சென்னை ஐகோர்ட்-க்கு மாவட்ட நீதிபதிகள் 4 பேர் தேர்வு; உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை

சென்னை ஐகோர்ட்-க்கு மாவட்ட நீதிபதிகள் 4 பேர் தேர்வு; உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை Source link

டி.எம். சவுந்தர ராஜனுக்கு மரியாதை செய்த தமிழக அரசு..!!

மறைந்த திரைப்பட பாடகர் டி.எம். சவுந்தர ராஜனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவர் வாழ்ந்த வீடு அமைந்திருக்கும் சாலைக்கு அவரது பெயர் சூட்டப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பழம்பெரும் பாடகரான டி.எம். சவுந்தரராஜன் ஒரு காலத்தில் தமிழக இசைத்துறையின் ஜாம்பவனாக திகழ்ந்தார். எம்.ஜி.ஆர், சிவாஜி. ஜெமினிகணேசன், நாகேஷ் உள்ளிட்ட பலர் நடிகர்களுக்கு இவர் தான் அதிகளவில் பாடல்களை பாடினார். அந்தந்த நடிகர்களுக்கு ஏற்றவாறு தனது குரலை மாற்றி பாடுவது டி.எம். சவுந்தர ராஜன் தனி … Read more

புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கும் அரசுக்கும் சம்பந்தமில்லாத நிலையுள்ளது: முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கும் அரசுக்கும் சம்பந்தம் இல்லாத நிலையுள்ளது. திட்ட தலைவர் தலைமைச் செயலர்தான். ஸ்மார்ட் சிட்டி தொடர்பான கோப்புகள் அரசுக்கு வருவதில்லை. மாநிலம் என்றுதான் சொல்கிறோம் ஆனால் முழு அதிகாரமில்லை என்று முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் ஸ்மார்ட் சிட்டி பற்றி கேள்வி நேரத்தின் போது வைத்தியநாதன் (காங்): ” புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் லாஸ்பேட்டை தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட பணிகள் என்ன? டெண்டர் விடப்பட்டும் காலதாமதம் ஆவது ஏன்? பணிகள் … Read more

வாழ்வாதாரத்தை உயர்த்தும் வேளாண் பட்ஜெட்: டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி

திருச்சி:தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் என டெல்டா விவசாயிகள்  பாராட்டு தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-2024க்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் நேற்றுமுன்தினம் தாக்கல் செய்தார். இதில் விவசாயிகளுக்கு, ரூ.14,000 கோடி பயிர்க்கடன், கரும்புக்கான ஊக்கத்தொகை உயர்வு உள்பட பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டது. இதற்கு பலரும் பாராட்டு தெரித்து வருகின்றனர். தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் என டெல்டா விவசாயிகள் பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளனர். தேசிய தென்னிந்திய நதிகள் … Read more

அதிமுக செங்கோட்டை நகர்மன்றத் தலைவர் ஆர்.ராமலட்சுமி திமுகவில் இணைந்தார்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், அதிமுகவை சேர்ந்த செங்கோட்டை நகர்மன்றத் தலைவர் ராமலட்சுமி திமுகவில் இணைந்தார். இது குறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல்வர் முன்னிலையில், இன்று ( மார்ச் 22 ) அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், அதிமுகவைச் சேர்ந்த தென்காசி தெற்கு மாவட்டம், செங்கோட்டை நகர்மன்றத் தலைவர் ராமலட்சுமி அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். அதுபோது, கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர் க.பொன்முடி, அமைப்புச் … Read more

குழந்தையை கொன்று தாய் தற்கொலை

வேலூர்: வேலூர் அடுத்த பென்னாத்தூரை சேர்ந்தவர் மணிவண்ணன்(30). காட்பாடியில் உள்ள தனியார் கார் ஷோரூமில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சந்தியா(27). 2 வயதில் கீர்த்திகா என்ற குழந்தை உள்ளது. 3 மாதமாக மணிவண்ணன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதுதொடர்பாக கடந்த 5 நாட்களாக தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை மீண்டும்  தகராறு ஏற்பட்டு முற்றியது. இதனால் கோபமடைந்த மணிவண்ணன் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் மாலை 5 மணியளவில் … Read more

இந்தியா- ஆஸ்திரேலியா கிரிக்கெட்; சென்னையில் ப்ளாக்கில் டிக்கெட் விற்ற 12 பேர் கைது

இந்தியா- ஆஸ்திரேலியா கிரிக்கெட்; சென்னையில் ப்ளாக்கில் டிக்கெட் விற்ற 12 பேர் கைது Source link

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா: தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் அழைப்பு

சென்னை: வைக்கம் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள வேண்டுமென கேட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதி உள்ளார். வைக்கம் நூற்றாண்டு விழாவில் கலந்துக்கொள்ள வேண்டுமென கேட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் எழுதிய கடிதத்தை, கேரள மாநில மீன்வளம், பண்பாடு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் சாஜி செரியன் இன்று (மார்ச் 22) நேரில் வழங்கி நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்தக் … Read more

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா: தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் அழைப்பு

சென்னை: வைக்கம் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள வேண்டுமென கேட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதி உள்ளார். வைக்கம் நூற்றாண்டு விழாவில் கலந்துக்கொள்ள வேண்டுமென கேட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் எழுதிய கடிதத்தை, கேரள மாநில மீன்வளம், பண்பாடு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் சாஜி செரியன் இன்று (மார்ச் 22) நேரில் வழங்கி நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்தக் … Read more