கும்பகோணத்தில் ரூ.1.50 கோடியில் கட்டப்படும் வணிக வளாகத்தில் கருணாநிதி சிலை அமைக்க மாநகராட்சி முடிவு

கும்பகோணம்: கும்பகோணத்தில் ரூ.1.50 கோடி மதிப்பில் கட்டப்படும் வணிக வளாகத்தில் கருணாநிதி சிலை அமைக்க மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. கும்பகோணம் பழைய நகராட்சி அலுவலக கட்டிடத்தில் மாநகராட்சி உறுப்பினர்களுக்கான அவசர கூட்டம் நடைபெற்றது. மேயர் க.சரவணன் தலைமை வகித்தார், துணை மேயர் சு.ப.தமிழழகன், ஆணையர் (பொறுப்பு) லலிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பேசிய மாமன்ற உறுப்பினர்கள், ”மாநகராட்சி வார்டு 38-ல் உள்ள பள்ளிக்கு அருகிலுள்ள மழைநீர் வடிகால் வாய்க்கால் முழுமையாகச் சுத்தம் செய்தும், தண்ணீர் … Read more

இதுவா சமூக நீதியில் அக்கறை கொண்ட அரசு..? வன்னியர் விஷயத்தில் அன்புமணி ஆவேசம்

அரசு பணி நியமனங்களிலும் கல்வி வாய்ப்புகளில் மிகவும் பிரபடுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு மட்டும் 10.50% இட ஒதுக்கீடு மசோதா கடந்த அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து, ஆளுநர் ஒப்புதல் பெறப்பட்டு சட்டம் இயற்றப்பட்டது. அதன் பின்னர் இந்த சிறப்பு ஒதுக்கீட்டை பிப்ரவரி 26 2021 முதல் செயல்படுத்துவதற்கான அரசாணையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். இந்நிலையில், எம்பிசி ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு மட்டும் 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து சென்னை … Read more

திருவாரூர் ஆழித்தேரோட்டம் நாளை நடைபெறவுள்ள உள்ள நிலையில் நாளை 34 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருவாரூர்: திருவாரூர் ஆழித்தேரோட்டத்தையொட்டி 1,535 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திருவாரூர் ஆழித்தேரோட்டம் நாளை நடைபெறவுள்ள உள்ள நிலையில் நாளை 34 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. மயிலாடுதுறை, திருத்துறைப்பூண்டி,மன்னார்குடியில் இருந்து திருவாரூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கபடுகிறது. நீடாமங்கலம், நாகை, கும்பகோணம் ஆகிய இடங்களில் இருந்து திருவாரூக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கபடும் என்று தெரிவித்துள்ளனர்.

கர்நாடக தேர்தல்: சாதிகளின் வானவில் கூட்டணி; முதல்வர் வேட்பாளர் அறிவிக்காத காங்கிரஸ்

கர்நாடக தேர்தல்: சாதிகளின் வானவில் கூட்டணி; முதல்வர் வேட்பாளர் அறிவிக்காத காங்கிரஸ் Source link

சமைக்காததால் மனைவியை அடித்தே கொன்ற கணவன்!!

வீட்டில் உணவு சமைக்காத மனைவியைக் கணவன் அடித்தே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியை சேர்ந்த பஜ்ரங்கி குப்தா – ப்ரீத்தி தம்பதிக்கு சில மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. இதனால் ப்ரீத்தியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்துள்ளது. எனவே, அவர் வீட்டு வேலைகள் செய்வதில் சிரமப்பட்டு வந்துள்ளார். அவரது கணவர் பஜ்ரங்கி குப்தா மனைவிக்கு உதவியாக இல்லாமல் சோம்பேறி என திட்டி வந்துள்ளார். இந்நிலையில் வேலை முடித்து விட்டு பஜ்ரங்கி குப்தா இரவு … Read more

கழிவுநீர் கால்வாயில் மயங்கி விழுந்து கர்ப்பிணி பெண் உயிரிழப்பு -போலீசார் விசாரணை

சேலம் அருகே 5 அடி ஆழ கழிவுநீர் கால்வாயில் மயங்கி விழுந்து கர்ப்பிணி உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அம்மாபேட்டையைச் சேர்ந்த கார்த்தி – சந்தியா தம்பதிக்கு ஓராண்டுக்கு முன் திருமணமான நிலையில், சந்தியா 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். நேற்று மாலை வீட்டின் முன் குப்பைகளை அகற்றிக்கொண்டிருந்த போது அசெளகரியத்தை உணர்ந்த சந்தியா, கால்வாய்க்கு அருகே சென்று வாந்தி எடுத்துக் கொண்டிருந்த போதே மயக்கமுற்று உள்ளே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில், … Read more

விசாரணைக்கு வந்தோரின் பற்களை பிடுங்கிய பல்வீர் சிங் நேரில் ஆஜராக மனித உரிமை ஆணையம் சம்மன்

சென்னை: திருநெல்வேலியில் குற்ற வழக்குகளில் சிக்கிய குற்றம்சாட்டப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கப்பட்ட சம்பவம் குறித்து வரும் ஏப்ரல் 3-ம் தேதி ஏஎஸ்பி பல்வீர் சிங் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. அம்பாசமுத்திரத்தில் உதவி காவல் துறை கண்காணிப்பாளராக பல்வீர் சிங் பொறுப்பு வகித்து வந்தார். அம்பாசமுத்திரம் கோட்ட காவல் துறைக்கு இவர் பொறுப்பேற்றபின், சிறிய குற்றங்களுக்காக காவல் துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்படுவோரின் பற்களை பிடுங்கி தண்டனை அளித்து வந்ததாக … Read more

IPL 2023: போட்டியை அறிவித்த ஐஐடி மெட்ராஸ்; ஜெயிச்சா செம பரிசு.!

சென்னை ஐஐடி சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி மெட்ராஸ்) பிஎஸ் பட்டப்படிப்பு (டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ்) மற்றும் என்பிடெல் ஆகியவை, இன்று (31 மார்ச்) தொடங்கவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL)-ஐ அடிப்படையாகக் கொண்டு செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திரக் கற்றல் (ML) மாதிரிகளை உருவாக்குவதற்கான போட்டியைத் தொடங்கியுள்ளன. ‘கிரிக்கெட் அண்ட் கோடிங்’ என்ற தலைப்பிலான இந்த தரவு அறிவியல் போட்டிக்காக, செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல் நுட்பங்களின் மூலம் திறமையான … Read more

காரைக்காலில் உள்ள பதிவுத்துறை உதவி பதிவாளர் அலுவலகம், வீட்டில் சிபிஐ சோதனை

புதுச்சேரி: காரைக்காலில் உள்ள பதிவுத்துறை உதவி பதிவாளர் அலுவலகம், வீட்டில் சிபிஐ சோதனை மேற்கொண்டுள்ளனர். உதவி பதிவாளர் அலுவலம் மீது புகார்கள் வந்ததை அடுத்து சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

கோவையின் டாக் ஆப் தி டவுன் ஷர்மிளா : தந்தையின் கனவு நிறைவேறியதாக பெருமிதம்

கோவையின் டாக் ஆப் தி டவுன் ஷர்மிளா : தந்தையின் கனவு நிறைவேறியதாக பெருமிதம் Source link