மதுரை | மின்சாதன கழிவுகளை மறுசுழற்சிக்காக சேகரிக்கும் தன்னார்வ தொண்டு அமைப்பு

மதுரை: மின் சாதன கழிவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, அவற்றை மறு சுழற்சி செய்யும் பணிகளை மதுரையைச் சேர்ந்த லயன்ஸ் சங்கங்களும், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கமும் இணைந்து தொடங்கி உள்ளன. உலகளாகவிய சுற்றுச்சூழல் பிரச்சனையாக மின்னணு கழிவுகள் தற்போது உருவெடுத்துள்ளன. மின் சாதனப் பொருட்கள், செயல் தன்மையை இழந்ததும் அவை குப்பையில் தூக்கி எறியப்படுகிறது. பூமிக்கு கேடு விளைவிக்கும் இந்த மின் சாதன கழிவுகளை பாதுகாப்பாக மறு சுழற்சி செய்யவும், அழிக்கவும் மதுரையை சேர்ந்த லயன்ஸ் … Read more

1000 கி. ஆட்டுக்கறி, 3,000 கி. அரிசியில் 20 ஆயிரம் பேருக்கு கைமா பிரியாணி: திண்டுக்கல்லில் கமகமத்த கந்தூரி விழா

திண்டுக்கல்: திண்டுக்கல் நாகல் நகர் ஜும்ஆ பள்ளிவாசலில், நபிகள் நாயகம் பிறந்தநாளை முன்னிட்டு மத நல்லிணக்க கந்தூரி விழா ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும். அதன்படி நேற்று முன்தினம் இரவு பள்ளிவாசலில் கைமா பிரியாணி தயாரிக்கும் பணி விடிய, விடிய நடைபெற்றது. இதற்காக 3 ஆயிரம் கிலோ அரிசி, ஆயிரம் கிலோ ஆட்டுக்கறி, 600 கிலோ கத்திரிக்காய், 500 கிலோ நெய் உள்ளிட்ட பொருட்களை சேர்த்து கைமா பிரியாணி தயார் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தலைவர் அஹமது புகாரி … Read more

நாங்க ரூல்ஸை பிரேக் பண்றவங்க; அசீமை வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்த வனிதா

நாங்க ரூல்ஸை பிரேக் பண்றவங்க; அசீமை வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்த வனிதா Source link

ஹாக்கி உலகக்கோப்பை – ஜெர்மனி சாம்பியன்!!

உலக கோப்பை ஹாக்கி தொடரில் ஜெர்மனி 3ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பெல்ஜியம் – ஜெர்மனி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் பெல்ஜியம் அணி முதலில் 2 கோல்களை பதிவு செய்தது. இரண்டு கோல்களும் ஒரு நிமிடத்தில் அடுத்தடுத்து அடிக்கப்பட்டன. முதல் பாதி நிறைவு பெரும் தருவாயில் ஜெர்மனி முதல் கோலை அடித்தது. இதனையடுத்து முதல் பாதியை ஜெர்மனி ஒரு கோலுடனும், பெல்ஜியம் 2 கோல்களுடனும் நிறைவு … Read more

ஒடிசா அமைச்சர் மரணம்: தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை: காவல் துறை உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டதில் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். “ஒடிசா மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் நபா தாஸ் அவர்களின் மறைவால் கடும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஆகியோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். … Read more

சந்தை அபாயம் இல்லை.. வரி விலக்கு உண்டு.. மாதம் ரூ.1300 முதலீடு, 27 லட்சம் ரிட்டன்.. இந்த எல்.ஐ.சி. பாலிசி தெரியுமா?

சந்தை அபாயம் இல்லை.. வரி விலக்கு உண்டு.. மாதம் ரூ.1300 முதலீடு, 27 லட்சம் ரிட்டன்.. இந்த எல்.ஐ.சி. பாலிசி தெரியுமா? Source link

விசிக நிர்வாகிகள் குறித்து வெளியான புகைப்படம் உண்மையில்லை – திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை அறிவிப்பு!

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த புகாரின் அடிப்படையில், ஆரணி நகர் காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி விசாரணை மேற்கொண்டார். இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் பாஸ்கர் என்பவர், காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தியை சாதியின் அடிப்படையில் திட்டி உள்ளார். இதன் காரணமாக கடந்த ஜனவரி 8ம் தேதி பாஸ்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின் ஜாமினில் வெளிவந்த பாஸ்கரனுக்கு, விடுதலை சிறுத்தை கட்சியினர் … Read more

6 விக்கெட்டுகள் வித்தியாத்தில் இந்தியா வெற்றி..!!

ராஞ்சியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று 0-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இந்த நிலையில் 2வது டி20 போட்டி லக்னோவில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக டிவோன் கான்வேயும், பின் ஆலனும் களமிறங்கினர். இருவரும் தலா 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த மார்க் சாப்மேன் 14 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் பந்துவீச்சில் நியூசிலாந்து வீரர்கள் … Read more

பிப்.1ம் தேதி தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அதே பகுதிகளில் நீட்டிப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து பிப்.1ம் தேதி இலங்கை கடற்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்பதால், அன்றைய தினம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உட்பட 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது. பிப்.2ம் தேதி தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி … Read more

சொத்துவரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு: சென்னை மாநகராட்சி

சென்னை: சொத்துவரி செலுத்தாதவர்கள் மீது நோட்டீஸ், ஜப்தி உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னையில் கடந்த ஆண்டு சொத்துவரி சீராய்வு செய்யப்பட்டது. இதன்படி தற்போது வரை ஏழு லட்சத்திற்கும் மேற்பட்டோர் சொத்துவரி செலுத்தியுள்ளனர். ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொத்துவரி செலுத்தாமல் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “சென்னையில் இந்தாண்டு 1,500 கோடி ரூபாய் சொத்துவரி வசூல் செய்ய … Read more