திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல்? அண்ணாமலை போட்ட ட்வீட் – வாட்ச் பில்லை மறந்துடாதீங்க!

அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை இது தொடர்பாக ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அண்ணாமலை அணிந்திருக்கும் ரபேல் வாட்ச் பல லட்சம் மதிப்புடையது. அண்ணாமலை அந்த வாட்ச்சை எப்போது வாங்கினார், அதற்கான பில்லை அவர் காட்ட வேண்டும் என்று திமுகவினர் கேள்வி எழுப்ப, சமூக வலைதளங்களில் அது டிரெண்ட் ஆனது. இந்த பிரச்சினையை தொடர்ந்து பில்லை காட்டாமல் திமுக அமைச்சர்கள் பக்கம் பாய்ந்தார் அண்ணாமலை. திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று … Read more

நாங்கள் நினைத்தால் அரைமணி நேரத்தில் ஆட்சியை கலைப்போம்… சேலத்தில் பாஜக தலைவர் பரபரப்பு

நாங்கள் நினைத்தால் அரைமணி நேரத்தில் திமுக ஆட்சியை கலைப்போம் என சேலத்தில், பாஜக மாநில துணை தலைவர் கே.பி. ராமலிங்கம் பேசினார்.

பஞ்சாப் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த வீரர்களில் இருவர் தமிழர்கள்!!

பஞ்சாப் ராணுவ முகாமில் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 4 வீரர்களில், இரண்டு பேர் தமிழர்கள் என தெரியவந்துள்ளது. பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் நேற்று அதிகாலை நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அவர்கள் பீரங்கி படைப்பிரிவை சேர்ந்த சாகர் பன்னே (25), கமலேஷ் (24), யோகேஷ்குமார் (24), சந்தோஷ் நகரல் (25) என்று தெரிய வந்தது. இந்நிலையில் அவர்களில் இரண்டு பேர் தமிழர்கள் என தெரியவந்துள்ளது. கமலேஷின் சொந்த ஊர் சேலம் மாவட்டம், நங்கவள்ளி … Read more

ராமநாதபுரம் தொகுதியில் மோடி போட்டியிட வாய்ப்பு: பாஜக மாநில பொதுச் செயலாளர் தகவல்

ராமநாதபுரம்: பிரதமர் மோடி ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட வேண்டும் தமிழக நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளோம் என பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் கூறினார். ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவராக இருந்த கதிரவன் கடந்த மாதம் மாற்றப்பட்டு புதிய தலைவராக தரணி முருகேசன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், ராமநாதபுரத்தில் மாவட்ட பாஜக நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் மாநிலப் பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் பேசும்போது, வரும் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பாஜக … Read more

கோவை டூ பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: இந்திய ரயில்வேயின் அடுத்த மெகா திட்டம்!

இந்தியாவின் அதிவேக ரயில் சேவையாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 14 ரயில்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. அதில், நியூ டெல்லி டூ வாரணாசி, நியூ டெல்லி டூ வைஷ்ணவி தேவி கட்ரா, மும்பை சென்ட்ரல் டூ காந்தி நகர், சென்னை சென்ட்ரல் டூ மைசூரு, விசாகப்பட்டினம் டூ செகந்திராபாத், மும்பை டூ சாய் நகர் ஸ்ரீரடி, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் செகந்திராபாத் டூ திருப்பதி, சென்னை … Read more

பஞ்சாப் பதிண்டா தாக்குதல்: உயிரிழந்த நால்வரில் இருவர் தமிழர்… உடல் நாளை வருகை

Punjab Bathinda Firing: பஞ்சாப் பதிண்டா ராணுவ முகாமில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் உயிரிழந்த நிலையில், அதில் இருவர் தமிழக வீரர்கள் என ராணுவம் உறுதிசெய்துள்ளது.

இன்று வேட்புமனுதாக்கல் தொடக்கம்!!

கர்நாடகா சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் பா.ஜ.க. 212 தொகுதிகளுக்கும், காங்கிரஸ் 166 தொகுதிகளுக்கும், ஜனதா தளம் (எஸ்) கட்சி 93 தொகுதிகளுக்கு ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. தேர்தல் பிரச்சாரம் களைகட்டியுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. வேட்புமனு படிவம் கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலக இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. … Read more

ஈரோட்டில் பெரியார் வீட்டுக்கே பட்டா இல்லை: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல்

சென்னை: சட்டப்பேரவையில் வருவாய், பேரிடர் மேலாண்மை துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடந்தது. இதில், பட்டா வழங்குவது தொடர்பாக ஆர்.காமராஜ் (அதிமுக), க.அன்பழகன், தாயகம் கவி (திமுக) உள்ளிட்டோர் பேசினர். அதற்கு பதில் அளித்து துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியதாவது: சாதி, வருமானம் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களும் ஆன்லைனில் வழங்கப்படுகின்றன. சான்றிதழ் வழங்க 15 நாள் அவகாசம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தபோது, 4.65 லட்சம் சான்றிதழ் கோரும் விண்ணப்பங்கள் நிலுவையில் … Read more