திண்டுக்கல் : நடுரோட்டில் கழன்று ஓடிய பேருந்து சக்கரம் – அந்தரத்தில் ஊசலாடிய பயணிகளின் உயிர்.!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரத்தில் இருந்து வேடசந்தூரை நோக்கி அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வந்தனர். இதையடுத்து இந்த பேருந்து வேடசந்தூர் அருகே சேனன் கோட்டையில் வந்துகொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்து சக்கரம் கழண்டு ஓடுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தியுள்ளார். இதனால், பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.  அப்போது அந்த வழியாக காரில் வந்த … Read more

திமுகவில் உள்ள 27 பேரின் சொத்து மட்டும் 2 லட்சத்து 24 ஆயிரம் கோடி ரூபாய் ?

தென்காசியில் பாஜக சார்பில் நேற்று பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சி தலைவர் அண்ணாமலை, “மதுரையில் வர இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உள் கட்டமைப்பு வசதிகள் இன்னும் செய்யப்படவில்லை. வரும் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அது முழு பயன்பாட்டிற்கு வரும். ஜப்பான் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு 1900 கோடி பணத்தை வாங்கி அதை வட்டி இல்லாமல் 20 ஆண்டுகளில் திருப்பிச் செல்லும் வகையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படுகிறது. தமிழகத்தில் இந்த … Read more

சுகாதாரப் பணியாளர்களுக்கு இன்ஃப்ளூயன்சா காய்சசல் தடுப்பூசி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: இன்ஃப்ளூயன்சா காய்சசல் தடுப்பூசியை சுகாதாரப் பணியாளர்களுக்கு இலவசமாக செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தேசிய நகர்புர வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து நடத்திய மகளிர் தின விழாவில் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரிசுகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தைப் பொறுத்தவரை இன்ஃப்ளூயன்சா வைரஸானது கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக … Read more

என்எல்சிக்கு செய்தி தொடர்பாளர் வேலை பார்க்கும் திமுக அரசு – அன்புமணி ஆவேசம்

என்எல்சிக்கு நிலம் கொடுப்பவர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கப்படவிருப்பதாக உண்மைக்கு மாறான தகவல்களை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருப்பதாக ராமதாஸ் குற்றசாட்டு வைத்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிறுவனத்தின் கட்டாய நிலப்பறிப்பால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் தொடர்பாக சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்திற்கு விடையளித்து பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்றிருக்கிறார். பேரழிவு சக்தியான என்எல்சியை தமிழகத்தின் ஆபத்பாந்தவனாக சித்தரிக்கும் அளவுக்கு, சட்டப்பேரவையில் தொழில்துறை அமைச்சர் … Read more

திருச்சில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக சீமான் மீது காவல்துறை வழக்குப்பதிவு

திருச்சி: நாம் தமிழர் கட்சி  ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருச்சி கண்டோன்மென்ட் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். நேற்று முன்தினம்(23-03-2023) திருச்சில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 500 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நான்கு பேரையும் விடுதலை செய்யக்கோரி, நாம் தமிழர் கட்சியின் … Read more

மாணவனை பிரம்பால் வெளுத்த உடற்கல்வி ஆசிரியர்.! சமாதானம் பேசும் போலீசாரால் தந்தை ஆவேசம்.! 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியை சேர்ந்தவர்கள் கார்த்திகேயன்-காளீஸ்வரி தம்பதியினர். இவர்களுக்கு, ஹரிராம் என்ற மகன் உள்ளார். இவர், பழனியருகே நெய்க்காரபட்டியில் உள்ள ஸ்ரீ ரேணுகாதேவி மேல்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.  இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற ஹரிராம், கை‌, கால் மற்றும் உடலில் காயங்களுடன் வீட்டிற்கு திரும்பினார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக ஹரிராமை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.  இந்த சம்பவம் தொடர்பாக ஹரிராமின் தந்தை போலீசில் புகார் … Read more

குட் நியூஸ்..!! ரேஷன் ஆதார் இணைப்பு கடைசி தேதி நீட்டிப்பு..!!

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் கார்டு அத்தியாவசிய அடையாள அட்டையாக இருக்கிறது. அரசு நலத் திட்டங்களை பெறுவது முதல் வங்கி சேவைகள் பயன்படுத்துவது வரை எல்லாவற்றுக்குமே ஆதார் கார்டு அவசியம் தேவைப்படுகிறது.அதே போல் ஏழை, எளிய மக்கள் ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்கள் மற்றும் உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு ரேஷன் கார்டு அவசியமாக தேவைப்படுகிறது. எனினும், போலி ரேஷன் கார்டுகள் ஒரு பிரச்சினையாக நீடித்து வருகிறது. எனவே, போலி ரேஷன் கார்டு பிரச்சினையை … Read more

பணம் கேட்டு தர மறுத்த தள்ளுவண்டி கடை வியாபாரியை, திருநங்கைகள் கட்டையால் தாக்கும் சிசிடிவி காட்சி..!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பணம் தராத தள்ளுவண்டி கடை உரிமையாளரை திருநங்கைகள் கட்டையால் தாக்கும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. என்ஜிஆர் சாலையில் தள்ளுவண்டி கடை நடத்தி வரும் இசக்கி பாண்டி என்பவர் நேற்று இரவு வியாபாரம் முடிந்த பிறகு நள்ளிரவு 12 மணியளவில் தள்ளுவண்டியோடு பெரியார் நகரில் உள்ள வீட்டிற்கு வந்தபோது, திருநங்கை ஒருவர் அவரிடம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இசக்கிபாண்டியன் பணம் இல்லை என்று கூறிவிட்டு வீட்டிற்கு சென்ற நிலையில், ஆத்திரமடைந்த திருநங்கை மேலும் … Read more

இந்தியாவில் 4.90 கோடி வழக்குகள் நிலுவை: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தகவல்

மதுரை: ‘இந்தியாவில் 4 கோடியே 90 லட்சம் நிலுவை வழக்குகள் உள்ளன. இதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும்’ என மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதல் நீதிமன்ற கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசியது: “தமிழகத்தில் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் நீதித் துறை கட்டமைப்பு சிறப்பாக உள்ளது. நீதித் துறையும் மாநில அரசும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே நீதித் துறை … Read more