அதிமுக உடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா… அண்ணாமலை அதிரடி!!

அதிமுக உடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்வேன் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் அணித் தலைவர்களின் கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் கூட்டணி நிலைப்பாட்டை எடுத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன் என்று பேசியதாக கூறப்படுகிறது. … Read more

காற்று இல்லாது என்ன பண்றது கொஞ்சமாச்சும் மனசாட்சி வேண்டாமா..? மரம் வெட்டியை வறுத்தெடுத்த பெண்..! அனுமதி இல்லாமல் வெட்டப்பட்ட மரங்கள்!

சேலத்தில் சாலையோரம் வெயிலுக்கு இதமாக நிழல் தந்து கொண்டிருந்த மரங்களின் கிளைகளை அனுமதியின்றி வெட்டிய நபரை பொதுமக்கள் சுற்றிவளைத்து சரமாரி கேள்வி எழுப்பி தடுத்து நிறுத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது. சேலம் ஏற்காடு நெடுஞ்சாலையில், குமாரசாமிப்பட்டி பகுதியில் சாலையோரம் நின்ற மரங்களை அழகு ராஜன் என்பவர் தனது வேலை ஆட்களை வைத்து இயந்திரங்கள் மூலம் வெட்டிக் கொண்டிருந்தார். சில மணி நேரங்களில் அந்த பகுதியில் நின்ற பழமை வாய்ந்த அரச மரம், புங்கன் மரம் உள்ளிட்ட மரங்களின் … Read more

தமிழகத்தில் தினசரி மின் நுகர்வு 18 ஆயிரம் மெ.வா தாண்டியது

சென்னை: தமிழகத்தில் மின் பயன்பாடு அதிகரிப்பு காரணமாக, தினசரி மின் நுகர்வு 18,053 மெகாவாட் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதுகுறித்து மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ‘‘நேற்று முன்தினம் (மார்ச் 16)தமிழ்நாட்டின் மின் நுகர்வு 18,053மெகாவாட் ஆகும். முதன்முறையாக 18 ஆயிரம் மெகா வாட்டுக்கும் அதிகமாக மின் நுகர்வு அதிகரித்து உச்சம் தொட்டுள்ளது. இந்த தேவை, எந்த மின் தடையுமின்றி ஈடு செய்யப்பட்டது. இதற்கு முந்தைய உச்சபட்ச நுகர்வு கடந்த15-ம் … Read more

திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கன்னியாகுமரி வருகை

கன்னியாகுமரி: திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கன்னியாகுமரி வந்தடைந்தார். கன்னியாகுமரி வந்துள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிடுகிறார்.

பாஜக – அதிமுக கூட்டணிக்கு அண்ணாமலை எதிர்ப்பா? நிர்வாகிகள் கூட்டத்தில் நடந்தது என்ன?

தமிழ்நாடு பாஜக – அதிமுக இடையிலான முரண்பாடுகள் குறித்து பல பரபரப்பு கருத்துகளும், விமர்சனங்களும் இருதரப்பிலும் அண்மைக்காலமாக தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், இவற்றுக்கெல்லாம் மேலும் தீனி போடும் வகையில் மாநில தலைவரான அண்ணாமலை பேசியதாக வெளியான செய்தி அமைந்திருக்கிறது. அதிமுக – பாஜக கூட்டணிக்கு அண்ணாமலை எதிர்ப்பா? அதாவது, தமிழ்நாட்டில் நாம் தனியாக தேர்தலை சந்தித்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும், கூட்டணி நிலைப்பாட்டை எடுத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன் … Read more

நெருங்கும் தேர்தல்: 19 புதிய மாவட்டங்கள், 3 பிரிவுகளை அறிவித்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

நெருங்கும் தேர்தல்: 19 புதிய மாவட்டங்கள், 3 பிரிவுகளை அறிவித்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் Source link

விருதுநகர் ஜவுளி பூங்கா.. பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்.!

தமிழகத்தில் ஜவுளி பூங்கா அமைப்பதற்கு தேர்வு செய்ததற்கு பிரதமருக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார் ஜவுளி துறையை மேம்படுத்தும் விதமாக தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, குஜராத், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் மாநிலங்களில் பி.எம்.மித்ரா திட்டத்தின் கீழ் மெகா ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும் என பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி அளித்த நிலையில் இந்த அறிவிப்பை பிரதமர் மோடியின் நேற்று வெளியிட்டார். இந்த திட்டத்தின் கீழ் அடுத்த … Read more

இன்று முதல் டிக்கெட்டுகள் விநியோகம்!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ள கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விநியோகம் இன்று நடைபெறுகிறது. சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் 139 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ளது. அதில், புதிய கேலரிக்கு கலைஞர் பெயரும் சூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் ஆகியோர் கேலரியை திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் இந்திய அணியின் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான … Read more

மளிகை கடைக்குள் மங்களகரமாக கிளினிக்.. கைராசி போலி மருத்துவர் கைது..! எடுபடாமல் போன இருமல் நாடகம்

மளிகைக்கடைக்குள் வைத்து ஆங்கில மருத்துவம் பார்த்த போலி பெண் மருத்துவரை கையும் களவுமாக சுகாதாரத்துறை அதிகாரிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.10 வகுப்பு மட்டுமே படித்த கைராசி மருத்துவர் கம்பி எண்ணும் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு தர்மபுரி மாவட்டத்தில் அதிக அளவில் போலி மருத்துவர்கள் உள்ளதாகவும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மருத்துவ சுகாதாரத்துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வெங்கட சமுத்திரம் கிராமத்தில் மளிகைகடை நடத்தி … Read more

அதிமுக தூண்டுதலின் பேரில் ஒரேயொரு சங்கம் போராட்டம்; பால் விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை: அமைச்சர் நாசர்

திருவள்ளூர்: அதிமுக தூண்டுதலின் பேரில் ஒரே ஒரு பால் உற்பத்தியாளர் சங்கம் மட்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் தமிழக பால்வளத் துறைஅமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் அருகே காக்களூர் ஊராட்சியில் புதிய நூலக கட்டிடம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில்பங்கேற்ற அமைச்சர் பின்னர்செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் ஆவினில் 9,354 பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகின்றன. அதில் ஒரேஒரு சங்கத்தினர் மட்டும் என்னைசந்தித்து … Read more