‘ஒத்தைக்கு ஒத்தை வா’ – உச்சகட்ட மதுபோதையில் புதுச்சேரியில் ரகளை செய்த தமிழக காவலர்

புதுச்சேரியில் தமிழக காவலர் ஒருவர் உச்சகட்ட மது போதையில் புதுச்சேரி காவலர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டி ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதைத் தொடர்ந்து புதுச்சேரி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். புதுச்சேரி கடலூர் எல்லையில் புதுச்சேரி மாநிலத்திற்கு உட்பட்ட கன்னியகோயில் எல்லை பகுதி உள்ளது. அங்கு ஏராளமான மதுபான கடைகள் உள்ளன. அங்கு நேற்று மாலை 37 வயது மதிக்கதக்க நபரொருவர் உச்சகட்ட மது போதையில் அவ்வழியே செல்லும் பொதுமக்களை ஆபாச வார்த்தைகளால் திட்டி வந்திருக்கிறார். இதுதொடர்பாக கிருமாம்பாக்கம் காவல் … Read more

நடிகர் அஜித் தந்தை சுப்ரமணியம் மரணம்: ட்விட்டரில் இரங்கல்களை குவிக்கும் விஜய் ரசிகர்கள்

நடிகர் அஜித் தந்தை சுப்ரமணியம் மரணம்: ட்விட்டரில் இரங்கல்களை குவிக்கும் விஜய் ரசிகர்கள் Source link

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 3 நீதிபதிகள் நியமனம் – ஜனாதிபதி உத்தரவு.!

மதுரை மாவட்டத்தின் முதன்மை நீதிபதியாக பதவி வகித்து வருபவர் பி.வடமலை. இவரை, சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமனம் செய்ய ஏற்கனவே உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.  அந்த பரிந்துரையின் படி, சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பி.வடமலையை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.  மேலும், ஆந்திரா உயர்நீதிமன்றத்தின் நீதிபதி பட்டு தேவ் ஆனந்த் மற்றும் தெலுங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி தேவராஜூ நாகார்ஜூன் உள்ளிட்டோரை சென்னை … Read more

பாடகி வாணிஜெயராமுக்கு சட்டப்பேரவையில் இரங்கல்

சென்னை: பிரபல பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த20-ம் தேதி தொடங்கியது. பொதுபட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் உகாதி பண்டிகையை யொட்டி பேரவைக்கு 22-ம் தேதி விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில், சட்டப்பேரவை நேற்று மீண்டும் கூடியது. பேரவை தொடங்கியதும் முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் குறிப்புகளை பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்தார். 1980-84, 85-88வரை குளத்தூர் தொகுதி உறுப்பினராக இருந்த த.மாரிமுத்து, … Read more

அதிமுக – பாஜக கூட்டணி தொடருமா? அண்ணாமலை -அமித் ஷா சந்திப்பில் நடந்தது என்ன?

பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்திக்க நேற்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி கிளம்பினார். தமிழ்நாட்டில் பாஜக- அதிமுக இடையே உரசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் அண்ணாமலையின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்தால் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தொண்டனாக பணியாற்றுவேன் என்று அண்ணாமலை கூறியிருந்தார். அதிமுகவுடனான கூட்டணியை முறிக்க பாஜக தயாராகிவிட்டதை … Read more

இந்திய கடல் எல்லையில் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது: வைகோ கண்டனம்

இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்காமல் ஒன்றிய அரசு வேடிக்கை பார்ப்பது கண்டனத்துக்கு உரியது. என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், இராமேஸ்வரத்திலிருந்து மார்ச் 22 ஆம் தேதி 540 விசைப் படகில் மீன்படித் தொழிலுக்குச் சென்ற தமிழ்நாட்டு மீனவர்களை இந்திய கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்து, சிங்களக் கடற்படையினர் விரட்டி உள்ளனர். இலங்கை ரோந்து கப்பலில் வந்த அவர்கள் துப்பாக்கியைக் காட்டி நமது … Read more

IPS அதிகாரியின் வாகனத்தை அனுமதியின்றி எடுத்துச்சென்ற அதிகாரிகள் மீது திருட்டு வழக்கு!

சென்னை தேசிய போதை பொருள் கட்டுப்பாட்டுத் துறை மண்டல இயக்குனரின் வாகனத்தை அனுமதியின்றி எடுத்துச் சென்று, விபத்தும் ஏற்படுத்திய விவகாரத்தில் கார் சாவி எடுத்து கொடுத்தவர் மற்றும் ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்தியவர் என்ற அடிப்படையில், இரு அதிகாரிகள் மீது திருட்டு வழக்கு பதியப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை, அயப்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதியில் இந்திய அரசு போதை பொருள் கட்டுப்பாட்டுத் துறை சென்னை மண்டல அலுவலகம் உள்ளது. இந்த … Read more

சென்னை | ரூ.1000 கோடி மோசடி! பாஜக நிர்வாகி கைது!

சென்னையில் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு டிரேடிங் என்ற நிறுவனம், தமிழகத்தில் 13 கிளைகளை தொடங்கி, பொது மக்களிடம் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு சுமார் 1600 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு செய்திருப்பது அம்பலம் ஆகியுள்ளது. தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதம் தோறும் 10 முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாக கூறி, 1678 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது இந்த ஆருத்ரா நிறுவனம். இந்த பணத்தை முதலீட்டாளர்களான பொதுமக்களுக்கு திருப்பித் … Read more

அமித் ஷா சந்திப்பு வழக்கமானது; அதிமுகவுடனான கூட்டணியில் குழப்பம் இல்லை: அண்ணாமலை

மதுரை: “தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணியில் எந்தவித குழப்பமில்லை. நான் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தது வழக்கமானதே” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று (மார்ச்.23) டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். அந்த சந்திப்பு பற்றி பல்வேறு ஊகங்கள் நிலவிவந்தன. அதிமுகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள அண்ணாமலை அமைச்சர் அமித் ஷாவிடம் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இன்று காலை மதுரை … Read more