மண் வளம் காத்து, விவசாயிகள் வருவாயை பெருக்க அங்கக வேளாண்மை கொள்கை – முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியீடு

சென்னை: வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில், உணவு பாதுகாப்பை உறுதி செய்யவும், நஞ்சற்ற இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையிலும் ‘தமிழ்நாடு அங்கக வேளாண்மை கொள்கை 2023’-ஐ (TamilNadu Organic Farming Policy) முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். ஏற்றுமதியை ஊக்குவித்து, விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பது அங்கக வேளாண்மை கொள்கையின் நோக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 2021-2022-ம் ஆண்டுக்கான வேளாண்மை – உழவர் நலத்துறையின் நிதிநிலை அறிக்கையில், ‘அதிக அளவு பயன்படுத்தப்பட்ட … Read more

தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழாவையொட்டி அரசு பணியாளர்கள் ஆர்வம் குறித்து சிறப்பு பட்டிமன்றம்: காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி மாணவிகள் பங்கேற்பு

காஞ்சிபுரம்: தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழாவையொட்டி, காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியில், அரசு பணியாளர்கள் ஆர்வம் குறித்து சிறப்பு பட்டிமன்றம் நடந்தது.  தமிழ் ஆட்சிமொழி சட்டம் இயற்றபெற்ற டிசம்பர்27, 1956ம் ஆண்டை நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மார்ச் 9ம்தேதி முதல் 16ம்தேதி வரை தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழா நடைபெறும். இதில், கணினித்தமிழ் விழிப்புணர்வு கருத்தரங்கம், … Read more

ஆஸ்கர் விருதை வென்ற ‘தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்’-ஆவணக் குறும்படத்தில் இடம்பெற்ற யானைகளை நேரில் காண வரும் சுற்றுலா பயணிகள்

ஆஸ்கர் விருதை வென்ற ‘தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணக் குறும்படத்தில் இடம்பெற்ற யானைகளைக் காண வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு வந்த வண்ணம் உள்ளனர். தாயைப் பிரிந்த இரு குட்டி யானைகளுக்கும், அதனை பராமரித்து வந்த தம்பதியினருக்கும் இடையே இருந்த பாசப்பிணைப்பை மையமாக வைத்து, கடந்த 2019ம் ஆண்டு எடுக்கப்பட்ட தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவணப்படம், ஆஸ்கர் விருதை தட்டிச்சென்றது. இந்த ஆவணப்படம் தற்போது உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அந்த … Read more

விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் போதைக்கு அடிமையாக்கி மதமாற்றம் – தேசிய குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் குற்றச்சாட்டு

விழுப்புரம்: விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்தவர்களுக்கு தொடர்ச்சியாக போதை மருந்துகளை கொடுத்து, அவர்களை போதையிலேயே வைத்திருந்து மத மாற்றம் செய்து வந்துள்ளனர் என்று, அங்கு விசாரணை நடத்திய தேசிய குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆனந்த் தலைமையிலான குழுவினர் தெரிவித்தனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த குண்டலபுலியூரில் கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது அன்பு ஜோதி ஆசிரமம். இங்கு தங்கிருந்த சிலர் மாயமானதாக வந்த புகார்களின் அடிப்படையில், காவல் துறையினர் விசாரணை நடத்தினர். … Read more

இயற்கை வேளாண்மை கொள்கை வெளியிட்ட ஸ்டாலின்; பாரம்பரிய விதைகளை பாதுகாக்க மரபணு வங்கி

இயற்கை வேளாண்மை கொள்கை வெளியிட்ட ஸ்டாலின்; பாரம்பரிய விதைகளை பாதுகாக்க மரபணு வங்கி Source link

கட்டிட வரைபட அனுமதி வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம்.. ஊராட்சி மன்ற செயலர், தலைவி அரெஸ்ட்..!

காஞ்சிபுரம் அருகே கட்டிட வரைபட அனுமதி வழங்குவதற்காக 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவி மற்றும் செயலரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஐயங்கார் குளம் ஊராட்சி மன்ற தலைவியாக வேண்டா சுந்தரமூர்த்தி என்பவர் பதவி வகித்து வருகிறார். இவரிடம் காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர், வீடு கட்டுவதற்கான திட்ட அனுமதி பெறுவதற்காக விண்ணப்பித்த நிலையில், அனுமதி கொடுக்க வேண்டுமென்றால், 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் … Read more

அரசு மருத்துவருக்கு குற்ற குறிப்பாணை அனுப்பியதை எதிர்த்த வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: முதல்வர் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்டதால் கைதான ஏபிவிபி அமைப்பு மாணவர்களை சிறையில் சந்தித்ததற்காக, அனுப்பப்பட்ட குற்ற குறிப்பாணையை ரத்து செய்யக் கோரி அரசு மருத்துவர் சுப்பையா தாக்கல் செய்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி லாவண்யா மரணத்திற்கு நீதி கேட்டு பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பை சேர்ந்தவர்கள் சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினின் வீட்டை கடந்த ஆண்டு … Read more

திருக்கழுக்குன்றம் அருகே பரபரப்பு செல்போன் டவரில் ஏறி தற்கொலை முயற்சி: மனைவி குடும்பம் நடத்த வராததால் விரக்தி

திருக்கழுக்குன்றம்: மனைவி  குடும்பம் நடத்த வராததால் மனமுடைந்த கணவன், செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.  கல்பாக்கம் அடுத்த பூந்தண்டலத்தை சேர்ந்தவர் செல்வம் (30). இவருக்கும் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் பகுதியை சேர்ந்த வாணி (24) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் மகள் உள்ளார். செல்வம், அடிக்கடி குடித்துவிட்டு மனைவி வாணியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் மனமுடைந்த வாணி, கடந்த பல மாதங்களுக்கு முன்பு குழந்தையுடன் … Read more

புதுச்சேரியில் கலெக்டர் திடீர் ஆய்வு… பணிக்கு வராத 13 ஊழியர்களுக்கு நோட்டீஸ்

புதுச்சேரியில் கலெக்டர் திடீர் ஆய்வு… பணிக்கு வராத 13 ஊழியர்களுக்கு நோட்டீஸ் Source link