இனி புதுவையிலும் அரசுப் பேருந்துகளில் அனைத்துப் பெண்களுக்கும் இலவச பயணம்..?

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தில் எம்எல்ஏக்கள் பேசி முடித்த பின்னர் முதல்வர் ரங்கசாமி பதிலளித்து பேசியதாவது: ”எம்எல்ஏக்கள் அனைவரும் பட்ஜெட் உரை மீது தங்களுடைய கருத்துகளை பதிவு செய்திருக்கின்றனர். அனைவரும் பாராட்டி இருக்கிறார்கள். ஒரு சில குறைகளையும் சுட்டிக்காட்டியுள்ளதோடு, கோரிக்கைகளையும் வைத்துள்ளனர். நிச்சயமாக அனைவரின் ஒத்துழைப்போடு புதுச்சேரி மாநில வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தி முழுமையாக நிதியை செலவு செய்து அத்தனை திட்டங்களையும் செயல்படுத்துவோம். இந்த ஆண்டு ரூ.11,600 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளோம். … Read more

ஆருத்ரா, ஹிஜாவு உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் மீதான புகாரில் நடவடிக்கை என்ன? – காவல் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஆருத்ரா, ஹிஜாவு உள்ளிட்ட நிதி நிறுவனங்களுக்கு எதிரான புகார்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், திருவண்ணாமலையைச் சேர்ந்த ரமேஷ் லட்சுமிபதி தாக்கல் செய்துள்ள மனுவில், “தமிழகத்தில் செயல்பட்டு வந்த ஆருத்ரா, ஹிஜாவு, எல்என்எஸ் உட்பட பல நிதி நிறுவனங்கள், பணத்தை முதலீடு செய்தால் ஒவ்வொரு மாதமும் 5 முதல் 15 சதவீதம் வட்டி தருவதாக கூறி சுமார் 15,000 … Read more

‘கலைஞர் இருந்திருந்தால் இப்படி நடக்குமா..?’ – பிரேமலதா விஜயகாந்த் விளாசல்.!

திருச்சியில் மூத்த அமைச்சர் கே.என்.நேரு மற்றும் திமுக எம்பி திருச்சி சிவா ஆதரவாளர்களுக்கு இடையே நடந்த மோதல், திமுகவின் உட்கட்சி பிரச்சினையை வெளிச்சம் போட்டு காட்டியது. திருச்சி சிவாவின் காரை நொருக்கிய கே.என்.நேரு ஆதரவாளர்கள், காவல் நிலையத்தில் புகுந்தும் சேரை தூக்கி அடித்தனர். காவல் நிலையத்தில் புகுந்து தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சம்பவத்திற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டவர்கள் மட்டுமின்றி, ஆளும் கூட்டணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கடும் கண்டனம் … Read more

கச்சிராயபாளையம் அருகே 3000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு: போலீசார் கடும் எச்சரிக்கை

கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் அருகே மலையடிவார பகுதியில் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார் சாராய ரெய்டு செய்து 3000 லிட்டர் சாராய ஊறலை கொட்டி அழித்தனர். கச்சிராயபாளையம் காவல் எல்லையில் கல்பொடை, பரங்கிநத்தம், மல்லியம்பாடி, பொட்டியம் உள்ளிட்ட கல்வராயன்மலை அடிவார கிராமங்கள் உள்ளது. இந்த பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின்பேரில் மாவட்ட எஸ்பி மோகன்ராஜின் தனிப்படை போலீசார் ரெய்டு செய்து அழித்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று காலை கல்படை மேற்கு ஓடைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக கச்சிராயபாளையம் காவல் நிலைய தனிப்பிரிவு … Read more

மார்ச் 19ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை சென்னை மெட்ரோ ரயில் சேவை – ஏன் தெரியுமா?

சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் வரும் ஞாயிற்று கிழமை, நள்ளிரவு 12 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்ட்ரல் மெட்ரோ முதல் நேரு உள் விளையாட்டு அரங்கம் வரை மெட்ரோ வாகன இணைப்பு சேவை வழங்கப்படுகிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் திரைத்துறையில் பணியாற்றும் லைட் மேன்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களுக்காக நிதி திரட்டும் வகையிலும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் (அன்பின் சிறகுகள் – Wing of Love) என்ற பெயரில் சினிமா பாடல்கள் அல்லாது … Read more

நடைபயிற்சிக்கு சென்ற பேராசிரியர் தாக்குதல்: சமூக ஊடகங்களில் வெளியான வீடியோ

நடைபயிற்சிக்கு சென்ற பேராசிரியர் தாக்குதல்: சமூக ஊடகங்களில் வெளியான வீடியோ Source link

பொதுத்தேர்வு முறையில் திடீர் மாற்றம்.. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு.!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணைபடி 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13ம் தொடங்கி ஏப்ரல் மாதம் 3-ந்தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி, 12ம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8,51,303 மாணவ-மாணவிகளும், தனித் தேர்வர்களாக 23,747 பேரும் என மொத்தம் 8,75,050 பேர் எழுதி வருகின்றனர். … Read more

தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் மிதமான கோடை மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர்!

வளி மண்டலத்தின் கீழடுக்குகளில், கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால், வரும் 20ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் மிதமான கோடை மழை பெய்யக்கூடும் என வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேட்டியளித்த அவர், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளார். மேலும், மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் தமிழக … Read more

புதுச்சேரியில் அரசுப் பேருந்துகளில் அனைத்துப் பெண்களுக்கும் இலவச பயணம்: பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் அனைத்து பெண்களும் அரசுப் பேருந்துகளில் இலவச பயணம் செய்ய திட்டம் கொண்டு வரப்படும் என்றும், கணவரை இழந்த இளம் பெண்களின் உதவித்தொகை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தில் எம்எல்ஏக்கள் பேசி முடித்த பின்னர் முதல்வர் ரங்கசாமி பதிலளித்து பேசியதாவது: ”எம்எல்ஏக்கள் அனைவரும் பட்ஜெட் உரை மீது தங்களுடைய கருத்துகளை பதிவு செய்திருக்கின்றனர். அனைவரும் பாராட்டி இருக்கிறார்கள். ஒரு சில … Read more