திமுக பேனர் கலாச்சாரம்: ‘டிராமா எதுவும் வேண்டாம்’ – அறப்போர் இயக்கம் தெறி.!

கடந்த அதிமுக ஆட்சியில் பேனர் மற்றும் கொடிக் கம்பங்கள் வைக்கப்பட்ட போது, அது சரிந்து விழுந்ததால் இளம்பெண் உட்பட இருவர் இறந்தனர். அதற்கு அப்போதைய எதிர்கட்சி தலைவர் முக ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமைப்புச் செயலாளர் வெளியிட்ட அறிக்கையில், ‘‘2019ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் பேனர் மற்றும் கட் அவுட் கலாச்சாரத்தின் காரணமாக கோவையிலும், சென்னையிலும் இருவர் உயிரிழந்தபோது, ‘திராவிட முன்னேற்றக் கழக பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் … Read more

ஒடுகத்தூர் சந்தையில் ஆடுகள் வரத்து குறைவால் விற்பனை மந்தம்-வியாபாரிகள் ஏமாற்றம்

ஒடுகத்தூர் :  ஒடுகத்தூர் பேரூராட்சியில் நேற்று நடந்த சந்தையில் ஆடுகள் வரத்து குறைவாக இருந்ததால், விற்பனையும் மந்தமாக இருந்தது. இதனால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.ஒடுகத்தூர் பேரூராட்சியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறும் சந்தையில், சுற்றுவட்டார பகுதிகளில்  உள்ள வியாபாரிகள் தங்களின் ஆடுகளை விற்கவோ, வாங்கவோ கூடுகின்றனர். மேலும், வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்தும்கூட ஆடுகளை வாங்கவும், விற்கவும் வருகின்றனர். இதனால் ஒடுகத்தூர் ஆட்டுச்சந்தைக்கென தனிமவுசு உண்டு. இங்கு வாரந்தோறும் ₹10 முதல் ₹20 லட்சம் வரை ஆடுகள் விற்பனை … Read more

கார் – பைக் விபத்து: 30 அடி உயரத்திலிருந்து தூக்கி வீசப்பட்டு இளம்பெண் பரிதாபமாக பலி

பைக் மீது கார் மோதிய விபத்தில் 30 அடி உயர பாலத்தின் மேலிருந்து கீழே விழுந்து பெண் பலியானார். அவரது தம்பியும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பள்ளிகரணை அடுத்த மேடவாக்கம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சந்தோஷபுரத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார்(21) மற்றும் அவரது அக்கா கலைச்செல்வி(26) இருவரும் பாலத்தில் மீதேறி பள்ளிகரணை நோக்கி வந்து கொண்டிருந்தபோது, பின்னால் வந்த கார், இருசக்கர வாகனத்தின்மீது மோதியதில் பின்னால் அமர்ந்திருந்த கலைச்செல்வி மேம்பாலத்தின் மேலிருந்து 30 அடி கீழே தூக்கி வீசப்பட்டார். … Read more

சிவகங்கையில் அதிர்ச்சி சம்பவம்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் குளத்தில் மூழ்கி பலி.! 

சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டி பகுதியில் உள்ள குளத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டி கிராமத்தில் உள்ள நாகராஜ் என்பவரின் மகள் யாழினி (வயது 10) மற்றும் நாகராஜன் சகோதரர் லட்சுமணனின் மகன்கள் மகேந்திரன் (வயது 7), சுந்தர் (வயது 5) ஆகியோர் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும், உயிரிழந்த சிறார்களின் உடல்கள் … Read more

அரசு மருத்துவமனைக்கு திடீர் விசிட்.. 17 மருத்துவர்களில் இருவர் மட்டுமே பணியில் இருந்தனர்..! அமைச்சர் ஆய்வில் அம்பலம்..!

திட்டக்குடி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் பணியில் இல்லாததால் காய்ச்சலுக்கு சிகிச்சை எடுக்க சென்ற மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் தகவல் அறிந்து அமைச்சர் கணேசன், திடீரென ஆய்வு மேற்கொண்டதில் , பணியில் இருக்க வேண்டிய 17 மருத்துவர்களில் 2 பேர் மட்டுமே பணியில் இருப்பதையும் , 7 பேர் காலதாமதமாக வந்து செல்வதையும், 8 மருத்துவர்கள் நீண்ட நாட்களாக பணிக்கே வராமல் இருப்பதையும் கண்டுபிடித்தார்..  கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகளில் தூய்மையான நகரங்களுக்கான … Read more

தமிழ்நாடு போக்குவரத்து துறை பணியாளர்கள் மார்ச் 28-ல் வேலைநிறுத்தப் போராட்டம்

சேலம்: தமிழ்நாடு போக்குவரத்து துறை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி வரும் 28-ம் தேதி மாநிலம் தழுவிய ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, போக்குவரத்து துறை பணியாளர் ஒன்றிப்பு மாநில சிறப்புத் தலைவர் குரு பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சேலத்தில், தமிழ்நாடு போக்குவரத்து துறை பணியாளர் ஒன்றிப்பு மாநில பொன்விழா மாநாடு நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் விஜயகுமாரி தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் பெரியசாமி மற்றும் சுரேஷ் பாபு முன்னிலை வகித்தனர். சிறப்பு … Read more

கோத்தகிரி அருகே நெடுகுளாவில் நடந்தது மரபியல் பல்வகைமை கண்காட்சி

ஊட்டி: கோத்தகிரி அருகே நெடுகுளா கிராமத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் மூன்றாவது மரபியல் பல்வகைமை கண்காட்சி நடந்தது. நீலகிரி  மாவட்டம் கோத்தகிரி வட்டார தோட்டக்கலைத்துறை சார்பில் வேளாண்மை  தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் மூலம் மூன்றாவது மரபியல் பல்வகைமை  கண்காட்சி நெடுகுளா கிராமத்தில் நடந்தது. தோட்டக்கலை இணை இயக்குநர்  கருப்பசாமி தலைமை வகித்து கண்காட்சியை துவக்கி வைத்தார். இதில் தோட்டக்கலை  மற்றும் மலைப்பயிர்கள் துறை அரங்கில் சிறு தானியங்கள், காய்கறி பயிர்கள்,  மூலிகை தாவரங்கள், வாசனை திரவியங்கள் மற்றும் … Read more

#தமிழகம் | குற்றவாளியை அவரின் வாகனத்திலேயே அழைத்து சென்ற எஸ்ஐ, எட்டு! சஸ்பெண்ட் செய்த எஸ்பி!

கைதான குற்றவாளியை அவரின் சொந்த வாகனத்திலேயே அழைத்து சென்ற விவகாரத்தில், சிறப்பு துணை காவல் ஆய்வாளர், தலைமை காவலர் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி அருகே இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் வழக்கில், கைது செய்யப்பட்ட நபரை அவருக்கு சொந்தமான காரில் அழைத்து சென்ற சம்பவத்தில் தான் தற்போது, இரண்டு போலீஸ் போலீசார் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஓசூர் ராம் நகரில் கடந்த எட்டாம் தேதி இரு தரப்பினரடியை மோதல் ஏற்பட்டது. இந்த … Read more