காவல் நிலையத்தில் புகுந்து தாக்குதல்.. திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட 4 நிர்வாகிகள் உட்பட 5 பேர் கைது
திருச்சியில் காவல் நிலையத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக, திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட 4 நிர்வாகிகள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சியில் புதிய இறகு பந்து உள்விளையாட்டு அரங்கை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்த நிலையில், நிகழ்ச்சி அழைப்பிதழில் திருச்சி சிவா பெயர் இடம்பெறவில்லை எனக்கூறி, அவரது ஆதரவாளர்கள் அமைச்சரின் காரை வழிமறித்து கருப்புக்கொடி காட்டினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், கருப்புக்கொடி காட்டிய 12 பேரை … Read more