கருணாநிதி பாதுகாவலருக்கு வீடு ஒதுக்கிய வழக்கு.. ஐ. பெரியசாமி விடுவிப்பு
கருணாநிதி பாதுகாவலருக்கு வீடு ஒதுக்கிய வழக்கு.. ஐ. பெரியசாமி விடுவிப்பு Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
கருணாநிதி பாதுகாவலருக்கு வீடு ஒதுக்கிய வழக்கு.. ஐ. பெரியசாமி விடுவிப்பு Source link
வரும் 28ம் தேதி வரை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளதாக, சென்னையில் காவல் ஆணையரை சந்தித்தபின் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார். மேலும், காவல் ஆணையர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு உரிய பாதுகாப்பு கொடுப்பார் என நம்புகிறேன்; இதுவரை காவல்துறை சிறப்பாக பாதுகாப்பு கொடுத்துள்ளது” என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் அதிமுக தலைமை அலுவலகத்தின் உள்ளே புகுந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி … Read more
சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டி அருகே உள்ள செட்டி ஊரணியில் குளிக்கச் சென்ற 3 சிறார்கள், நீச்சல் தெரியாததன் காரணமாக தண்ணீரில் மூழ்கி பலியாகினர். படமிஞ்சி கிராமத்தில் உள்ள ஊரணியில் பள்ளி விடுமுறை தினமான இன்று அதே பகுதியை சேர்ந்த 7 வயதான மகேந்த், 5 வயதான சந்தோஷ், 10 வயதான மீனாட்சி ஆகியோர் குளிக்கச் சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் சிறுவன் சந்தோஸ் மூழ்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவனை மகேந்த் காப்பாற்ற முயன்றபோது, அவனும் மூழ்கியுள்ளான். … Read more
நாகர்கோவில்: கன்னியாகுமரிக்கு இன்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வருகை தந்தார். 2 மணி நேரம் கன்னியாகுமரியில் இருந்த அவர், விவேகானந்தர் மண்டபத்திற்கும், பாரத மாதா கோயிலுக்கும் சென்றார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு காலை 9 மணிக்கு வந்தார். கன்னியாகுமரி வந்த குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும் அமைச்சர் மனோதங்கராஜ், … Read more
பாட்னா: தமிழ்நாட்டில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலி வீடியோக்கள் பரப்பிய விவகாரத்தில் பீகார் காவல்துறை மற்றும் தமிழ்நாடு காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த யூடியூபர் மணீஷ் காஷ்யப், பீகாரின் மேற்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகளிடம் இன்று (சனிக்கிழமை) சரணடைந்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. பீகார் காவல்துறையின் எக்னாமிக் குற்றப்பிரிவு (EOU), தமிழகத்தில் புலம்பெயர்ந்தோர் கொல்லப்படுவதாகவும் மற்றும் தாக்கப்படுவதாகவும் போன்ற போலி வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரப்பிய குற்றச்சாட்டின் கீழ் “ஆர்.எஸ்.எஸ். பிரமுகரான மணீஷ் … Read more
நெல்லை: நெல்லை அருகே டக்கரம்மாள்புரம் பக்கம் நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு சென்னை பழவேற்காடு பகுதியை சேர்ந்த பிரான்சிஸ் மகள் கீதோரின் சுமைலா (20) என்பவர் விடுதியில் தங்கியிருந்து 4ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று காலை விடுதி அறையில் கீதோரின் சுமைலா தூக்குப்போட்டு தற்கொலை செய்து ெகாண்டார். தகவலறிந்து சென்ற முன்னீர்பள்ளம் போலீசார், கீதோரின் சுமைலா எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றினர். மேலும் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு … Read more
பொள்ளாச்சியில் பட்டா கத்தியுடன் பெட்ரோல் பங்க் ஊழியரை மிரட்டும் மர்ம கும்பல் Source link
“பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா திட்டத்தினை சிப்காட் நிறுவனத்தின் மூலம் தமிழகத்தில் செயல்படுத்திட வேண்டும்” என்று, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்த அவரின் அந்த கடிதத்தில், “தமிழ்நாட்டில் பி.எம். மித்ரா (PM MITRA) பூங்காவினை அமைத்திட விருதுநகர் மாவட்டம், இ.குமாரலிங்கபுரம் கிராமத்தினைத் தேர்வு செய்தமைக்கு நன்றி. இப்பூங்காவின் மூலமாக தமிழ்நாட்டின் தென்மாவட்டங்கள் பெரிதும் பயனடையும். தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளுக்குத் தேவையான நிலங்கள் மற்றும் … Read more
பாஜக – அதிமுக கூட்டணி விவகாரம் தொடர்பாக அண்ணாமலை பேசியது அவரது சொந்த கருத்து என்பதால், அதற்கு விளக்கம் தர முடியாது என பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். நெல்லை பாளையங்கோட்டையில் பேட்டியளித்த அவர், கூட்டணி தொடர்பாக பாஜகவின் தேசியத் தலைமை தான் இறுதி முடிவு எடுக்கும் என்றார். மேலும், தமிழ்நாட்டில் இதுவரை கூட்டணி அமைத்து தான் அனைத்து கட்சிகளும் போட்டியிட்டதாகவும், யாரும் தனியாக போட்டியிட்டது இல்லை என்றும் நயினார் நாகேந்திரன் கூறினார். Source link
சென்னை: தமிழ்நாட்டில், பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா (பி.எம். மித்ரா) திட்டத்தினை சிப்காட் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்திட வேண்டும் எனக் கூறி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில், விருதுநகர் மாவட்டம், இ.குமாரலிங்கபுரத்தில், பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா (பிஎம் மித்ரா) அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டமைக்கு நன்றி … Read more