மயிலாடுதுறையில் 25 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம் அடைந்த நிலையில் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் சௌந்தர்யா ரஜினிகாந்த் குடும்பத்துடன் சாமி தரிசனம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடிகர் ரஜினிகாந்த்-ன் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் சுவாமி தரிசனம் செய்தார். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் திரை பிரபலங்கள் அரசியல் கட்சித் தலைவர்கள் முக்கிய பிரமுகர்கள் தொழிலதிபர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா, தனது கணவர் விசாகன் மற்றும் குழந்தைகயுடன் … Read more

கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா.. தமிழில் திருப்பலி பூஜை நடத்த பக்தர்கள் வலியுறுத்தல்.!

இந்திய நாட்டிற்கும் இலங்கை நாட்டிற்கும் இடைப்பட்ட நடுக்கடல் பகுதியில் அமைந்துள்ள கச்சத்தீவானது, ராமேஸ்வரம் தீவில் இருந்து சுமார் 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவு பகுதியில் இருந்து 18 கடல் மைல் தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த கச்சத்தீவு முதலில் இந்தியாவிற்கு சொந்தமாக இருந்த நிலையில், பின்னர் காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சிக்காலத்தில் இந்த கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. இந்த கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட பின்னர், தொடர்ந்து இந்திய நாட்டின் தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் … Read more

மேலும் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிப்பு..!!

தென்கிழக்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டின் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. விழுப்புரம், கடலூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மயிலாடுதுறை, தஞ்சாவூர் உள்ளிட்ட 28 மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவித்துள்ளது. அதன்படி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (பிப். … Read more

கிருஷ்ணகிரி |  எருதுவிடும் விழா நடத்த அனுமதி அளிப்பதில் குளறுபடி – போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் தாக்குதல்

கிருஷ்ணகிரி: சூளகிரி அருகே எருதுவிடும் விழா நடத்த அனுமதி வழங்கக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி கலைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. எருதுவிடும் விழா: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் மதுரை, பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது போல், தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் எருதுவிடும் விழா நடத்தப்படுவது வழக்கம். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை … Read more

கள ஆய்வில் முதலமைச்சர்: உணவு பறிமாறிய ஸ்டாலின்!

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சுகாதார நல மையக் கட்டடத்திற்கான கட்டுமானப் பணிகள் மற்றும் வேலூர் அரசு ஆதிதிராவிட நலப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஆகியவற்றை “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் முதல்வர் ஸ்டாலின் திடீரென ஆய்வு மேற்கொண்டார். மாவட்டங்களுக்குச் சென்று நிர்வாகப் பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகளையும் நேரடியாக ஆய்வு செய்யும் “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தின் கீழ் … Read more

சளி, இருமல் குணமாகும் என நம்பிக்கை; குமரியில் கழுதை பால் விற்பனை அமோகம்

நாகர்கோவில்: குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்ற நம்பிக்கையின் பேரில் கழுதை பால் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.குமரி மாவட்டத்தில் தற்போது சீதோஷ்ண நிலையில் கடும் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. பகலில் கடும் வெயிலும், இரவில் கடும் குளிரும் உள்ளது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழையும் பெய்து வருகிறது. சீதோஷ்ண நிலையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் காரணமாக பலருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு காய்ச்சல் சளி, இருமல் உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளன. குறிப்பாக … Read more

ஓ.பி.எஸ்-ஐ சந்தித்த ஜெ. தீபா: தீவிர அரசியலில் ஈடுபடுவது குறித்து பேட்டி

ஓ.பி.எஸ்-ஐ சந்தித்த ஜெ. தீபா: தீவிர அரசியலில் ஈடுபடுவது குறித்து பேட்டி Source link

தேனி : வேலைக்கு போக சொன்னதால் புதுமாப்பிள்ளை தற்கொலை.!

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி அருகே கண்டமனூர் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவர் மகன் காளிதாசுக்கும் பிரபா என்பவருக்கும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், காளிதாஸ் திருமணத்திற்குப் பிறகு எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால், அவரை மனைவி பிரபா கண்டித்துள்ளார். இருப்பினும், அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த பிரபா தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதையடுத்து, காளிதாஸ் மாமனார் வீட்டிற்குச் சென்று … Read more