அரியலூர் அருகே மனைவியை திட்டி, தாக்கிய கணவர் கைது.!
அரியலூர் மாவட்டத்தில் மாணவியை திட்டி, தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் சலுப்பை காலனி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (36). இவரது மனைவி சுபா (29). இந்நிலையில் கணவன்-மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு பேரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதையடுத்து சுரேஷ் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மனைவி சுபாவை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து, சுரேஷ் மற்றும் அவரது தம்பி சேர்ந்து சுபாவை திட்டியுள்ளனர். மேலும் அவரை தாக்கியதால் சிவா … Read more