" 23ஆம் புலிகேசி படமும் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கும் ஒன்னுதான் ” – அண்ணாமலை
தமிழ்நாட்டில் கொலை – கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளது; பாஜக. வளர்ச்சியை அவர்கள் (அதிமுக) ரசிக்க விரும்பவில்லை என நினைக்கிறேன். அவர்களின் கட்சியின் வளர்ச்சியை நான் நிறுத்துகிறேன் என்ற கவலை அவர்களக்கு உள்ளது என மாநில தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார். தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று காலை சென்னையில் இருந்து விமான மூலம் டெல்லி புறப்பட்டார். டெல்லி புறப்பட்டதற்கு முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை பேசுகையில், ”தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நீண்ட நாட்களாக அரசியலில் … Read more