கீழ்தேனூரில் பழுதடைந்த மின் மாற்றியை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அருகே கீழ்தேனூரில் பழுதடைந்த மின் மாற்றியை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அடுத்த லா.கூடலூர் மதுரா கீழ்தேனூர் கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி விவசாயிகளுக்கு தியாகதுருகம் மின் நிலையத்துக்கு உட்பட்ட கீழ்தேனூர்-தியாகதுருகம் செல்லும் சாலை அருகே 100 மெகாவாட் திறன் கொண்ட மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றியில் இருந்தே விவசாய மின் மோட்டார் … Read more