போலி செய்தியை நம்பி குதியாட்டம் போட்ட பாஜக; அமைச்சர் அன்பில் மகேஷ் குட்டு.!
நடந்து வரும் 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தமிழ் தேர்வை 50 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை என்ற செய்தி மாநிலம் முழுவதும் பேசு பொருளானது. தமிழ் தமிழ் என பேசும் திமுக ஆட்சியில் தான் இத்தகைய சம்பவம் நடந்துள்ளதாக வலதுசாரிகள் விமர்சனம் செய்தனர். அதைத் தொடர்ந்து இது குறித்து விளக்கம் அளித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ‘‘தற்போது நடக்கும் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் 50 ஆயிரம் … Read more