அரியலூர் அருகே மனைவியை திட்டி, தாக்கிய கணவர் கைது.!

அரியலூர் மாவட்டத்தில் மாணவியை திட்டி, தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் சலுப்பை காலனி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (36). இவரது மனைவி சுபா (29). இந்நிலையில் கணவன்-மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு பேரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதையடுத்து சுரேஷ் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மனைவி சுபாவை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து, சுரேஷ் மற்றும் அவரது தம்பி சேர்ந்து சுபாவை திட்டியுள்ளனர். மேலும் அவரை தாக்கியதால் சிவா … Read more

3வது டி20 போட்டியில் 168 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி..!!

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என்ற புள்ளிக்கணக்கில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்து 21 ரன் வித்தியாசத்திலும், லக்னோவில் நடந்த 2-வது ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. … Read more

ஆளுநர் உத்தரவுப்படி பாரம்பரிய உடையில் வந்த புதுவை தலைமைச்செயலர், ஐஏஎஸ் அதிகாரிகள், அரசு ஊழியர்கள்

புதுச்சேரி: ஆளுநர் தமிழிசை உத்தரவுப்படி பாரம்பரிய உடையில் புதுச்சேரி அரசு ஊழியர்கள் இன்று அலுவலகங்களுக்கு வந்தனர். குறிப்பாக தலைமைச்செயலர் முதல் ஆட்சியர் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளும் ஆளுநர் உத்தரவை கடைப்பிடித்தனர். புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சில நாட்களுக்கு முன்பு இரு உத்தரவுகளை பிறப்பித்தார். அதன்படி, நெசவாளர்கள் பயனடையும் வகையில் மாதத்தின் முதல் நாள் அரசு ஊழியர்கள் நமது பாரம்பரிய உடையான கதர், கைத்தறி ஆடைகளை அணிந்து வர வேண்டும். மாதந்தோறும் 15ம் தேதி அரசு அலுவலகங்களில் … Read more

பட்ஜெட் 2023..பாஜகவின் வாய் ஜாலம்..திருமாவளவன் கண்டனம்.!

இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில், ‘‘இந்திய ஒன்றிய அரசு இன்று தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களை ஏமாற்றுகிற அறிக்கையாகும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, சிறுபான்மை சமூகத்தவருக்கான திட்டங்கள் பலவற்றுக்கு நிதியைக் குறைத்து அவர்களுக்குத் துரோகமிழைக்கும் இந்த பட்ஜெட், நாட்டில் பாகுபாடுகளை அதிகரிக்கச் செய்யவேண்டும் என்ற சனாதன நோக்கத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. பாஜக அரசின் இந்த மக்கள்விரோத பட்ஜெட்டை விசிக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். மோடி அரசால் … Read more

விண்வெளித் துறைக்கான பட்ஜெட் குறைப்பு: திட்டப் பணிகள் தாமதமாகலாம் என சோம்நாத் கருத்து

விண்வெளித் துறைக்கான பட்ஜெட் குறைப்பு: திட்டப் பணிகள் தாமதமாகலாம் என சோம்நாத் கருத்து Source link

#பெரம்பலூர் : 28 உயிர்களை காத்த ஆயுதப்படை காவலர் மணிகண்டன்.! டிஜிபி கவுரவிப்பு.!

ரத்த தான முகாம்களில் கலந்து கொள்பவர்களுக்கும் ரத்த தானம் செய்பவர்களுக்கும் அரசு சார்பில் சான்றிதழ்களும் சில உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அவசர தேவைக்கு ரத்தம் கொடுப்பவர்களை கடவுளுக்கு சமமாக தான் அனைவரும் பார்க்கின்றனர். சில அரிய வகை ரத்த ரத்தங்கள் கிடைக்காமல் போகும்போது கூட எப்படியாவது தகவல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வெகு விரைவில் தகுதியான நபர்களிடமிருந்து ரத்தம் கிடைத்து வருகிறது.  அந்த வகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் இருக்கும் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெரும் நபர்களுக்கு ரத்த தேவை … Read more

நியூசிலாந்தை ஊதித் தள்ளிய இந்தியா… தொடரை வென்று அசத்தல்!!

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி வென்று அசத்தியுள்ளது. மூன்றாவது போட்டியில் இந்தியா 168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்தது. சுப்மன் கில் 63 பந்துகளில் 7 சிக்சர், 12 பவுண்டரிகளுடன் 126 ரன்கள் எடுத்து அசத்தினார். ராகுல் திரிபாதி அதிரடியாக விளையாடி 22 பந்தில் 3 சிக்சருடன் 44 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். … Read more

முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி தாக்கி பெண் பலி.. ஆட்கொல்லி புலியை பிடிக்கக் கோரி கிராம மக்கள் போராட்டம்…!

நீலகிரி மாவட்டம் யானை வளர்ப்பு முகாம் பின்பகுதியில், புலி தாக்கி பழங்குடியினப் பெண் உயிரிழந்ததை அடுத்து, புலியை பிடிக்கும் பணியில் வேட்டை தடுப்பு காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக, தெப்பக்காடு வன எல்லைக்குட்பட்ட பகுதிகளில், புலி தாக்கி நான்குக்கும் மேற்பட்ட பசு மாடுகள் பலியான நிலையில், புதன்கிழமை அதிகாலை வனப்பகுதியில் விறகு எடுக்க சென்ற மாரி என்ற பெண் புலி தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், புலியின் நடமாட்டத்தை வனத்துறையினர் … Read more

பொது இடங்களில் பாலின சார்பற்ற கழிவறைகள்: தமிழக அரசு விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பொது இடங்களில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான கழிவறைகளை பாலின சார்பற்ற கழிப்பிடங்களாக அறிவிப்பது குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், ஃபிரெட் ரோஜர்ஸ் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், “2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 22 ஆயிரத்து 364 திருநர்கள் உள்ளனர். இவர்களுக்கு முறையான கழிப்பிட வசதிகள் வழங்கப்படாமல், அடிப்படை உரிமை மறுக்கப்படுகிறது. தங்கள் விருப்பம் போல இரு பாலருக்கான … Read more

பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு; முதல்வர் கண்டனம்.!

இன்று ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள 2023-24- ஆம் நிதியாண்டிற்கான ஒன்றிய அரசின் வரவு செலவுத் திட்டம் தமிழ்நாட்டிற்கு எந்த விதத் திட்ட அறிவிப்பும் இன்றி, தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது மிகுந்த வேதனையளிக்கிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கூட நிதி ஒதுக்கீடு இல்லை என்பது வேதனை அளிக்கிறது. ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் “தனிநபர் வருமான வரியில் கொண்டு வந்துள்ள மாற்றம்”, “இருக்கின்ற 157 மருத்துவக் கல்லூரிகளில் 157 புதிய நர்சிங் கல்லூரிகள் … Read more