திருச்சி அருகே ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனை ஊழியர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை

திருச்சி: திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனை ஊழியர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை பகுதியில்  ரவிசங்கர் வசித்து வந்தார். இவர் துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார். இவர் ரவிசங்கர் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தொடர்ந்து விளையாடி அந்த விளையாட்டுக்கு அடிமையாகியம் உள்ளார். ரவிசங்கர் தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாடியதில் பெருமளவு பணத்தை இழந்துள்ளார். இதனால் நேற்று இரவு … Read more

சென்னை மாநகராட்சியின் 2023-24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் – எதிர்பார்ப்புகள் என்னென்ன?

சென்னை மாநகராட்சியின் 2023-24 ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள் என்னென்ன இடம்பெறும் ? எதிர்பார்ப்புகள் என்னென்ன? என்பது குறித்து பார்க்கலாம்.  சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் மார்ச் 27-இல் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. மாநகராட்சிக்கு கடந்த ஆண்டு மேயர், வார்டு உறுப்பினர்கள் தேர்வுக்கு பிறகு குறுகிய காலத்திலேயே பட்ஜெட் தாக்கல் செய்தனர். இதனால் இந்த ஆண்டு பட்ஜெட் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் சிங்கார சென்னை 2.O திட்டத்திற்கான பணிகள், புதிய  … Read more

ஜூனியர் ஹாக்கி இறுதிப் போட்டியில் தமிழ்நாடு: “பதிலடி கொடுக்க வெயிட்டிங்” – பயிற்சியாளர் அரவிந்த்

ஜூனியர் ஹாக்கி இறுதிப் போட்டியில் தமிழ்நாடு: “பதிலடி கொடுக்க வெயிட்டிங்” – பயிற்சியாளர் அரவிந்த் Source link

தமிழ் மொழியை வழக்காடும் மொழியாக அறிவிக்க வேண்டும் – முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.!

இன்று மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்படுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவும், மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றம் மற்றும் செசன்சு நீதிமன்றத்தின் தொடக்க விழா நடைபெற்றது.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கிய இந்த விழாவில், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட் கலந்து கொண்டு மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் கூடுதல் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.  மேலும், இந்த விழாவிற்கு தலைமை தாங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றம் மற்றும் செசன்சு நீதிமன்றங்களை காணொளி கட்சி மூலம் … Read more

கோவையில் மின் கம்பம் விழுந்து மின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பு

கோவை: கோவையில் மின் கம்பம் விழுந்து மின்சாரம் தாக்கியதில் யானை பரிதாபமாக உயிரிழந்தது. கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்தில் உள்ள பூச்சியூர் என்ற பகுதிக்கு இன்று (மார்ச் 25) காலை 30 வயது உள்ள ஆண் யானை ஒன்று உணவு தேடி ஊருக்குள் வந்துள்ளது. இந்த யானை மீது சிமெண்ட் மின் கம்பம் சாய்ந்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அது உயிரிழந்தது. இதன்பிறகு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வனத்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். … Read more

பட்டாசு ஆலை வெடி விபத்தில் மேலும் ஒரு தொழிலாளி பலி: உரிமையாளர் சிறையில் அடைப்பு

இடைப்பாடி: சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகேயுள்ள வெள்ளாளபுரம் பஞ்சாயத்து முனியம்பட்டி சன்னியாசிகடை பகுதியைச் சேர்ந்தவர் குமார் (40). இவர் உரிமம் பெற்று பட்டாசு தயாரித்து விற்பனை செய்து வந்தார். ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள நிலத்தில் குடோன் அமைத்து, பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த குடோனில் அமுதா(45), வேடப்பன்(75) உள்பட 4 பேர் பணியாற்றி வந்தனர். 2 நாட்களுக்கு முன்பு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பட்டாசுகள் வெடித்துச் சிதறி, அமுதா இறந்தார். வேடப்பன் உடல் கருகி … Read more

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு: டாப் பொறியியல் கல்லூரிகள் லேட்டஸ்ட் பட்டியல்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு: டாப் பொறியியல் கல்லூரிகள் லேட்டஸ்ட் பட்டியல் Source link

பேசினாலே கைதா? அதிகாரத்திமிரின் உச்சம்! "பாசிச திமுக அரசு" – சீமான் கடும் விமர்சனம்!

மருது மக்கள் இயக்கத்தின் தலைவர் முத்துப்பாண்டி கைதுசெய்திருப்பது அதிகாரத்திமிரின் உச்சம் என்று, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரின் அறிக்கையில், “சிறப்பு முகாமிலுள்ள நான்கு தமிழர்களை விடுவிக்கக்கோரி திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசியதற்காக மருது மக்கள் இயக்கத்தின் தலைவர் எனதருமைத்தம்பி முத்துப்பாண்டி அவர்களைக் கைதுசெய்து சிறைப்படுத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. சிறப்பு முகாமெனும் சித்ரவதைக்கூடத்திலிருந்து ஈழச்சொந்தங்களை வெளிவிடக்கோரி, இனஉணர்வு கொண்ட மண்ணின் மகனாய் தம்பி முத்துப்பாண்டி வெளிப்படுத்திய அறச்சீற்றத்திற்கு எதிர்வினையாக அடக்குமுறையை … Read more

“அதானி விவகாரம் குறித்து கேள்வி எழுப்புவதால் ராகுல்காந்தி தகுதிநீக்கம்” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

நாடாளுமன்றத்தில் அதானி விவகாரம் குறித்து கேள்வி எழுப்புவதால் ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தொழில்நுட்பம், தொழில் முனைவோர் மற்றும் திறன் மேம்பாட்டு Umagine Chennai 2023 உச்சி மாநாட்டின் நிறைவு விழாவில் பங்கேற்ற பின் பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்தார். முன்னதாக ராயப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட போதை பொருட்களுக்கு … Read more

சென்னை, புறநகரில் மழைநீர் வடிகால் பணிகளுக்கு ரூ.320 கோடி ஒதுக்கீடு: ஒரு மாதத்தில் தொடங்க அறிவுறுத்தல்

சென்னை: சென்னை, புறநகரில் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.320 கோடிக்கான பணிகளை ஏப்ரல் மாதத்திற்குள் தொடங்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் அறிவுறுத்தினார். சென்னை மாநகராட்சி பகுதிகளில் வரும் மழைக் காலங்களில் தண்ணீர் நீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலாளர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று (மார்ச் 25) ஆய்வுக் கூட்டம் நடைற்றது. இதில் கூடுதல் தலைமைச் செயலாளர்கன், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் 15 மண்டல கண்காணிப்பு … Read more