தருமபுரி அருகே மின்சாரம் பாய்ந்து ஆண் யானை உயிரிழப்பு..!!

தருமபுரி: தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் ஏரிக்கரை அருகே மின்சாரம் பாய்ந்து ஆண் யானை உயிரிழந்தது. ஏரிக்கரையில் இருந்து மேலே ஏறும்போது தாழ்வாகச் சென்ற மின்கம்பி உரசி மின்சாரம் பாய்ந்ததில் யானை உயிரிழந்தது.

தனுஷ்கோடி டூ தலைமன்னார்.. பாக் ஜலசந்தியை இருபுறமும் நீந்தி சாதனை படைத்த பெண்!

தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கும், தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு பாக் ஜலசந்தி கடற்பகுதியை நீந்திக் கடந்த முதல் பெண் என்ற சாதனையை பெங்களூரைச் சேர்ந்த சுஜேத்தா தேப் பர்மன் (40) என்பவர் படைத்துள்ளார். ஆழம் குறைந்த ஆபத்தான கடல் பகுதி! பாக் ஜலசந்தி கடல் பகுதி தமிழகத்தையும் இலங்கையையும் பிரிக்கும் நீரிணை ஆகும். ராமேஸ்வரம் தீவும், அதனை தொடர்ந்துள்ள 13 மணல் தீடைகளும், பாக் ஜலசந்தி கடற்பகுதியை மன்னார் வளைகுடாவில் இருந்து பிரிக்கிறது. தமிழகத்திலேயே மிகவும் ஆழம் குறைந்த … Read more

புதுச்சேரில் பிரான்ஸ குடியுரிமை பெற்றவர்களின் சொத்துக்கள் சூறை; தி.மு.க எம்.எல்.ஏ குற்றச்சாட்டு

புதுச்சேரில் பிரான்ஸ குடியுரிமை பெற்றவர்களின் சொத்துக்கள் சூறை; தி.மு.க எம்.எல்.ஏ குற்றச்சாட்டு Source link

#BREAKING | செய்தியாளர்களை சந்திக்கிறார் ஓபிஎஸ்! வெளியாகிறது அந்த அறிவிப்பு!

அதிமுகவில் இருந்த நீக்கப்பட்டவரும், முன்னாள் தமிழக முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் எம்எல்ஏ, இன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக பரப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின் அதிமுகவின் ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் அதிமுகவினர் ஒன்று திரண்டு வருகின்றனர். மேலும் அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களும் தற்போது எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், நேற்று மாலை அதிமுகவினர் எதிர்பார்த்த அந்த அறிவிப்பு வெளியாகியது. அதிமுகவின் … Read more

அதிமுக உடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா… அண்ணாமலை அதிரடி!!

அதிமுக உடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்வேன் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் அணித் தலைவர்களின் கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் கூட்டணி நிலைப்பாட்டை எடுத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன் என்று பேசியதாக கூறப்படுகிறது. … Read more

காற்று இல்லாது என்ன பண்றது கொஞ்சமாச்சும் மனசாட்சி வேண்டாமா..? மரம் வெட்டியை வறுத்தெடுத்த பெண்..! அனுமதி இல்லாமல் வெட்டப்பட்ட மரங்கள்!

சேலத்தில் சாலையோரம் வெயிலுக்கு இதமாக நிழல் தந்து கொண்டிருந்த மரங்களின் கிளைகளை அனுமதியின்றி வெட்டிய நபரை பொதுமக்கள் சுற்றிவளைத்து சரமாரி கேள்வி எழுப்பி தடுத்து நிறுத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது. சேலம் ஏற்காடு நெடுஞ்சாலையில், குமாரசாமிப்பட்டி பகுதியில் சாலையோரம் நின்ற மரங்களை அழகு ராஜன் என்பவர் தனது வேலை ஆட்களை வைத்து இயந்திரங்கள் மூலம் வெட்டிக் கொண்டிருந்தார். சில மணி நேரங்களில் அந்த பகுதியில் நின்ற பழமை வாய்ந்த அரச மரம், புங்கன் மரம் உள்ளிட்ட மரங்களின் … Read more

தமிழகத்தில் தினசரி மின் நுகர்வு 18 ஆயிரம் மெ.வா தாண்டியது

சென்னை: தமிழகத்தில் மின் பயன்பாடு அதிகரிப்பு காரணமாக, தினசரி மின் நுகர்வு 18,053 மெகாவாட் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதுகுறித்து மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ‘‘நேற்று முன்தினம் (மார்ச் 16)தமிழ்நாட்டின் மின் நுகர்வு 18,053மெகாவாட் ஆகும். முதன்முறையாக 18 ஆயிரம் மெகா வாட்டுக்கும் அதிகமாக மின் நுகர்வு அதிகரித்து உச்சம் தொட்டுள்ளது. இந்த தேவை, எந்த மின் தடையுமின்றி ஈடு செய்யப்பட்டது. இதற்கு முந்தைய உச்சபட்ச நுகர்வு கடந்த15-ம் … Read more

திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கன்னியாகுமரி வருகை

கன்னியாகுமரி: திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கன்னியாகுமரி வந்தடைந்தார். கன்னியாகுமரி வந்துள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிடுகிறார்.

பாஜக – அதிமுக கூட்டணிக்கு அண்ணாமலை எதிர்ப்பா? நிர்வாகிகள் கூட்டத்தில் நடந்தது என்ன?

தமிழ்நாடு பாஜக – அதிமுக இடையிலான முரண்பாடுகள் குறித்து பல பரபரப்பு கருத்துகளும், விமர்சனங்களும் இருதரப்பிலும் அண்மைக்காலமாக தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், இவற்றுக்கெல்லாம் மேலும் தீனி போடும் வகையில் மாநில தலைவரான அண்ணாமலை பேசியதாக வெளியான செய்தி அமைந்திருக்கிறது. அதிமுக – பாஜக கூட்டணிக்கு அண்ணாமலை எதிர்ப்பா? அதாவது, தமிழ்நாட்டில் நாம் தனியாக தேர்தலை சந்தித்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும், கூட்டணி நிலைப்பாட்டை எடுத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன் … Read more

நெருங்கும் தேர்தல்: 19 புதிய மாவட்டங்கள், 3 பிரிவுகளை அறிவித்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

நெருங்கும் தேர்தல்: 19 புதிய மாவட்டங்கள், 3 பிரிவுகளை அறிவித்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் Source link