நாளை மறுநாள் மதுரை செல்கிறார் அமைச்சர் உதயநிதி..!!

மதுரை தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் அமைச்சர் மூர்த்தி, தளபதி எம்.எல்.ஏ., மணிமாறன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மதுரையில் வருகிற 6-ம் தேதி தி.மு.க. சார்பில் பாண்டி கோவில் ரிங் ரோட்டில் உள்ள கலைஞர் திடலில் ஒரு லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். இந்த விழாவுக்காகவும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 5-ம் தேதி … Read more

சென்னை துறைமுகம் – மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: கடலோர ஒழுங்குமுறை ஆணைய அனுமதிக்கு பரிந்துரை

சென்னை: சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், சரக்கு வாகனப் போக்குவரத்தை மேம்படுத்தவும் சென்னை துறைமுகம் – மதுரவாயல் இடையே மேம்பாலம் அமைக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி 2010-ல் ரூ.1,815 கோடியில் திட்டமிடப்பட்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஜெயலலிதா முதல்வரான நிலையில், கூவம் ஆற்றில் பாலத்துக்கான தூண்கள் அமைப்பதால் ஆற்றின் நீரோட்டம் பாதிக்கப்படும் எனக் கூறி அத் திட்டம் கடந்த 2012-ல் … Read more

இந்தியவிலேயே முதல் முறையாக… விமான நிலையத்தில் 5 திரைக்கொண்ட திரையரங்கம் – தமிழகம் பெருமிதம்.!

வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள், அவர்களை வழியனுப்ப மற்றும் அழைத்து செல்ல வரும் உறவினர்கள், இணைப்பு விமானத்திற்காக காத்திருக்கும் பயணிகள் என்று அனைவரும் பலமணி நேரம் விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை வருகிறது.  அப்போது, சரி வேறு எங்கேயாவது சென்று வரலாம் என்று நினைத்தால் அதிக தூரம் செல்ல வேண்டிய சூழல் உள்ளதால் விமான நிலையத்திலேயே அதிக நேரம் உட்காந்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அந்தவகையில், சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் ரூ.250 கோடி … Read more

குட்டி யானைகளின் அழகான ஃபிரன்ட்ஷிப்… மனதைக் கொள்ளை கொள்ளும் வைரல் வீடியோ

குட்டி யானைகளின் அழகான ஃபிரன்ட்ஷிப்… மனதைக் கொள்ளை கொள்ளும் வைரல் வீடியோ Source link

மக்களுக்கு அடுத்த ஷாக்..!! ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ. 44 ஆயிரத்தை தாண்டியது..!!

தங்கம் விலை தினமும் ஒரு விலை என்ற அடிப்படையில், ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. அதிலும் கடந்த மாதத்தில் பெரும்பாலும் உயர்வை நோக்கியே தங்கம் விலை பயணித்தது. இதனால் கடந்த மாதத்தில் ஒரு பவுன் தங்கம் ரூ.41 ஆயிரம், ரூ.42 ஆயிரம், ரூ.43 ஆயிரம் என்ற நிலையை கடந்து இருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.44,000ஐ தாண்டியது. மத்திய பட்ஜெட்டில் … Read more

புதுக்கோட்டையில் நடந்த ஜல்லிக்கட்டை மழைத் தூறலுக்கு மத்தியிலும் ஆர்வமுடன் கண்டு ரசித்த பொதுமக்கள்..!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கீழத்தானியத்தில் உள்ள காட்டு அய்யனார் கோயிலில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியை மழைத் தூறலுக்கு மத்தியிலும் பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். போட்டியில் பங்கேற்க புதுக்கோட்டை மட்டுமன்றி திருச்சி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களிலிருந்தும் 600 காளைகள் கொண்டுவரப்பட்டன. காளைகளை பிடிக்க 300 மாடுபிடி வீரர்கள் 6 சுற்றுகளாக பங்கேற்றனர். Source link

கருணாநிதிக்கு கடலில் பேனா நினைவு சின்னம் – மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: சென்னை மெரினா கடல் பகுதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், மத்திய, மாநில அரசுத் துறைகள் பதில் அளிக்குமாறு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூரைச் சேர்ந்த பி.ராம்குமார் ஆதித்தன் என்பவர், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில் கடந்த டிசம்பர் மாதம் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: சென்னையில் கடல் ஆமைகள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் இடமாக அறிவிக்கப்பட்டுள்ள நேப்பியர் பாலம் முதல் திருவான்மியூர் வட்டாரப் … Read more

வாட்ஸ்அப் கால், தடை செய்யப்பட்ட செயலிகளை பயன்படுத்துவதால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க தடுமாறும் போலீசார்

வாட்ஸ்அப் கால் மற்றும் தடை செய்யப்பட்ட செயலிகளை பயன்படுத்துவதால் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் போலீசார் தடுமாறுவதால்,  கூவி கூவி சிம் கார்டுகளை விற்கும் நடைமுறைக்கு முடிவு கட்ட கோரிக்கை எழுந்துள்ளது. ஒரு குற்றச்செயல் நடைபெறுகிறது என்றால், அது எதனால் நடைபெற்றது, எவ்வாறு நடைபெற்றது, குற்றவாளி யாராக இருக்கக்கூடும் என்பதை அறிந்து குறைந்தபட்சம் 2 நாட்களுக்குள் குற்றவாளிகளை போலீசார் பிடித்து வந்த காலம் மாறி, தற்போது குற்ற செயல்களின் தன்மையை பொறுத்து இந்த குற்ற வழக்கில் இவரை பிடிக்க முடியாது, … Read more

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.. பிப்ரவரி 5ம்தேதி அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடல் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிப்ரவரி 5ம் தேதி அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டலூர் ராமலிங்க அடிகளார் கடந்த 1874ம் ஆண்டு ஜனவரி 30ம் நாள், அதாவது தை மாதத்தில் வரும் பூசம் நட்சத்திரமும் பௌர்ணமியும் சேர்ந்து வரக்கூடிய நன்னாளில் ஜோதி வடிவமாக கலந்தார். அதன் பிறகு அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணையாக விளங்கும் வள்ளலார் அவர்களை அனைவரும் போற்றி வணங்கி வருகின்றனர். ஜோதி திருவிழா வடலூரில் ஆண்டுதோறும் மூன்று நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த … Read more