செல்ஃபி மோகத்தால் ஓடும் ரயில் முன் சென்ற சேலம் இளைஞர் உயிரிழப்பு: காப்பாற்ற முயன்ற நண்பர் படுகாயம்

சேலம்: சேலம் அருகே செல்ஃபி மோகத்தால் இளைஞர் ஓடும் ரயில் முன்பு நின்று செல்போனில் படம் பிடித்தபோது, ரயில் மோதியதில் பலத்த காயம் அடைந்து உயிரிழந்தார். அவரைக் காப்பாற்ற முயன்ற நண்பர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சிங்கிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மகன் பொறியியல் பட்டதாரியான காங்கேயத்தான் (22). இவர் நேற்று நண்பர்கள் சபரி (27), சபரிநாதன் (19), கவுதம் (23) மூவருடன் சேர்ந்து வாழப்பாடி புதுப்பட்டி … Read more

ஸ்ரீதர் வேம்பு மீது மனைவி புகார்; சொத்துகள் அபேஸ், பங்குகள் மாற்றம்… என்ன நடக்கிறது?

ஸ்ரீதர் வேம்பு என்ற பெயரை கேட்டாலே ஐடி ஊழியர்களுக்கு சட்டென்று நினைவில் தோன்றுவது ஜோஹோ (Zoho) நிறுவனம் தான். தஞ்சாவூரில் பிறந்து சென்னை ஐஐடியில் படித்து, அமெரிக்காவில் ஆய்வு பட்டம் என தனது அறிவை பட்டை தீட்டிக் கொண்டவர். பின்னர் குவால்காம் நிறுவனத்தில் வேலை, சென்னை திரும்பி ஸ்டார்ட்-அப் நிறுவனம் என தற்போது சாகசக்காரராக மாறியிருக்கிறார். Zoho Corporation நிறுவனர் இவரது Zoho நிறுவனத்தை சர்வதேச அளவில் புகழ்பெறச் செய்து சாப்ட்வேர் துறையில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறார். … Read more

சீசன் துவங்கியது: விருதுநகரில் சூடுபிடிக்கும் கொடிக்காய் விற்பனை

விருதுநகர்: சீசன் துவங்கியதையடுத்து விருதுநகரில் கொடிக்காய் விற்பனை சூடுபிடித்துள்ளது. மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். விருதுநகர் அருகே தாதம்பட்டி மீசலூர், மருளத்தூர், இனாம் ரெட்டியாபட்டி, செந்நெல்குடி ஆகிய பகுதிகளில் கொடிக்காய் விவசாயம் நடைபெறுகிறது. கொடிக்காய் எல்லா வகை மண்ணிலும் செழித்து வளரும் தன்மை கொண்டது‌. விவசாயிகள் தனி மரமாகவும், 5 முதல் 10 மரம் என தோப்பாகவும் வளர்க்கின்றனர். வறட்சியை தாங்கி வளரக்கூடியது. குறைந்த செலவில் அதிக லாபம் தரக்கூடியது என்பதால் விவசாயிகள் இதனை விரும்பி வளர்க்கின்றனர். … Read more

சென்னையில் திட்டமிடப்பட்ட 6 மெட்ரோ ரயில் நிலையங்களை கைவிட முடிவு – காரணம் இதுதான்!

சென்னை 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 750 மீட்டருக்கும் குறைவான தொலைவில் திட்டமிடப்பட்ட 6 மெட்ரோ ரயில் நிலையங்களை கைவிட மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் திட்டமிடப்பட்டிருந்த டவுட்டன் ஜங்ஷன், பட்டினப்பாக்கம், நடேசன் பூங்கா, மீனாட்சி கல்லூரி, தபால் பெட்டி மற்றும் செயிண்ட் ஜோசப் கல்லூரி ஆகிய 6 ரயில் நிலையங்கள் அமைக்கும் திட்டம் கைவிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு மெட்ரோ ரயில் நிலையம் … Read more

தன்னை வீடியோ எடுத்த நபரை ஆத்திரத்தில்.." தாக்கி மிதித்தே கொன்ற யானை!

கிருஷ்ணகிரி அருகே செல்போனில் படம் பிடிக்க முயன்ற இளைஞரை காட்டு யானைகள் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் நெடுஞ்சாலையில் சென்ற கார் ஒன்றையும் யானைகள் சேதப்படுத்தி உள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம் வனப்பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். சில நேரங்களில் இந்த யானைகள் ஊருக்குள் வந்து விடும். கிருஷ்ணகிரி மாவட்டம் வனப்பகுதியில் சுற்றித்திரிந்த இரண்டு காட்டு யானைகளை  ராம்குமார் என்ற இளைஞர் செல்போனில் படம் பிடிக்க முயன்றிருக்கிறார். அப்போது காட்டு யானைகள் … Read more

தகவல் தொழில் நுட்பத் துறையில் தமிழக அரசு செய்யும் சாதனைகள்: பட்டியலிட்ட ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ( மார்ச் 14) சென்னை வர்த்தக மையத்தில், தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் BRIDGE’23 50ஆவது மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றினார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன், மனோ தங்கராஜ், சென்னை மேயர் பிரியா, மாநில திட்டக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வில் பேசிய முதல்வர் ஸ்டாலின் தகவல் தொழில் நுட்பத் துறையில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் … Read more

பிரீபெய்டு மின் மீட்டர் பொருத்தும் திட்டத்துக்கு எதிர்ப்பு: காரைக்காலில் கடைகள் அடைப்பு

காரைக்கால்: புதுச்சேரி அரசின் மின்துறை மூலம் பிரீபெய்டு மின் மீட்டர் பொருத்தும் திட்டத்தை கண்டிப்பது, மின் துறையை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும், குப்பை வரி ரத்து தொடர்பாக அரசாணை பிறப்பிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 14ம் தேதி (இன்று) கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று காரைக்கால் மக்கள் போராட்டக்குழு தெரிவித்திருந்தது. இதற்கு திராவிடர் கழகம், முஸ்லிம் லீக் கட்சி, நாம் தமிழர் உள்ளிட்ட ஒரு சில அரசியல் கட்சிகள், சில … Read more

’எங்களை கைவிட்டுவிட்டார்’ ‘என் சொந்த வாழ்க்கை துயரமானது’ – ஸ்ரீதர் வேம்பு Vs அவரது மனைவி!

Zoho இணை நிறுவனர் மற்றும் சிஇஓ ஸ்ரீதர் வேம்பு மீது அவரது மனைவி சில புகார்களை தொடுத்திருந்தார். குறிப்பாக ஸ்ரீதர் வேம்பு தன்னையும் தங்களின் மகனையும் கைவிட்டதாகவும், தனது நியாயமான பங்கைப் பெறுவதைத் ஸ்ரீதர் தடுக்கிறார் என்றும் அவர் குற்றம் சாட்டினார். இதை மறுத்து நீண்ட விளக்கத்தை வெளியிட்டுள்ளார் ஸ்ரீதர் வேம்பு. இந்தியாவில் பிறந்தவரான ஸ்ரீதர் வேம்பு, சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதியில் கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக்கு வாழ்ந்து, அங்கிருந்தபடியே ZOHO நிறுவனத்தை நடத்திவந்தார். இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு, … Read more

‘அமைச்சர் நேரு மீது எப்போது வழக்கு?’: திருச்சி ஆர்ப்பாட்டத்தில் காரசாரமாக பேசிய அ.தி.மு.க முன்னாள் எம்பி

‘அமைச்சர் நேரு மீது எப்போது வழக்கு?’: திருச்சி ஆர்ப்பாட்டத்தில் காரசாரமாக பேசிய அ.தி.மு.க முன்னாள் எம்பி Source link