’எங்களை கைவிட்டுவிட்டார்’ ‘என் சொந்த வாழ்க்கை துயரமானது’ – ஸ்ரீதர் வேம்பு Vs அவரது மனைவி!

Zoho இணை நிறுவனர் மற்றும் சிஇஓ ஸ்ரீதர் வேம்பு மீது அவரது மனைவி சில புகார்களை தொடுத்திருந்தார். குறிப்பாக ஸ்ரீதர் வேம்பு தன்னையும் தங்களின் மகனையும் கைவிட்டதாகவும், தனது நியாயமான பங்கைப் பெறுவதைத் ஸ்ரீதர் தடுக்கிறார் என்றும் அவர் குற்றம் சாட்டினார். இதை மறுத்து நீண்ட விளக்கத்தை வெளியிட்டுள்ளார் ஸ்ரீதர் வேம்பு. இந்தியாவில் பிறந்தவரான ஸ்ரீதர் வேம்பு, சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதியில் கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக்கு வாழ்ந்து, அங்கிருந்தபடியே ZOHO நிறுவனத்தை நடத்திவந்தார். இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு, … Read more

‘அமைச்சர் நேரு மீது எப்போது வழக்கு?’: திருச்சி ஆர்ப்பாட்டத்தில் காரசாரமாக பேசிய அ.தி.மு.க முன்னாள் எம்பி

‘அமைச்சர் நேரு மீது எப்போது வழக்கு?’: திருச்சி ஆர்ப்பாட்டத்தில் காரசாரமாக பேசிய அ.தி.மு.க முன்னாள் எம்பி Source link

ஆன்லைன் ரம்மி நிறுவனம் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

ஆன்லைன் ரம்மி நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்யும் வரை எந்தவித கடுமையான நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என சிபிசிஐடி போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் இழப்பு ஏற்பட்டதில் சென்னை பெருங்குடியில் வசித்து வந்த தனியார் வங்கி ஊழியர் மணிகண்டன் என்பவர் தனது மனைவி மற்றும் 11 வயது மகன், ஒன்றரை வயது மகன் ஆகியோரை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். அதேபோல் சென்னை அண்ணாநகரை சேர்ந்த ரகுவரன் என்பவரும் … Read more

கோவில் சாமி ஊர்வலத்தில் ஜெனரேட்டரில் சிக்கிய தலைமுடி.. 13 வயது சிறுமி பலியான சோகம்..!

காஞ்சிபுரம் அருகே கோவில் திருவிழா சாமி ஊர்வலத்தின் போது, தலைமுடி ஜெனரேட்டரில் சிக்கியதால் 13 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட விச்சாந்தங்கள் கிராமத்தில் சம்பவத்தன்று இரவு அங்காளம்மன் கோயில் திருவிழாவில் மாட்டு வண்டியில் சாமி ஊர்வலம் நடந்து கொண்டிருந்தது. மாட்டு வண்டியின் பின்புறம் வண்ண விளக்குகள் எரிவதற்காக ஜெனரேட்டர் பொருத்தப்பட்டிருந்தது. மாட்டு வண்டியின் பின் புறம் இருந்த ஜெனரேட்டர் அருகில் அமரும் ஆர்வத்தில் 13 வயது … Read more

விழுப்புரம் அன்பு ஜோதி இல்லத்தில் இருந்து காணாமல் போன 15 பேர் குறித்து விசாரணை: ஐகோர்ட்டில் சிபிசிஐடி தகவல்

சென்னை: விழுப்புரம் அன்பு ஜோதி இல்லத்தில் இருந்து காணாமல் போன 15 பேர் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக சிபிசிஐடி போலீஸார் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே குண்டலபுலியூர் கிராமத்தில் ஜூபின்பேபி என்பவர் அன்பு ஜோதி ஆசிரம் என்ற மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் இல்லத்தை நடத்தி வந்தார். இந்த நிலையில், திருப்பூரைச் சேர்ந்த சலீம்கான் என்பவர் அமெரிக்க செல்வதற்கு முன்பு ஷபீருல்லா என்ற தனது … Read more

ஸ்ரீதர் வேம்புக்கு நடந்தது என்ன? மனைவி சொல்வது பொய்… உலுக்கிய தற்கொலை எண்ணம்!

Zoho நிறுவனத்தின் சி.இ.ஓ ஸ்ரீதர் வேம்பு மீது அமெரிக்காவில் வசித்து வரும் அவரது மனைவி பிரமிளா பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இதுதொடர்பான செய்தி சர்வதேச அளவில் புகழ்பெற்ற போர்ப்ஸ் இதழில் வெளியானது. மேலும் வழக்கறிஞர் மூலம் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு தயாராகி வருவதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு தனது ட்விட்டரில் ஸ்ரீதர் வேம்பு விளக்கம் அளித்துள்ளார். ஆட்டிசம் குறைபாடு அதில், ஆட்டிசம் எங்கள் வாழ்வை பெரிதும் புரட்டி போட்டது. என்னை தற்கொலை செய்து கொள்ளும் மனநிலைக்கு கொண்டு போனது. எனது … Read more

பெரியகுளம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் பற்றி எரியும் பயங்கர காட்டுத்தீ: அரிய வகை மரங்கள் நாசம்

பெரியகுளம்: பெரியகுளம் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் 100 ஏக்கர் வனப்பகுதியில் பரவி வரும் காட்டுத் தீயால் அரியவகை மரங்கள் எரிந்து நாசமாகி வருகின்றன. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், கும்பக்கரை அருவிக்கு மேல் உள்ள வெள்ளகெவி வனப்பகுதியில், நேற்று மாலை சிறிய அளவில் காட்டு தீ பரவியது. அதன்பின்னர் காற்றின் வேகம் அதிகரித்ததால், காட்டுத் தீ மளமளவென பரவி எரிந்து வருகிறது. 100 ஏக்கர் பரப்பளவில் காட்டுத் தீ பரவி வருவதால் … Read more

"வருங்காலத்தில் துணை முதலமைச்சராக வந்து.." – உதயநிதியை புகழ்ந்த அமைச்சர் எஸ்.எஸ்சிவசங்கர்!

அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சேவையை இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அந்த விழாவில் பேசிய அமைச்சர் சிவசங்கர், உதயநிதி துணை முதல்வராக வரவேண்டும் என்று தான் விருப்பப்படுவதாக தெரிவித்தார். ‘மாவட்டத்திற்கு ஒரு மருத்துவமனை’ என்ற அடிப்படையில் அரியலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி நிறுவப்பட்டுள்ளது. ரூ.347 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 26 ஏக்கர் பரப்பளவில் இக்கல்லூரி கட்டப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரி கட்டிடப் பணிகள் முடிவடைந்த நிலையில், … Read more

தமிழக தலித் பெண் ஆக்டிவிஸ்ட் மீது இணைய தாக்குதல்: தி.மு.க- பா.ஜ.க மீது புகார்

தமிழக தலித் பெண் ஆக்டிவிஸ்ட் மீது இணைய தாக்குதல்: தி.மு.க- பா.ஜ.க மீது புகார் Source link

சோழர் பாசனத் திட்டத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும்! அமைச்சர் துரைமுருகனுக்கு அன்புமணி இராமதாஸ் கடிதம்!

அரியலூர் மாவட்டத்தில் சோழர் காலத்தில் உருவாக்கப்பட்ட பாசனக் கட்டமைப்புகளை மீட்டுருவாக்கம் செய்வதற்கான அரியலூர்:சோழர் பாசனத் திட்டத்தை 2023-24ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் சேர்த்து, நிதி ஒதுக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக  தமிழக அரசின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களுக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.  அந்த கடிதத்தில், “தமிழ்நாட்டின் நீடித்த வளர்ச்சிக்கு வேளாண்மையை விரிவாக்குவதும், பாசனப் பரப்பை அதிகரிப்பதும் தான் தீர்வு என்பதால், அதற்கான திட்டங்களை … Read more