நெருங்கும் தேர்தல்: 19 புதிய மாவட்டங்கள், 3 பிரிவுகளை அறிவித்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்
நெருங்கும் தேர்தல்: 19 புதிய மாவட்டங்கள், 3 பிரிவுகளை அறிவித்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
நெருங்கும் தேர்தல்: 19 புதிய மாவட்டங்கள், 3 பிரிவுகளை அறிவித்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் Source link
தமிழகத்தில் ஜவுளி பூங்கா அமைப்பதற்கு தேர்வு செய்ததற்கு பிரதமருக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார் ஜவுளி துறையை மேம்படுத்தும் விதமாக தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, குஜராத், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் மாநிலங்களில் பி.எம்.மித்ரா திட்டத்தின் கீழ் மெகா ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும் என பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி அளித்த நிலையில் இந்த அறிவிப்பை பிரதமர் மோடியின் நேற்று வெளியிட்டார். இந்த திட்டத்தின் கீழ் அடுத்த … Read more
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ள கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விநியோகம் இன்று நடைபெறுகிறது. சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் 139 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ளது. அதில், புதிய கேலரிக்கு கலைஞர் பெயரும் சூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் ஆகியோர் கேலரியை திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் இந்திய அணியின் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான … Read more
மளிகைக்கடைக்குள் வைத்து ஆங்கில மருத்துவம் பார்த்த போலி பெண் மருத்துவரை கையும் களவுமாக சுகாதாரத்துறை அதிகாரிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.10 வகுப்பு மட்டுமே படித்த கைராசி மருத்துவர் கம்பி எண்ணும் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு தர்மபுரி மாவட்டத்தில் அதிக அளவில் போலி மருத்துவர்கள் உள்ளதாகவும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மருத்துவ சுகாதாரத்துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வெங்கட சமுத்திரம் கிராமத்தில் மளிகைகடை நடத்தி … Read more
திருவள்ளூர்: அதிமுக தூண்டுதலின் பேரில் ஒரே ஒரு பால் உற்பத்தியாளர் சங்கம் மட்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் தமிழக பால்வளத் துறைஅமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் அருகே காக்களூர் ஊராட்சியில் புதிய நூலக கட்டிடம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில்பங்கேற்ற அமைச்சர் பின்னர்செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் ஆவினில் 9,354 பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகின்றன. அதில் ஒரேஒரு சங்கத்தினர் மட்டும் என்னைசந்தித்து … Read more
பள்ளிக்கு சைக்கிளில் சென்ற ஆசிரியையிடம் பைக்கில் வந்த வாலிபர் பாலியல் ரீதியாக அத்துமீறிய சம்பவம் உத்திரமேரூரில் நடந்திருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த இடையம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர் மெய்யூர் ஓடையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அதன்படி நேற்று (மார்ச் 17) வழக்கம்போல தனது சைக்கிளில் பள்ளிக்கு சென்றிருக்கிறார். அப்போது அந்த வழியாக ஆசிரியையை பைக்கில் பின் தொடர்ந்து வந்த இளைஞர் இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார். இதனால் … Read more
யானைகேட் பாலத்தின் கட்டுமானம் எப்போது நிறைவுபெறும்? தெற்கு ரயில்வேயின் அப்டேட் Source link
வேலைக்கு சென்ற மருமகளை மாமனார் செங்கல்லால் அடித்து துன்புறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி பிரேம்நகர் பகுதியைச் சேர்ந்த காஜல் (27) என்பவருக்கு பிரவீன் குமார் என்பவருடன் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு தற்போது 3 வயதில் குழந்தை உள்ளது. பட்டப்படிப்பு முடித்திருக்கும் காஜல் திருமணம் முடிந்து கணவர் குடும்பத்தாரை மட்டுமே கவனித்து வந்துள்ளார். காஜலின் கணவர் பிரவீன் தனியார் நிறுவனத்தில் குறைந்த சம்பளத்தில் பணிபுரிந்து வருகிறார். அவரது சம்பளத்தால் குடும்பத்தை … Read more
சென்னை:தமிழகத்தில் கோடைமழை தொடங்கியுள்ளது. தென் சென்னையின் பல இடங்களில் நேற்று ஆலங்கட்டி மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தமிழகத்தில் பல இடங்களில் நேற்று முன்தினமும், நேற்றும்மழை பெய்தது. தென் சென்னைபகுதிகளான வேளச்சேரி, அடையாறு, மடிப்பாக்கம், திருவான்மியூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதைக்கண்டு ரசித்த குழந்தைகள் ஐஸ்கட்டிகளை சேகரித்தும்விளையாடியும் மகிழ்ந்தனர். மேடவாக்கம், வேளச்சேரி, பெருங்குடி, உள்ளகரம் – புழுதிவாக்கம், முகலிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த திடீர் கனமழையால் சில இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. … Read more