தமிழக செய்திகள்
மதுரை மெட்ரோ ரயில் திட்டம்: விரிவான அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது
மெட்ரோ ரயில் திட்டம் இந்தியாவின் பல நகரங்களில் செயல்முறைபடுத்தப்பட்டு வெற்றிகரமாக இயக்கத்தில் உள்ளது. வாகன நெரிசல் அதிகமாக உள்ள மெட்ரோ நகரங்கள் மற்றும் பிற நகரங்களில் மெட்ரோ ரயில்கள் மூலம் மக்களுக்கு அதிக பயன் கிடைக்கிறது. சென்னையில் இயங்கி வரும் மெட்ரோ ரயில் திட்டத்தை கோவை, மதுரை உள்ளிட்ட பிற நகரங்களுக்கும் விரிவுபடுத்த தமிழ்நாடு அரசு முயற்சி செய்து வருகின்றது. இந்த நிலையில், மதுரையில் மெட்ரோ ரயில் சேவையை அமைப்பதற்கான அறிவிப்பும் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2023-24 … Read more
கீழடியில் ஏப்ரல் முதல் வாரத்தில் 9வது கட்ட அகழாய்வு தொடங்கும்: தொல்லியல்துறை அறிவிப்பு
சிவகங்கை: கீழடியில் ஏப்ரல் முதல் வாரத்தில் 9வது கட்ட அகழாய்வு தொடங்கும் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது. 8-ம் கட்ட அகழாய்வில் தோண்டப்பட்ட குழிகளில் இருந்து 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய பொருட்கள் கிடைத்தன. தொல்லியல் துறை ஆணையர்(பொ) சிவானந்தம், இணை இயக்குநர் (கீழடி பிரிவு) ரமேஷ் அகழாய்வில் ஈடுபடுகின்றனர்.
சொத்துவரி செலுத்துவதில் 20% சலுகைகள்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு
சொத்துவரி செலுத்துவதில் 20% சலுகைகள்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு Source link
விருதுநகர் : பல வருடமாக மருத்துவம் பார்த்த போலி டாக்டர் – போலீசார் வலைவீச்சு.!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முறம்பு மவுண்ட் சியோன் பகுதியைச் சேர்ந்தவர் அமலன் சேவுகராஜ். இவர் அதேபகுதியில், கிளினிக் ஒன்று வைத்து நீண்டகாலமாக மருத்துவம் செய்து வந்தார். இதனால், அப்பகுதியைச் சேர்ந்த பலரும் அவரிடம் சிகிச்சைப் பெற்று வந்தனர். இந்நிலையில், அமலன் சேவுகராஜ் ஒரு போலி மருத்துவர். அவர் எம்.பி.பி.எஸ் படிக்கவில்லை என்றும், வெறும் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி, விருதுநகர் மாவட்ட மருத்துவத்துறை அதிகாரிகள் … Read more
யுபிஐ பரிவர்த்தனைகளை மேற்கொள்ள கட்டணம் வசூலிக்கப்படாது – பேடிஎம்
யு.பி.ஐ மூலமாக பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்கள் கூடுதலாக கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை என்று பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைக்கு பலரும் யு.பி.ஐ மூலம் தான் கட்டணம் செலுத்துகின்றனர். சில்லறை வியாபாரம் துவங்கி மிகப்பெரிய வணிக நிறுவனங்கள் வரை, பலரும் யுபிஐ மூலம் தான் கட்டணம் செலுத்தி வருகின்றனர். இதற்காக கூகுள்பே, பேடிஎம், போன் பே போன்ற செயலிகள் பயன்பாட்டில் உள்ளன. வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் யு.பி.ஐ பயன்படுத்தி … Read more
திருப்பத்தூர் அருகே எருது விடும் திருவிழாவில் மாடு முட்டியதில் 17 வயது சிறுவன் உயிரிழப்பு..!
திருப்பத்தூர் மாவட்டம் சாமுடி வட்டத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவில் மாடு முட்டியதில் 17 வயது சிறுவன் உயிரிழந்தார். எருதுவிடும் விழாவில் சுமார் 250 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்ட நிலையில், காளைகள் ஓடும் தடுப்புக்கட்டைகளுக்குள் பழனிவட்டம் கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதம் மகன் விக்ரமும் நின்றுக் கொண்டு ஓடும் மாடுகளின் வேகத்தை தடுக்க முயன்றுள்ளார். இதில், ஒரு மாடு முட்டி தூக்கி வீசியதில், அதே இடத்தில் விக்ரம் உயிரிழந்த நிலையில், உடல் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு … Read more
ரூ.44 கோடியில் சென்னை குடிநீர் பணிகள், 8 மாவட்டங்களில் புதிய தடுப்பணைகள்: நீர்வளத் துறையின் 12 அறிவிப்புகள்
சென்னை: சென்னை மாநகராட்சி குடிநீர் தேவைக்கு ரூ.44 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்தார், தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (மார்ச் 29) நீர்வளத் துறை தொடர்பான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதில் பதில் அளித்த நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் முக்கிய அறிவிப்புகளின் விவரம்: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு … Read more
வெளியூர் ஆட்டோக்களால் உள்ளூர் ஆட்டோ ஓட்டுநர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு!!
வெளியூர் ஆட்டோக்களால் உள்ளூர் ஆட்டோ ஓட்டுநர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு!!
நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் விவரங்கள் கசிந்தது எப்படி? காங்கிரஸ் புகார்
மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்விற்கு பல்வேறு மாணவர்கள் மத்திய அரசின் இணையதள பக்கத்தில் அவர்களது விவரங்களை பதிவேற்றம் செய்துள்ள நிலையில் அந்த தகவல்கள் கசியப்பட்டு சில தனியார் பயிற்சி நிறுவனங்கள் சட்டத்திற்கு புறம்பாக பெறப்பட்டுள்ள தகவல்களைக் கொண்டு தனியார் இடைக்கால பயிற்சி நிறுவனங்களும் பெற்றோர்களை வணிகமயமாக்கும் எண்ணத்தோடு கட்டாயப்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன. எனவே மத்திய அரசின் நீட் தேர்வு வலைதளபக்கத்தில் பதிவு செய்யப்பட்ட தகவல்களை சட்டத்திற்கு புறம்பாக கசிய செய்த அதிகாரிகள் மீதும் தனியார் பயிற்சி … Read more