தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா: டெல்லியிலிருந்து வந்த வார்னிங்!
கொரோனா பரவல் காரணமாக உலகமே இரு ஆண்டுகளுக்கும் மேலாக முடங்கிப் போனது. மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்தனர். தடுப்பூசி கண்டறியப்பட்ட பின்னரே பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்படுத்தப்பட்டது. இந்தியாவில் கொரோனா மூன்று அலைகள் உருவாகி அடங்கியது. கடந்த ஒர் ஆண்டு காலமாக பாதிப்பு கட்டுக்குள் இருந்தது. இந்நிலையில் கடந்த சில நாள்களாக குறிப்பிட்ட சில மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு மெல்ல தலை தூக்கி வரும் நிலையில் ஒன்றிய சுகாதாரத் துறைச் … Read more