செல்ஃபி மோகத்தால் ஓடும் ரயில் முன் சென்ற சேலம் இளைஞர் உயிரிழப்பு: காப்பாற்ற முயன்ற நண்பர் படுகாயம்
சேலம்: சேலம் அருகே செல்ஃபி மோகத்தால் இளைஞர் ஓடும் ரயில் முன்பு நின்று செல்போனில் படம் பிடித்தபோது, ரயில் மோதியதில் பலத்த காயம் அடைந்து உயிரிழந்தார். அவரைக் காப்பாற்ற முயன்ற நண்பர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சிங்கிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மகன் பொறியியல் பட்டதாரியான காங்கேயத்தான் (22). இவர் நேற்று நண்பர்கள் சபரி (27), சபரிநாதன் (19), கவுதம் (23) மூவருடன் சேர்ந்து வாழப்பாடி புதுப்பட்டி … Read more