" 23ஆம் புலிகேசி படமும் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கும் ஒன்னுதான் ” – அண்ணாமலை

தமிழ்நாட்டில் கொலை – கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளது; பாஜக. வளர்ச்சியை அவர்கள் (அதிமுக) ரசிக்க விரும்பவில்லை என நினைக்கிறேன். அவர்களின் கட்சியின் வளர்ச்சியை நான் நிறுத்துகிறேன் என்ற கவலை அவர்களக்கு உள்ளது‌‌ என மாநில தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார். தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று காலை சென்னையில் இருந்து விமான மூலம் டெல்லி புறப்பட்டார். டெல்லி புறப்பட்டதற்கு முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை பேசுகையில், ”தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நீண்ட நாட்களாக அரசியலில் … Read more

ஆன்லைன் சூதாட்ட தடை  சட்ட மசோதா  மீண்டும் நிறைவேற்றம்: ’இனி ஒரு உயிர் பறிக்கப்படக் கூடாது’: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

ஆன்லைன் சூதாட்ட தடை  சட்ட மசோதா  மீண்டும் நிறைவேற்றம்: ’இனி ஒரு உயிர் பறிக்கப்படக் கூடாது’: முதல்வர் ஸ்டாலின் பேச்சு Source link

திமுக அரசு மக்களை ஏமாற்றுகிறது – குண்டை தூக்கிப்போட்ட அண்ணாமலை!

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றதா திமுக அரசு, 80 சதவீதம் நிறைவேற்றி விட்டதாகக் கூறி மக்களை ஏமாற்று வருவதாக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “தமிழகத்தின் நிதிநிலை தள்ளாடிகொண்டிருக்கிறது. ஆக்கப்பூர்வமான முறையில் வருமானத்தைப் பெருக்காமல், டாஸ்மாக் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயை அதிகரித்துக் கொண்டே செல்கின்றனர். திமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளில், தமிழகத்தின் மது விற்பனை ரூ.45 ஆயிரம் கோடிக்கும் மேல் உயர்ந்துள்ளதுதான் அரசின் சாதனை. மேலும், … Read more

சென்னை, கோவை, ஓசூரில் 'டெக் சிட்டி' அமைக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சென்னை, கோயம்புத்தூர் மற்றும் ஓசூர் ஆகிய பகுதிகளில் ‘டெக் சிட்டி’ என்று அழைக்கப்படும் தமிழ்நாடு தொழில்நுட்ப நகரங்களைத் அரசு தொடங்கவுள்ளதாக முதல்வர் பேசினார். தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் சென்னையில் நடைபெறும், தொழில்நுட்பம், தொழில்முனைவோர் மற்றும் திறன் மேம்பாட்டு உச்சி மாநாட்டினை (umagine) காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ( மார்ச் 23) தொடங்கி வைத்தார். இதில் முதல்வர் பேசுகையில்,” யுமாஜின் 2023 மாநாட்டில் பங்கெடுத்து சிறப்பிக்க வந்துள்ள … Read more

நயினார் நாகேந்திரன்: ஆளுநரை விடமாட்றீங்களே? செல்லாது, செல்லாது… மீண்டும் ஃபர்ஸ்ட்ல இருந்து வாங்க!

தமிழக சட்டப் பேரவையில் இன்று ஆன்லைன் தடை சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு உறுப்பினர்கள் பலரும் ஆதரவு தெரிவிக்க ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பான விவாதத்தின் போது பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் பேசுகையில், ‘முதல்வர் கனத்த இதயத்துடன் ஒரு தீர்மானத்தை, சட்ட முன் வடிவை மீண்டும் இங்கே அறிமுகம் செய்தார். நயினார் நாகேந்திரன் பேச்சு இதை மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைப்பதற்காக முதல்வரால் அவையில் முன்வைக்கப்பட்டது. நீங்கள் முதலில் பேசும் போதே ஆளுநரை பற்றி யாரும் … Read more

தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை தகவல்

TN Weather Forecast:  தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக,   தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை   பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 23.03.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை   பெய்யக்கூடும். 24.03.2023 முதல் 26.03.2023 … Read more

மதுபானம் அத்தியாவசிய பொருளா?.. ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: 20 கி.மீ. தொலைவில் ஒரு மதுபான கடை தான் என கூற மதுபானம் பொதுமக்களுக்கு அத்தியாவசியம் தேவைப்படும் பொருளா? என வாகைகுளம் பகுதியில் உள்ள மதுபானக் கடையை அகற்ற கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் வழக்கு குறித்து உள்துறை, கலால் மற்றும் மதுவிலக்கு துறை கூடுதல் செயலர் உள்ளிட்டோர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

”இனி ஒரு உயிர் பறிக்கப்படக் கூடாது” – மீண்டும் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா

தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில், ஆன்லைன் ரம்மி சட்டமசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதாவை மீண்டும் இன்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். மேலும் மசோதா தொடர்பான நீண்ட விளக்கத்தையும் அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் குறிப்பிட்டு முதலமைச்சர் பேசினார். தொடர்ந்து, ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதா, அறிவால் மட்டுமல்ல இதயத்தாலும் உருவாக்கப்பட்டதாகவும், மனித … Read more

விதி மீறல்.. அரசு மேம்பால தூண்களில் ‘G Square’ விளம்பரம்: நடவடிக்கை எடுக்குமா கோவை மாநகராட்சி?

விதி மீறல்.. அரசு மேம்பால தூண்களில் ‘G Square’ விளம்பரம்: நடவடிக்கை எடுக்குமா கோவை மாநகராட்சி? Source link

தேர்வறையில் புத்தகத்தை பார்த்து எழுத வைத்த அதிகாரி – வலைத்தளங்களில் வைரலாகும் ஆடியோ.!

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அருகே வனவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வு மையத்தில் கடந்த 20-ந் தேதி பொருளியல் தேர்வு நடைபெற்றுள்ளது.  அப்போது இந்த தேர்வு மையத்தில் உள்ள ஒரு அறையில் சரியாக படிக்காத மாணவர்களை மையத்தின் முதன்மை அலுவலர் புத்தகத்தை பார்த்து எழுத அனுமதித்துள்ளார். இது தொடர்பாக ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.  அதில் “உதவியாளர் ஒருவர் … Read more