உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா ஏப்.23ல் துவக்கம்: மே 5ல் அழகர் வைகையில் இறங்கும் வைபவம்

மதுரை: மதுரையில் சித்திரை திருவிழா ஏப். 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மே 2ம் தேதி மீனாட்சி திருக்கல்யாணம், மே 5ம் தேதி அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா, ஏப். 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் மிதுன லக்னத்தில் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. அன்றைய தினத்தில் இருந்து மீனாட்சி, சுந்தரேஸ்வரர் … Read more

எழும்பூர்- மதுரை இடையே செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ்: தாம்பரம் நின்று செல்வதால் மக்கள் மகிழ்ச்சி

எழும்பூர்- மதுரை இடையே செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ்: தாம்பரம் நின்று செல்வதால் மக்கள் மகிழ்ச்சி Source link

கடும் நிதி நெருக்கடியிலும் ரூ.1031.32 கோடியை விடுவித்த முதல்வர் ஸ்டாலின்!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து, ஏப்ரல்-2022 முதல் நவம்பர்-2022 வரை ஓய்வு பெற்ற, விருப்ப ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த பணியாளர்கள் என மொத்தம் 3,414 நபர்களுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்புத் தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகையாக ரூ.1031.32 கோடி வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  இதுகுறித்த தமளிக்க அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “அரசு போக்குவரத்துக் கழகங்கள் வாயிலாக மக்களுக்கான அத்தியாவசிய பேருந்து சேவைகளை குறைந்த கட்டணத்தில் வழங்கி … Read more

100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் உயர்வு!!

100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் உயர்த்தப்படுவதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். கிராமப்புற மக்களுக்கு வேலை வழங்கும் நோக்கில் கடந்த 2006-ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டது. இது 100 நாள் வேலை திட்டம் என்று அழைக்கப்படும் நிலையில், அதில் ஊதிய உயர்வை அமைச்சர் ஐ. பெரியசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய அவர், தமிழ்நாட்டில் நூறு நாள் வேலை திட்டத்தில் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் … Read more

கரூர் | பள்ளி வேனில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு; ஓட்டுநர் கைது

கரூர்: கரூரில் அண்ணன் வந்த பள்ளி வேனில் சிக்கி ஒன்றரை வயது தம்பி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தாந்தோணிமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து வேன் ஓட்டுநர் முருகேசனை (35) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் கருப்பகவுண்டன்புதூர் அருகேயுள்ள திருப்பதி நகரை சேர்ந்தவர் சரவணன் (42). பெங்களூருவில் உள்ள ஐடி (தகவல் தொழில்நுட்ப) நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது வீட்டிலிருந்தே (வொர்க் ப்ரம் ஹோம்) பணியாற்றி வருகிறார். இவர் மனைவி … Read more

"செறிவூட்டப்பட்ட இரசாயன அரிசியை" கலந்து விநியோகம் செய்வதற்கு கண்டனம் தெரிவித்து விவசாயிகள்

“செறிவூட்டப்பட்ட இரசாயன அரிசியை” கலந்து விநியோகம் செய்வதற்கு கண்டனம் தெரிவித்து விவசாயிகள்

நெல்லை, அம்பையில் விசாரணைக்கு அழைத்து சென்றவர்களின் பல்லை பிடுங்கிய விவகாரம்!

நெல்லை: நெல்லை, அம்பையில் விசாரணைக்கு அழைத்து சென்றவர்களின் பல்லை பிடுங்கிய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் வேறு யாரேனும் இருப்பின், ஏப்ரல் 10ம் தேதிக்குள் நேரில் எழுத்துப்பூர்வமாக புகார் மனு அளிக்கலாம் என்று சம்பவம் குறித்து விசாரித்து வரும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.

விரைவில் ஆறு நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் – அமைச்சர் கே.என் நேரு.! 

கடந்த 20ஆம் தேதி தமிழக சட்டசபையில் பொதுபட்ஜெட்டும், மறுநாளான 21ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதங்கள்நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் துறைவாரியான மானியக்கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அப்போது, நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் மற்றும் ஊரக வளர்ச்சித்துறைகளின் மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது கேட்கப்படும் கேள்விகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்தும் புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். அதாவது, கடந்த ஆண்டில் ஆறு நகராட்சிகள் மாநகராட்சியாகவும் இருபத்தெட்டு பேரூராட்சிகள் … Read more

சிறைக்கு 1,000 புத்தகங்கள் வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி!!

மதுரை மத்திய சிறைக்கு நடிகர் விஜய் சேதுபதி ஆயிரம் புத்தகங்களை நன்கொடையாக வழங்கியுள்ளார். மதுரை புது ஜெயில் சாலையில் அமைந்துள்ள மத்திய சிறைச்சாலையில் சுமார் 1,300 க்கும் மேற்பட்டோர் சிறை கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். சிறை நிர்வாகமானது கைதிகளை நல்வழிப்படுத்தும் வகையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அண்மையில் சிறை நூலகம் திட்டம் அங்கு கொண்டு வரப்பட்டது. கைதிகளுக்கு தன்னம்பிக்கை மற்றும் அறிவுத்திறனை வளர்க்கக்கூடிய வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்காக பல்வேறு தரப்பினர் … Read more