நல நிதியை செலுத்த நாளை வரை அவகாசம்: தொழிலாளர் நல வாரியம் அறிவிப்பு
சென்னை: 2022-ம் ஆண்டுக்கான தொழிலாளர் நல நிதியை நாளைக்குள் (ஜன. 31) செலுத்தும்படி தொழிலாளர் நல வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தொழிலாளர் நல வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. தமிழ்நாடு தொழிலாளர் நல நிதியச் சட்டப்படி, தொழிற்சாலைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்கள், 5 மற்றும் அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றும் கடைகள் மற்றும் உணவு நிறுவனங்களில் பணியாற்றும் ஒவ்வொரு தொழிலாளிக்கும், அவரது பங்காக ரூ.20 மற்றும் வேலையளிப்பவர் பங்காக ரூ.40 சேர்த்து, மொத்தம் … Read more