திண்டுக்கல் : நடுரோட்டில் கழன்று ஓடிய பேருந்து சக்கரம் – அந்தரத்தில் ஊசலாடிய பயணிகளின் உயிர்.!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரத்தில் இருந்து வேடசந்தூரை நோக்கி அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வந்தனர். இதையடுத்து இந்த பேருந்து வேடசந்தூர் அருகே சேனன் கோட்டையில் வந்துகொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்து சக்கரம் கழண்டு ஓடுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தியுள்ளார். இதனால், பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த … Read more