அதிரடி! 10 நாட்களில் 72 போலி மருத்துவர்கள் கைது!!

தமிழ்நாடு முழுவதும் கடந்த 10 நாட்களில் 72 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மருத்துவம் படிக்காமல், அரசால் அங்கீகரிக்கப்படாத மாற்று மருத்துவ முறையில் மருத்துவ தொழில் செய்து வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனவே போலி மருத்துவர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணிகளை சுகாதாரத் துறை இணை இயக்குநர்களுடன் இணைந்து, காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, தமிழ்நாடு முழுவதும் கடந்த 10 நாட்களில் 72 போலி மருத்துவர்கள் … Read more

6 மாவட்டங்களில் ரூ.90 கோடியில் விளையாட்டு வளாகங்கள், 6 பாரா மைதானங்கள்: தமிழக அரசின் புதிய அறிவிப்புகள்

சென்னை: நாட்டிலேயே முதன்முறையாக 6 கோடி ரூபாய் செலவில் 6 மாவட்ட விளையாட்டு அரங்கங்களில் பிரத்யேக பாரா விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும் என்று தமிழக இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.11 ) இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதிய அறிப்புகளை வெளியிட்டார். … Read more

ஐபிஎல் கிரிக்கெட் பாஸ் வேணுங்க.. உரிமையாக கேட்ட வேலுமணி.. உதயநிதியின் 'நச்' பதில்.. அவரை ஏன் இழுத்தாரு..?

சென்னை : எம்எல்ஏக்களுக்கு ஐபிஎல் கிரிக்கெட் பாஸ் தர வேண்டும் எனக் கேட்ட அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணிக்கு அமைச்சர் உதயநிதி கூறிய பதிலால் சட்டப்பேரவையில் பெரும் சிரிப்பலை எழுந்தது. தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறைக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று விளையாட்டுத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்றது. அப்போது அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணி பேசுகையில், “அதிமுக ஆட்சிக்காலத்தில் ஐபிஎல் போட்டிகளை பார்க்க சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு … Read more

வந்தாச்சு சென்னை டூ புதுச்சேரிக்கு ‘பீர் பஸ்’: அப்படி என்ன சிறப்பம்சங்கள்?

சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு புதிய பேருந்து திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது தனியார் நிறுவனம்.  ஒரு நபருக்கு ரூ.3000 கட்டணம் வசூலிக்கப்படும்.  

பிரபல நடிகை மருத்துவமனையில் அனுமதி!!

பிரபல நடிகை விசாகா சிங் உடல்நலக்குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிடிச்சிருக்கு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை விசாகா சிங். ஆனாலும், சந்தானம் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படம் தான் ரசிகர்களிடையே இவருக்கு நல்ல அடையாளத்தைக் கொடுத்தது. மீண்டும் கண்ணா லட்டு தின்ன ஆசையா கூட்டணியான சந்தானம், சேது ஆகியோருடன் இணைந்து வாலிப ராஜா படத்தில் நடித்திருந்தார். ஆனால் அதற்கு பிறகும் அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குறைந்தன. இவர் தமிழ் … Read more

ஆரணியில் கைத்தறி பட்டுப் பூங்கா, ரூ.140 கோடியில் நெசவு பயிற்சித் திட்டம்: அரசின் புதிய அறிவிப்புகள்

சென்னை: இளைஞர்களுக்கான நெசவுப் பயிற்சி மற்றும் தொழில்முனைவோர் திட்டம் ரூ.140 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.11 ) கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கைத்தறித் துறை அமைச்சர் ஆர்.காந்தி புதிய அறிப்புகளை வெளியிட்டார். இதில் கைத்தறி மற்றும் துணிநூல் துறைஅறிவிப்புகளின் … Read more

நொச்சி குப்பம் – இலவச வீட்டுக்கு 5 லட்சம் ரூபாயா? சீமான் எழுப்பும் கேள்வி!

தமிழ்நாடு அரசு நொச்சி குப்பம் பகுதி மீனவ குடும்பங்களுக்கு கட்டாய நிதி பெறாமல் வீடு வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார். அனைவருக்கும் வீடு – சொன்னது என்ன, செய்வது என்ன? இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சென்னை மாநகரில் பூர்வகுடி மீனவ மக்கள் வாழும் நொச்சிக்குப்பம் பகுதியைக் கையகப்படுத்தி, அனைத்து மீனவ குடும்பங்களுக்கும் வீடுகள் வழங்கப்படும் என்று அறிவித்த தமிழ்நாடு அரசு, தற்போது குறிப்பிட்ட குடும்பங்களுக்கு மட்டுமே வீடுகள் வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது … Read more

பேராசிரியர் முகமது அப்துல் காதரின் வெல்லப் போவது நீதான் புத்தகத்தின் விமர்சனம்

Vella Povathu Nee Than Book Review: பேராசிரியர் அ.முகமது அப்துல் காதர் எழுதிய வெல்லப் போவது நீதான் (மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி ) பிரதியை ’தி இந்து குழுமம்’ தமிழ் இந்து திசை 2022இல் 100 பக்கங்களோடு வெளியிட்டுள்ளது.

சென்னை வரும் மோடி! கருப்பு கொடி மட்டும் இல்லை! இதை செய்தாலும் தண்டனை!

பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 8-ம் தேதி சென்னை வருவதையொட்டி, சென்னை காவல் எல்லையில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஆளில்லா விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. தென் மாநிலங்களுக்கான முக்கிய உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பு உந்துதலில், பிரதமர் மோடி ஏப்ரல் 8-9 தேதிகளுக்கு இடையே தெலுங்கானா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்குச் சென்று ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.  … Read more