பெண்களுக்கு என்று கூறுவது ஏற்புடையது அல்ல” என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் இன்று காலை தாக்கல் செய்யப்பட்டது. இது திமுக அரசின் 2வது முழுமையான பட்ஜெட். 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை … Read more

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் எப்போது வரை நடைபெறும்? சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!

2023-24 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பொது பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்றது. அப்போது பட்ஜெட் கூட்டத் தொடரை எத்தனை நாள்கள் நடத்துவது என்பது தொடர்பாக முடிவெடுக்கப்பட்டது. அதன் பின்னர் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இன்று 2023-24 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாளை மார்ச் 21ஆம் … Read more

பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து பேச்சே இல்லை… அரசு ஊழியர்களின் நிலை என்ன?

TN Budget 2023 Old Pension Scheme: தமிழ்நாடு அரசின் 2023-2024 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். சுமார் காலை 10 மணிக்கு தனது பட்ஜெட் உரையை தொடங்கிய நிதியமைச்சர், மதியம் 12 மணியளவில் தனது உரையை நிறைவுசெய்தார்.  சுமார் 2 மணிநேரம் நீடித்த பட்ஜெட் உரையில், பல்வேறு புதிய அறிவிப்புகளையும், ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார். இந்த பட்ஜெட்டில் முக்கிய … Read more

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கோடை மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு

நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கோடை மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு பகுதியில் நேற்றிரவு பெய்த மழையால் மழைநீர் தேங்கி உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.  

பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கம்: சசிகலா தாக்கல் செய்த மனு மீது 23 ஆம் தேதி விசாரணை

அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த வழக்கை வரும் வியாழக்கிழமை விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, அந்த கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலாவும், துணை பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரனும் பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டத்தில், சசிகலா மற்றும் … Read more

புதுச்சேரியில் கொலை, கொள்ளை அதிகரிப்பு: சட்டமன்றத்தில் தி.மு.க எம்.எல்.ஏ புகார்

புதுச்சேரியில் கொலை, கொள்ளை அதிகரிப்பு: சட்டமன்றத்தில் தி.மு.க எம்.எல்.ஏ புகார் Source link

தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் மாணவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் உதவி தொகை! பட்ஜெட்டின் சிறப்பான அறிவிப்பு!

தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கல் செய்து பல புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். அதில் முக்கிய அறிவிப்பில் சில : ஐஏஎஸ் ஐபிஎஸ் குடிமை பணி தேர்வுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் மாணவர்களுக்கு முதல்நிலை தேர்வுக்கு தயாராக மாதம் ரூ.7500 வழங்கப்படும். முதன்மை தேர்வுக்கு 25 ஆயிரம் ரூபாய் உதவி தொகையாக ஆண்டுக்கு வழங்கப்படும். இதற்காக 10 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. * நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் போது உயிர்த்தியாகம் செய்த … Read more

அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்..!!

இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை (21.03.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் மார்ச் 22 மற்றும் 23ம் தேதிகளில் கடலோர தமிழக மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு … Read more

தஞ்சையில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும்: நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை: தஞ்சையில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அப்போது, தமிழ் வளர்ச்சிக்கும், பண்பாட்டுக்குமான திட்டங்களை அவர் அறிவித்தார். அதன் விவரம் வருமாறு: 1. தாய் தமிழைக் காக்க இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து, நடராசன் ஆகியோருக்கு சென்னையில் நினைவிடம் அமைக்கப்படும் 2. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தந்தையும் … Read more

தமிழக பட்ஜெட் 2023: விசிக எம்.பி ரவிக்குமார் பாராட்டி சொன்ன 2 விஷயங்கள்!

தமிழக பட்ஜெட் 2023 நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களால் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சீர் மரபினர் நலத்துறை, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை, வனத்துறை போன்ற பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும் பள்ளிக் கல்வித்துறை கீழ் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.பி ரவிக்குமார் பேட்டி இதுதொடர்பாக விழுப்புரம் தொகுதி எம்.பி ரவிக்குமாரிடம் ’சமயம் தமிழ்’ சார்பாக பேசினோம். அதற்கு அவர், ஆதி திராவிடர் மற்றும் … Read more