எனக்கு பிடித்த நினைவுகளில் ஒன்று… பிகினி படத்துடன் நடிகை ராதா உருக்கமான பதிவு
எனக்கு பிடித்த நினைவுகளில் ஒன்று… பிகினி படத்துடன் நடிகை ராதா உருக்கமான பதிவு Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
எனக்கு பிடித்த நினைவுகளில் ஒன்று… பிகினி படத்துடன் நடிகை ராதா உருக்கமான பதிவு Source link
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடரின் மூன்றாவது நாள் இன்று தொடங்கியுள்ளது, தொடங்கியவுடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முக்கிய கவனம் ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். அதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட காதலர் கொலை சம்பவத்தை குறிப்பிட்டு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என்பது குறித்தும் கேள்வி எழுப்பினார். இதற்கு சபாநாயகர் அப்பாவு இந்த சம்பவம் குறித்து நாளை … Read more
சென்னை: தமிழகத்தின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் காப்பாற்ற போர்க்கால வேகத்தில் நீர்வள ஆதாரங்களை காப்பாற்றவும் மேம்படுத்தவும் வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “மார்ச் 22-உலக தண்ணீர் நாள் #WorldWaterDay. மாற்றத்தினை விரைவுப்படுத்துதல் (#AcceleratingChange) எனும் முழக்கத்தை முன்வைத்து, ஐ.நா. நீடித்திருக்கும் மேம்பாட்டு இலக்குகளில் ஒன்றான தண்ணீர் – துப்புரவு குறிக்கோள்களை (#SDG6) அடைவதற்காக இந்நாள் கொண்டாடப்படுகிறது.#WaterAction நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவர் … Read more
Tamil Nadu Political News: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் இன்று காலை 11 மணிக்கு டெல்லி செல்கிறார். அவர் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை நேரில் சந்தித்து பேசுகிறார். வருகிற 26 ஆம் தேதி சந்திக்க இருந்த நிலையில், முன்கூட்டியே இன்று சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை 10 மணிக்கு விமானம் மூலம் டெல்லி செல்கிறார். அதிமுக கட்சியில் … Read more
கடலூர்: கடலூர் அரசு கூர் நோக்கு இல்லத்தில் இருந்து தப்பி சென்ற 6 சிறார்களில் இருவர் மீட்கப்பட்டுள்ளனர். கடலூர் சாவடி பகுதியில் அரசின் கூர் நோக்கு இல்லம் செயல்பட்டு வருகிறது. குற்றச்செயல்களில் ஈடுபட்ட 18 வயதுக்கு கீழ் உள்ள சிறார்கள் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் இங்கு உள்ளனர். இந்த நிலையில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு தங்க வைக்கப்பட்டிருந்த 6 சிறார்கள் நள்ளிரவில் கூர் நோக்கு இல்லத்தில் இருந்து சுவர் ஏறி குதித்து … Read more
இன்ஸ்டாகிராம் மற்றும் யூ-ட்யூப் ரீல்ஸ் ஆகியவற்றில் வீடியோ போட்டு பிரபலம் ஆவதற்காக, அதிவேக இருசக்கர வாகனங்கள் மற்றும் அதிக விலை உயர்ந்த வாகனங்களை திருடியதாக இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை கீழ்ப்பாக்கம் புல்லாபுரத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் வேளச்சேரியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஸ்ரீனிவாசன், வேலை முடித்துவிட்டு வீட்டின் வாசலில் தனது விலை உயர்ந்த பைக்கை நிறுத்தி வைத்திருந்ததாகவும், … Read more
Tamil news today live: ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக இன்று டெல்லி பயணம் Source link
கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவை மாநகராட்சியில் 3,600 ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் ஊதியம் அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், குப்பைகள் அகற்றிட தூய்மைப் பணிகளை தனியார் வசம் ஒப்படைக்க உள்ளதாகவும், அதற்காக ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து தூய்மைப் பணியில் தனியார் மயத்தை கைவிட வேண்டும் என்றும், ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களின் … Read more
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பகுதியில் நடவு செய்துள்ள சின்ன வெங்காயப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. வெங்காய பூக்களில் இருந்து எடுக்கப்படும் விதைகள் ஒரு கிலோ ரூ.3 ஆயிரம் விற்பனையாகிறது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவில் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. சின்ன வெங்காயம் இரண்டு முறைகளில் சாகுபடி செய்யப்படுகிறது. வெங்காயத்தை நடவு செய்து சாகுபடி செய்வது ஒரு வகை. வெங்காய விதைகளை நாற்றாக வளர்த்து, நடவு செய்வது இன்னொரு வகை.இரண்டாவது வகையில் சாகுபடி … Read more