​ஒப்பந்த ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்: நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி ஒப்பந்த ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வானது புதிதாக நியமனம் செய்யப்படுபவர்களையும் சேர்த்து, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் வாரியம் கொடுத்த பரிந்துரையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய ஊதிய நடைமுறை பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நிரப்பப்படும் வரை ஒப்பந்த முறையில் ஊதியம், இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,000, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.9,000, … Read more

தாய்ப்பால் தொண்டையில் சிக்கி ஒரு மாத குழந்தை பலி: மகனுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கி அருகே தாய்ப்பால் தொண்டையில் சிக்கியதில் மூச்சுத் திணறி 28 நாள் மட்டுமே ஆன பிஞ்சுக் குழந்தை இறந்ததால் மனமுடைந்த தாய், மகனுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே பூப்பாறை பகுதியை சேர்ந்தவர் லிஜி (38). அவரது மகன் பென் டோம் (7). இந்தநிலையில் லிஜிக்கு கடந்த 28 நாளுக்கு முன்பு ஒரு குழந்தை பிறந்தது. நேற்று காலை … Read more

சீட்டா ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: பழமையான விமானம் இன்னும் ஆயுதப் படைகளில் இருப்பது ஏன்?

சீட்டா ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: பழமையான விமானம் இன்னும் ஆயுதப் படைகளில் இருப்பது ஏன்? Source link

பட்டப்பகலில் நடைப்பயிற்சி மேற்கொண்ட ஆசிரியரை தாக்கி இழுத்துச்சென்ற வாலிபர் – வைரலாகும் வீடியோ.!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மத்திய பேருந்து நிலையத்தின் பின்புறம் வஉசி சாலைப் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் மனைவி சீதாலட்சுமி. இவர், திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இவர் கடந்த, 12ம் தேதி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகச் சாலையில் உள்ள வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தின் அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, நடைபயிற்சி சென்றுள்ளார். இதை கண்காணித்த மர்ம நபர் ஒருவர் பின்தொடர்ந்து வந்து, சீதாலெட்சுமியை உருட்டுக் கட்டையால் தலையின் பின்புறம் … Read more

நாளை இந்த 7 மண்டலங்களில் குடிநீர் வராது..!!

சென்னை குடிநீர்வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “சென்னை ராமாபுரம் விரிவான குடிநீர் வழங்கல் திட்டத்தின்கீழ், குறிஞ்சி நகர் கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டியின் உந்துகுழாயுடன், மவுன்ட் – பூந்தமல்லி சாலையில் சாந்தி காலனி – டிஎல்எஃப் சந்திப்பில் உள்ள பிரதான குழாயை இணைக்கும் பணி நடக்கிறது. இதன்காரணமாக, 18-ம் தேதி காலை 6 மணி முதல் 19-ம் தேதி காலை 6 மணி வரை அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு ஆகிய 7 மண்டலங்களுக்கு … Read more

லாரியில் ஸ்பைடர்மேன்..! குடிச்சிருக்கியான்னு கேட்டதுக்கு இப்படியாண்ணே செய்வ… ? லாரியை விரட்டிப்பிடித்த போலீஸ்

மது போதையில் வாகனம் ஓட்டுவதை லாரியில் ஏறி தட்டிக்கேட்ட இளைஞரை, கீழே இறங்க விடாமல் அதிவேகத்தில் லாரியை ஓட்டிச்சென்ற குடிகார ஓட்டுனரை போலீசார் விரட்டிப்பிடித்தனர். ஸ்பைடர் மேன் போல லாரியில் தொங்கிச் சென்ற இளைஞரை சினிமா பாணியில் விரட்டிப்பிடித்து மீட்ட சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்.. ஸ்பைடர் மேன் போல லாரியின் வெளியில் தொங்கிச்செல்லும் இவர் தான் மதுவுக்கு எதிராக குரல் கொடுத்த அந்த இளைஞர்..! புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தனியார் பவுடர் கம்பெனியிலிருந்து சென்னைக்கு … Read more

‘கூகுள் பே’ மூலம் லஞ்சம் – நாமக்கல் மாவட்ட சுகாதார துறை துணை இயக்குநர் உட்பட 3 பேர் மீது வழக்கு

நாமக்கல்: பணியிட மாறுதல் பெற்ற செவிலியர்களை பணியில் இருந்து விடுவிக்க ‘கூகுள் பே’ மூலம் லஞ்சம் வாங்கியதாக, நாமக்கல் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் உள்ளிட்ட 3 பேர் மீது லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் இயக்குநர் அலுவலகம் மூலம், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு மாநில அளவிலான பணியிட மாறுதல் கலந்தாய்வு, கடந்த 2021 ஜூலை 26-ம் தேதி முதல் 30-ம் … Read more

சும்மா இருந்தே முதல்வரானேன்… ரகசியத்தை உடைத்த ரங்கசாமி

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை நிகழ்ச்சிகளை நேற்று சுசிலாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி  மாணவிகள் பார்வையிட்டனர். பின்னர் முதல்வர் ரங்கசாமியை  கேபினட் அறையில்  சந்தித்து உரையாடினர்.  அப்போது, மாணவிகளிடம் ரங்கசாமி கூறியதாவது: எம்எல்ஏ, அமைச்சர், முதல்வர் என்பது அதிர்ஷ்டமான காரியம்.    வீட்டில் சும்மாதான் இருந்திருப்பார்கள் எம்எல்ஏவாக ஆகி இருப்பார்கள். அதற்கு நான்தான் முழு உதாரணம்.  ஜாலியாக ஊர் சுற்றிக்கொண்டிருந்தேன். வீட்டுக்கு சம்பாதித்து எதுவும் கொடுத்ததில்லை. நண்பரை தேர்தலில் நிற்க வைத்து ஜெயிக்க வைத்தோம். நான் நிற்க விரும்பவில்லை. … Read more

புதிய தொழில் தொடங்க ஜிஎஸ்டி வரி, மின் கட்டண சலுகை : புதுச்சேரி அரசு அறிவிப்பு

புதிய தொழில் தொடங்க ஜிஎஸ்டி வரி, மின் கட்டண சலுகை : புதுச்சேரி அரசு அறிவிப்பு Source link