கோவையில் தனியார் அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவ கிளினிக்: கிராம மக்கள் மகிழ்ச்சி

கோவையில் தனியார் அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவ கிளினிக்: கிராம மக்கள் மகிழ்ச்சி Source link

துணி காயவைத்தபோது மின்சாரம் தாக்கி கேபிள் டிவி ஆபரேட்டரின் மனைவி பலி..!!

திருவள்ளூர் மாவட்டம் பட்டரைபெரும்புதூர் வரதாபுரம் ராமர் கோவில் தெருவில் வசித்து வருபவர் நாகராஜ் (45). கேபிள் டிவி ஆபரேட்டர். இவரது மனைவி கீர்த்தனா (30). இந்த தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளனர்.இந்த நிலையில் கீர்த்தனா, நேற்று முன்தினம் மாலை வீட்டில் துணி துவைத்து விட்டு துணியை காய வைப்பதற்காக சுவர் ஓரம் இருந்த கேபிள் டிவி ஒயரை ஈரக்கையுடன் பிடித்துள்ளார். அப்போது அதிலிருந்து கம்பி மூலம் கீர்த்தனாவின் உடலில் மின்சாரம் தாக்கி கீழே மயங்கி விழுந்துள்ளார். இதைக் … Read more

நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் வழக்கறிஞர் பாதுகாப்பு சட்ட வரைவை முன்மொழிந்திடுக: சீமான்

சென்னை: “தமிழகத்தில் வழக்கறிஞர்கள் படுகொலை செய்யப்படும் கொடுமைகளைத் தடுத்திடும் வகையில், ராஜஸ்தான் மாநிலத்தில் வழக்கறிஞர்களைப் பாதுகாக்க தனிச்சட்டம் இயற்றியுள்ளதைப் போன்று தமிழ்நாட்டிலும் ‘வழக்கறிஞர் பாதுகாப்புச் சட்டம்’ இயற்ற நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே சட்ட வரைவு முன்மொழியப்பட வேண்டும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து சட்டம் ஒழுங்கு முற்றாகச் சீர்குலைந்து பொதுமக்களுக்குப் பாதுகாப்பு என்பதே இல்லாத கொடுஞ்சூழல் நிலவுகிறது. முன்னெப்போதும் … Read more

நியாயம் கிடைக்காமல் போகமாட்டேன்.. அப்பார்ட்மெண்ட் மக்களுக்கு ஆதரவா நடிகை ஷகிலா!

நியாயம் கிடைக்காமல் போகமாட்டேன்.. அப்பார்ட்மெண்ட் மக்களுக்கு ஆதரவா நடிகை ஷகிலா! Source link

தென்காசி : மனைவி நடத்தையில் சந்தேகம்.! ஆத்திரத்தில் காதை கடித்து துப்பிய கணவர் !!

தென்காசி : மனைவி நடத்தையில் சந்தேகம்.! ஆத்திரத்தில் காதை கடித்து துப்பிய கணவர் !! தென்காசி மாவட்டத்தில் உள்ள ஓடைக்கரைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வீரபாண்டி. இவர் ஏழாயிரம் பண்ணைக் கிராமத்தைச் சேர்ந்த செல்வி என்ற பெண்ணை கடந்த ஒருவருடத்திற்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து வீரபாண்டிக்கு மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால், இருவருக்குமிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததால் செல்வி, கணவரைப் பிரிந்து தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். மனைவியை பிரிந்து இருந்த வீரபாண்டி, செல்வியை நேரில் சந்தித்து, … Read more

மகளிர் மதிப்புத் திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க அஞ்சல் துறைக்கு ஆளுநர் தமிழிசை அறிவுறுத்தல்

புதுச்சேரி: மகிளா சம்மான் திட்டத்தை மகளிர் மதிப்பு திட்டம் என மொழிபெயர்த்து தமிழக, புதுச்சேரி பெண்களிடம் கொண்டு செல்ல அஞ்சல் துறைக்கு ஆளுநர் தமிழிசை அறிவுறுத்தியுள்ளார். பெண் குழந்தைகளுக்கான சேமிப்பை ஊக்குவிக்கு செல்வ மகள் சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்காக சேமிப்பு கணக்கை பெற்றோர்கள், பாதுகாவலர் தொடங்கலாம். இத்திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் 59 ஆயிரத்து 690 சேமிப்பு கணக்குகள் இதுவரை தொடங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 50 பெண் குழந்தைகளுக்கு செல்வ மகள் … Read more

ராகுல் காந்தியின் தண்டனை நிறுத்தி வைப்பு.. காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம்

ராகுல் காந்தியின் தண்டனை நிறுத்தி வைப்பு.. காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் Source link

திமுக எம்ஏல்ஏ., ஓட்டிச்சென்ற அரசு பேருந்து விபத்து! ஆர்வ மிகுதியில் அரங்கேறிய பரபரப்பு சம்பவத்தின் புகைப்படங்கள்!

திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், காஞ்சிபுரம் அருகே புதிய வழித்தடத்தில் இயக்கப்பட்ட தமிழக அரசு பேருந்தை ஓட்டி, விபத்தை ஏற்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம், கீழ்கதிர்பூர் பகுதிக்கு புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை இன்று தொடங்கப்பட்டது. இந்த பேருந்து சேவையை தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், பேருந்து தானே இயக்கவும் செய்தார்.  அப்போது பெரிய வளைவு ஒன்றில் பேருந்தை வளைக்க முயன்றுள்ளார் எம்எல்ஏ எழிலரசன். ஆனால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகே … Read more

“சென்னை – கோவை வந்தே பாரத் ரயிலா, வந்தே ‘இந்தி’ ரயிலா?” – சு.வெங்கடேசன் எம்.பி கடும் விமர்சனம்

சென்னை: சென்னை – கோயம்புத்தூர் வந்தே பாரத் ரயிலுக்கு வழக்கத்தை மாற்றி இந்தி தெரிந்த ஓட்டுநர்களை பணியமர்த்த ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்தி தெரியாத காரணத்தால் சீனியர் லோகோ பைலட்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். சென்னை ரயில்வே கோட்டத்தின் இந்த முடிவு கண்டிக்கத்தக்கது. உடனடியாக இந்தி திணிப்பு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை எம்பி, சு.வெங்கடேசன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வந்தே பாரத் ரயிலா? வந்தே “இந்தி” ரயிலா? சீனியர் … Read more