குமாரபாளையம் கோம்புபள்ளம் ஓடையில் 50 டன் கழிவுகள் அகற்றம்
குமாரபாளையம்: நான்கு வருடங்களாக வாரப்படாத கோம்பு பள்ளத்தை தூர்வாரும் பணி துவங்கியுள்ளது. 3 நாட்கள் நடைபெறும் இந்த பணியின் முதல் நாளில் 50 டன் கழிவுகள் அகற்றப்பட்டது. குமாரபாளையம் நகராட்சியில், காவல் நிலையம் பின்புறமுள்ள கோம்பு பள்ளம் ஓடை கடந்த 4 வருடங்களாக தூர்வாரப்படாததால், ஓடை முழுவதும் மண் நிரம்பி கழிவுகள் தேங்கியது. இதனால் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். காவல் நிலையம் பின்புறத்திலிருந்து சேலம் ரோடு வரையில் ரூ.99 லட்சம் செலவில் நமக்கு நாமே … Read more