திமுக மாஜி சேர்மேனின் சாதிவெறியால், தற்கொலை செய்துகொண்ட தூய்மை பணியாளர்! 

உடன்குடி பேரூராட்சியின் முன்னாள் சேர்மன் சாதி வெறியுடன் திட்டியதால், விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட தூய்மைப் பணியாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் :  உடன்குடி பேரூராட்சியில் தூய்மைப் பணியாளர் சுடலை மாடனை, அப்பேரூராட்சி தலைவரின் மாமியாரும், முன்னாள் பேரூராட்சி தலைவருமான ஆயிஷா சாதியைச் சொல்லி இழிவாக திட்டியதாக சொல்லப்படுகிறது. ஆயிஷாவின் வீட்டின் அருகே கிடந்த குப்பையை அல்லாததால், சாதிவெறியுடன் சுடலை மாடனை திட்டியுள்ளார் ஆயிஷா, இதனால் அவமானமடைந்த சுடலை … Read more

ராகுல் காந்தி தண்டனை விவகாரம்: கும்பகோணத்தில் கே.எஸ்.அழகிரி தலைமையில் காங். கட்சியினர் ரயில் மறியல்

கும்பகோணம்: காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல் காந்திக்கு தண்டனை அறிவிக்கப்பட்டதைக் கண்டித்து கும்பகோணம் ரயில் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராகுல் காந்தி கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில், கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றியபோது பிரதமர் மோடியை விமர்சித்து கருத்து தெரிவித்தார். இது குறித்து சூரத் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு அங்கு நடைபெற்ற வந்த நிலையில், இவ்வழக்கின் விசாரணை இன்று … Read more

ஒன்றிய அரசின் ஒப்புதலுக்கு பின் புதுச்சேரியில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்: அமைச்சர் தகவல்

புதுச்சேரி: தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் ஒன்றிய அரசின் ஒப்புதலுக்கு பின் தடை சட்டம் கொண்டு வரப்படுமென அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் ஆன்லைன் ரம்மியை தடை செய்வது குறித்து, சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் சிவா கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசியதாவது: ஆன்லைன் ரம்மி விளையாட்டால் புதுச்சேரி, தமிழக இளைஞர்கள் பல லட்சங்களை இழந்து  தற்கொலை செய்து கொள்ளும் போக்கு தொடர்ந்து வருகிறது. ஆன்லைன் ரம்மி தடை செய்வதற்கான சட்ட மசோதாவை தயாரித்து, தமிழக சட்டமன்றத்தில் … Read more

கோவைக்கு வேலைக்கு வந்த உ.பி வாலிபர்.! முகநூல் காதலியை தேடி பீஹார் சென்ற சம்பவம்.!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூரில் உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த அனுஜ் யாதவ் என்ற வாலிபர் மூன்று மாதத்திற்கு முன்பு அங்குள்ள ஒரு பேக்கரியில் வேலைக்கு சேர்ந்தார். அவருக்கு கடையில் சமோசா போடும் வேலை தரப்பட்டது.  இந்த நிலையில், அனுஜ் யாதவ் கடந்த 19-ந் தேதி சம்பளத்தை வாங்கிக்கொண்டு, தன் அம்மாவை பார்த்து விட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு, சென்றுள்ளார். இதையடுத்து கடையின் மேனஜர் ராஜ்குமார் இரண்டு நாட்கள் கழித்து அந்த வாலிபரை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார்.  ஆனால், … Read more

கோயில் அறங்காவலர்களைத் தேர்வு செய்ய மே மாத இறுதிக்குள் மாவட்டக் குழு: இந்து சமய அறநிலையத் துறை

சென்னை: கோயில் அறங்காவலர்களைத் தேர்வு செய்வதற்கான மாவட்ட குழுக்கள் மே மாத இறுதிக்குள் நியமிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத் துறை தரப்பில், “மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 23 மாவட்டங்களில் உள்ள … Read more

குமரி பாதிரியார் வழக்கு விசாரணைக்கு வர வேண்டிய இளம்பெண் திடீர் மாயம்: ஆபாச வீடியோக்களை பரப்பியவர்களை பிடிக்க 4 தனிப்படைகள்

நாகர்கோவில்: குமரி பாதிரியார் தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வர வேண்டிய பெண் ஒருவர் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ஆபாச வீடியோக்களை பரப்பியவர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. குமரி மாவட்டம் கொல்லங்கோடு அடுத்த சூழால் குடையால் விளை என்ற இடத்தை சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ (29) இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்தது தொடர்பாக கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை, மிரட்டி லேப் டாப், … Read more

படைவீரர்களின் ரேஷனில் பாரம்பரிய சிறுதானியங்களை அறிமுகப்படுத்த ராணுவம் முடிவு

படைவீரர்களின் ரேஷனில் பாரம்பரிய சிறுதானியங்களை அறிமுகப்படுத்த ராணுவம் முடிவு Source link

திமுக உங்களுக்கு ஆதரவாக இருக்கும்.. ராகுல் காந்தியிடம் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின்.!

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய எதுவாக ராகுல் காந்திக்கு உடனடியாக பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சரும், தற்போதைய பாஜக சட்டமன்ற உறுப்பினரான புர்னேஷ் மோடி குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு … Read more

“அமைச்சரவையின் அதிகாரத்தை ஆளுநர் கபளீகரம் செய்கிறார்” – புதுச்சேரி பேரவையில் எதிர்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு

புதுச்சேரி: “ஆட்சியாளர், அமைச்சரவையின் அதிகாரத்தை துணைநிலை ஆளுநர் கபளீகரம் செய்து வருகிறார்” என்று புதுச்சேரி சட்டப்பேரவையில் எதிர்கட்சித் தலைவர் சிவா குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று முதல்வர் துறையின் மானிய கோரிக்கைகள் மீது எதிர்கட்சித் தலைவர் சிவா பேசியதாவது: ”புதுச்சேரி மாநிலத்தில் இன்னும் எவ்வளவு காலத்துக்கு பொறுப்பு ஆளுநரை வைத்துக்கொண்டு நிர்வாகம் செய்வது. இதுவே மாநில வளர்ச்சிக்கு பின்னடைவை ஏற்படுத்துகிறது. அவரையேக் கூட முழு நேர ஆளுநராக நியமிக்கட்டும். இந்திய அரசியல் சட்டம் ஆட்சியாளர்களுக்கும், அமைச்சரவைக்கும் … Read more