கோவில் பெயர்களில் போலி இணையதளம் : அறநிலை துறைக்கு ஐக்கோர்ட் புதிய உத்தரவு

கோவில் பெயர்களில் போலி இணையதளம் : அறநிலை துறைக்கு ஐக்கோர்ட் புதிய உத்தரவு Source link

"ஒரு மணி நேரத்துக்கு ₹.2000 தான்." விவசாயியின் சபலத்தை தூண்டி.. விபச்சாரம்.. போலிஸ் அதிரடி.!

ஊட்டியில் இளம் பெண்களை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் தள்ளிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி பார்ன்ஹில் பகுதியில் ஒரு விவசாயி மதியம் இரண்டு மணி அளவில் தன்னுடைய சொந்த டிராக்டரில் ஊட்டி நகருக்கு வந்திருக்கிறார். தனியார் பெட்ரோல் பங்கில் டீசல் நிரப்பி கொண்டு கோத்தகிரி சாலையில் இருக்கும் ஒரு கடையில் டீ குடித்துள்ளார்.  அப்போது, ஒரு நபர் திடீரென வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு லாட்ஜில் மேனேஜராக இருப்பதாகவும், அங்கே … Read more

தகாத உறவால் கொடூரம்.. இளம்பெண் முன்பு வாலிபர் வெட்டிக்கொலை..!

சென்னை புழல் லட்சுமிபுரம் அசோகர் தெருவைச் சேர்ந்தவர் சுதா சந்தர் (22). இவர் கண்ணாடிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு சுதா சந்தர் இருசக்கர வாகனத்தில் ஒரு இளம்பெண்ணுடன் ரெட்டைஏரி கல்பாளையம் அருகே வந்துள்ளார்.அப்போது ஆட்டோவில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், சுதா சந்தரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், உடனே புழல் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு … Read more

கடைகளில் வியாபாரிகள் குட்கா விற்க வேண்டாம்- அமைச்சர் வேண்டுகோள்

குட்கா மீதான தடையை உயர்நீதிமன்றம் நீக்கினாலும், தமிழ்நாடு அரசு போதை பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க தீர்மானித்துள்ளதால், வியாபாரிகள் கடைகளில் குட்கா விற்க வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டார். தேவைப்பட்டால், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து தமிழ்நாடு சட்டசபையில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். Source link

வருமான வரித் துறை நோட்டீஸை எதிர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை

சென்னை: வருமான வரித் துறை வழக்கில், தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வருமான வரித் துறைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேகர் ரெட்டிக்கு சொந்தமான எஸ். ஆர்.எஸ். மைனிங் நிறுவனத்தில் வருமான வரித் துறை சோதனை நடத்தியபோது, அமைச்சர் பொன்முடிக்கு 60 லட்சம் ரூபாய் வழங்கியதாக குறிப்புகள் கைப்பற்றப்பட்டன. அதன் அடிப்படையில், அமைச்சர் பொன்முடிக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த … Read more

ஈரோடு கிழக்கில் நா.த. கட்சி பொருளாளர் படுகொலை; சோகத்தில் உறைந்த சீமான்..!

ஈரோடு கிழக்கு தொகுதி கிருஷ்ணசாமி வீதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவரது மகன்கள் கௌதம், கார்த்திகேயன் ஆகிய இருவரும் வீட்டிலேயே மசாலா பொடி, தேன், செக்கு எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இதில் கார்த்திகேயன் ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சியின் பொருளாளராக இருந்தார். இந்த நிலையில், இவரது உறவினரான மாணிக்கம் பாளையத்தை சேர்ந்த ஆறுமுகசாமி என்பவர் நேற்றிரவு கார்த்திகேயன் வீட்டிற்கு சென்று அண்ணன், தம்பி இருவரையும் வெளியே அழைத்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஆறுமுகசாமி … Read more

திண்டிவனம் வீடூர் அணையிலிருந்து பாசனத்திற்கு 135 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம் வீடூர் அணையிலிருந்து திண்டிவனம் மற்றும் வானூர் வட்ட பகுதிகளுக்கு  2022 -2023 ஆம் ஆண்டு பாசனத்திற்கு 01.02.2023 முதல் 15.06.2023 வரை 135 நாட்களுக்கு மொத்தம் 328.56 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.  இதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் 2200 ஏக்கர் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் 1000 ஏக்கர் ஆக மொத்தம் 3200 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த்- பிரேமலதா 33-வது திருமண விழா கொண்டாட்டம்: வீடியோ- போட்டோஸ் வைரல்

விஜயகாந்த்- பிரேமலதா 33-வது திருமண விழா கொண்டாட்டம்: வீடியோ- போட்டோஸ் வைரல் Source link

டாஸ்மாக் நிறுவனம் ரூ.7,986.32 கோடி வரி பாக்கி… வருமானவரித்துறை நோட்டீஸ்க்கு தடை..!!

தமிழக அரசின் 2021-2022-ம் நிதி ஆண்டில் ரூ. 7,986.32 கோடி ரூபாய் வருமான வரியாக செலுத்த வேண்டும் என டாஸ்மார்க் நிறுவனத்திற்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது.  இந்த நோட்டீசை எதிர்த்து டாஸ்மார்க் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 2016-2017 நிதியாண்டில் மதிப்பீட்டு உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இரு நீதிபதிகள் அமர்வு முன்பு நிலுவையில் உள்ளதால் … Read more

விட்டுக்கொடுத்த தமிழக மக்கள்.. 43.96 கோடி ரூபாய் அரசுக்கு மிச்சம்..!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் 2.19 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு தலா 1,000 ரூபாய் ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவை வழங்கப்பட்டன. இதில் பெரும்பாலான மக்கள் ஆயிரம் ரூபாய் பரிசை வாங்கிச் சென்ற நிலையில் பலர் அந்த பணத்தை வாங்கவில்லை. எனவே, அந்த பணம் மீண்டும் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி வட சென்னையில் 35,723 ரேஷன் அட்டைதாரர்களும், தென் சென்னையில் 49,538 ரேஷன் அட்டைதாரர்களும் பொங்கல் பரிசு … Read more