25 கோடி ரூபாய் பட்ஜெட்; 16 ஏக்கர் நிலப்பரப்பு; திட்டக்குடியில் உருவாகயிருக்கும் கால்நடை தீவன ஆலை! அசத்தல் திட்டங்கள்!

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத் தொடரில் இன்று  பால்வளத்துறை மானியங்கள் தொடர்பான  விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்திற்கு பிறகு பால்வளத்துறை அமைச்சர் நாசர்  பால்வளத்துறை சார்பாக புதிய அறிவிப்புகளையும் திட்டங்களையும் வெளியிட்டார். இதன் முதல் திட்டமாக இணையதளம் மூலம் ஆவின் பால் விற்பனை செய்யப்படும் திட்டம் சென்னை மற்றும் மாநகரங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. விபத்தில் மரணமடையும் ஊழியர்களுக்கு 5 லட்சம் ரூபாயும்  திருமணத்திற்கு 30 ஆயிரம் ரூபாயும்  கல்விக்கு 25 ஆயிரம் … Read more

”வேளாண் பாதுகாப்பு மண்டலத்தில் விவசாயிகளை பாதிக்கும் தொழிற்சாலை அமைக்கக்கூடாது” – இ.பி.எஸ்

தமிழ்நாட்டில் உள்ள டெல்டா மாவட்டங்களில் நிலக்கரிச்சுரங்கம் அமைக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது, விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சனை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை வளாகத்தில் பேட்டியளித்த அவர், ஏற்கனவே 105 கிராமங்களில் நிலக்கரி எடுக்கப்பட்டு அந்த இடங்களில் இருந்து மக்கள் வெளியேறும் சூழல் நிலவுவதாக கூறினார். தஞ்சாவூர், கடலூர், அரியலூர் உள்ளிட்ட 3 இடங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும், இது அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் … Read more

தமிழகத்தின் நீளமான நத்தம் பறக்கும் பாலத்தில் சோதனை ஓட்டம்: மதுரை மக்கள் பயணித்து உற்சாகம்

மதுரை; மதுரை மாநகரின் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய சாலைகளில் ஒன்றாக புதுநத்தம் சாலை உள்ளது. இந்த சாலை, திருச்சி, சென்னை மற்றும் திண்டுக்கல் நத்தம் நகரங்களை இணைக்கிறது. இந்த சாலையில் அமைந்துள்ள பகுதிகள், வளர்ந்து வரும் புறநகர் பகுதியாக உள்ளது. ஆனாலும், இந்த சாலையில் தனியார் வணிக வளாகங்கள், நிறுவனங்கள் அதிகளவு திறக்கப்பட்டதால் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது. மற்றொரு புறம் சாலையோர கடைகள் ஆக்கிரமிப்பு போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்தது. மு ழுநகர் பகுதியாக … Read more

‘இனி 10 முதல் ப்ளஸ் 2 வரை உதவித் தொகை..’ – சூப்பர் திட்டத்தை அறிவித்த முதல்வர்.!

10ம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திறனறி தேர்வு திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் (MK Stalin) அறிவித்துள்ளார். சென்னை ஐஐடியில் முதல்வர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் கல்வி பயிலும் ஒரு லட்சம் அரசுப் பள்ளி மாணவ – மாணவிகளை மின்னணு அறிவியலுடன் இணைக்கும் இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை (ஐஐடி மெட்ராஸ்)-யின் முன்முயற்சியை இன்று (3 ஏப்ரல் 2023) தொடங்கி வைத்தார். ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பள்ளிக் … Read more

பங்குனி உத்திரம்: சேலத்தில் இரு மடங்காக விலை உயர்ந்த குண்டுமல்லி கிலோ ரூ.800-க்கு விற்பனை

சேலம்: பங்குனி உத்திரம், பெளர்ணமி தினத்தை முன்னிட்டு சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் ரூ.400-க்கு விற்பனையாகி வந்த குண்டுமல்லி இரட்டிப்பாய் விலை உயர்ந்து கிலோ ரூ.800-க்கு விற்பனையானது. சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே வஉசி பூ மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு கன்னங்குறிச்சி, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர், பனமரத்துப்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளையும் பூக்களை விற்பனைக்கு கொண்டு வந்து, விற்று செல்கின்றனர். வஉசி பூ மார்க்கெட்டில் இருந்து … Read more

இந்தியாவே பார்த்திராத ஒரு போராட்டம் வெடிக்கும்! எச்சரிக்கும் அன்புமணி இராமதாஸ்!

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை இன்னும் ஒரு மாதத்தில் சட்டமாக கொண்டு வரவில்லை என்றால், இந்தியாவே பார்த்திராத ஒரு போராட்டம் நடக்கும் என்று, பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிவித்துள்ளார். இன்று சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பாமக கொடி ஏற்றி வைத்தபின் பேசிய அன்புமணி இராமதாஸ், “வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை இன்னும் ஒரு மாதத்தில் சட்டமாக கொண்டு வாருங்கள். உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுக்க … Read more

கர்ப்பிணிக்கு சத்து மாத்திரைகளுக்குப் பதிலாக பூச்சி மாத்திரை கொடுத்ததாக புகார்.. மாத்திரைகளை மாற்றி வழங்கிய செவிலியர் பணியிடைநீக்கம்..!

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏழு மாத கர்ப்பிணிக்கு சத்து மாத்திரைக்குப் பதிலாக பூச்சி மாத்திரையை கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜெயப்பிரியா என்ற அந்தப் பெண்ணுக்கு பிரேமாகுமாரி என்ற செவிலியர் மாத்திரைகளை வழங்கி வந்துள்ளார். கொடுக்கப்பட்ட மாத்திரைகள் தீர்ந்த நிலையில், புதிய மாத்திரைகளை வாங்கச் ஆரம்ப சுகாதார நிலையம் சென்றுள்ளார் ஜெயப்பிரியா. அவர் கொண்டு வந்த பழைய மாத்திரை அட்டையைப் பார்த்த மற்றொரு செவிலியர், அது பூச்சி மாத்திரை என்று கூறியதாகச் சொல்லப்படுகிறது. அதிர்ச்சியடைந்த … Read more

திமுக முன்னாள் எம்.பி மஸ்தான் கொலை வழக்கு: கவுஸ் ஆதம்பாஷா ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி

சென்னை: திமுக முன்னாள் எம்.பி டாக்டர் மஸ்தான் கொலை வழக்கில் அவரது தம்பியின் ஜாமீன் மனுவை இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக முன்னாள் எம்,பி. டாக்டர் மஸ்தான் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 22ம் தேதி கூடுவாஞ்சேரி அருகே மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது நெருங்கிய உறவினரான இம்ரான்பாஷா என்பவர் மஸ்தானிடம் டிரைவராக வேலை செய்து வந்தார். மஸ்தான் காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியால் மூச்சுத் திணறல் … Read more

கீழடி அருங்காட்சியத்தில் பிறந்தநாள் கொண்டாடினாரா மதுரை எம்பி சு.வெங்கடேசன்.?

கீழடி அருங்காட்சியத்தில் பிறந்தநாள் கொண்டாடியதாக பொய் செய்தி பரப்பபட்டதாக மதுரை எம்பி தெரிவித்துள்ளார். கிழடியின் சிறப்பு சிந்து,கங்கை நதிக்கரை நாகரீகத்திற்கு பின், இரண்டாம் நிலை நகர நாகரீகங்கள், தமிழகத்தில் தோன்றவில்லை என்ற கருத்துக்கு மாறாய், சுமார் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை கரை நாகரீகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளன. வைகை நதியின் தென்கரையில் மதுரையிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள வரலாற்ற சிறப்புமிக்க கீழடி கிராமம் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது. தமிழகத்தில் … Read more

தமிழக பள்ளி மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய்! முதலமைச்சரின் திறனறி தேர்வு திட்டம் அறிமுகம்!

முதலமைச்சர் முன்னிலையில் சென்னை ஐஐடி – பள்ளிக்கல்வித்துறை இடையே, அனைவருக்கும் ஐ.ஐ.டி.எம். திட்டத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. ஊரகப் பகுதிகளில் கல்வி பயிலும் ஒரு இலட்சம் அரசுப் பள்ளி மாணவ -மாணவிகளை மின்னணு அறிவியலுடன் இணைக்கும் முயற்சியே அனைவருக்கும் ஐஐடி திட்டம் பயனுள்ளதாக அமைய உள்ளது. மேலும், தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறி தேர்வு திட்டம்’ என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இத்திட்டதின் கீழ் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் 1000 பேருக்கு, அவர்கள் 12ம் … Read more