ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக ஈரோடு நகரம் முழுவதும் 35 இடங்களில் வாகன சோதனை

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக ஈரோடு நகரம் முழுவதும் 35 இடங்களில் வாகன சோதனையில் போலீசார் ஈடுப்பட்டு வருகின்றனர். அரசியல் கட்சிகளின் வாகனங்களில் அனுமதியின்றி இருந்த கொடிகளை காவல்துறையினர் அகற்றியுள்ளனர்.

தேசிய அளவிலான எறிபந்து போட்டி: வெற்றிபெற்ற தமிழ்நாடு வீராங்கனைக்கு உற்சாக வரவேற்பு

தேசிய அளவில் நடைபெற்ற எறிபந்து போட்டியில் தமிழ்நாடு சார்பாக கலந்துகொண்டு வெற்றி பெற்ற மன்னவனூர் கிராம மாணவிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தேசிய அளவிலான, 32 ஆவது எறிபந்து சுழற்கோப்பை போட்டி ஒடிசா மாநிலத்தில் நடந்து முடிந்தது. இதில் தமிழ்நாடு அணி சார்பாக, மாநிலம் முழுவதும் இருந்து, 16 மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை மன்னவனூர் கிராமத்தைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவி ரம்யா தமிழ்நாடு அணியில் இடம்பிடித்தார். இதையடுத்து … Read more

கள ஆய்வில்  முதலமைச்சர் திட்டம் : இந்த மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு

கள ஆய்வில்  முதலமைச்சர் திட்டம் : இந்த மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு Source link

இப்படியேபோனால் நாம் பிச்சைதான் எடுக்க வேண்டும்

திருப்பூர் மாநகரத்தில் 200க்கும் மேற்பட்ட பின்னலாடை தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன; இந்த பனியன் நிறுவனங்களில் ஒடிசா, ஜார்கண்ட், பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் பணியாற்றுகின்றனர். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் அனுப்பர்பாளையம் வேலம்பாளையம் திலகர் நகரிலும் பனியன் ஆலையில் தமிழக தொழிலாளர் ஒருவரை, 100க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் பெல்ட், கட்டை உள்ளிட்டவைகளை கொண்டு விரட்டி அடிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது. இது குறித்து காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், பின்னலாடை நிறுவனத்திற்கு … Read more

நடிகர் ரஜினியின் பெயர், புகைப்படம், குரலை அனுமதியின்றி பயன்படுத்தினால் நடவடிக்கை: வழக்கறிஞர் எச்சரிக்கை நோட்டீஸ்

சென்னை: நடிகர் ரஜினி காந்தின் பெயர், புகைப்படம் மற்றும் குரல் பதிவை உரிய அனுமதியின்றி பயன்படுத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரஜினியின் சார்பில் வழக்கறிஞர் எச்சரித்து நோட்டீஸ் பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக நடிகர் ரஜினி சார்பில் வழக்கறிஞர் சுப்பையா இளம்பாரதி விடுத்துள்ள நோட்டீஸில் கூறியிருப்பதாவது: அனைவர் மத்தியிலும் நன்மதிப்பு: நடிகர் ரஜினிக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவருக்கென திரையுலகிலும், பொது வாழ்விலும் தனிப்பட்ட நன்மதிப்பு அனைவர் மத்தியிலும் … Read more

ஈரோடு கிழக்கில் ஈவிகேஎஸ் ஆசை இதுதானாம்… பளீச்னு சொல்லிட்டாரே!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொது செயலாளர் ஈஸ்வரன், தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, வேட்பாளர் அறிமுகம் கூட்டம் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராஜ், இளைஞர் அணியின் மாநில செயலாளர் சூர்யமூர்த்தி, கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் … Read more

வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு தர்பூசணி வரத்து துவங்கியது: கடந்த ஆண்டைவிட வரத்து அதிகம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு, வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் தர்பூசணி வரத்து துவங்கியுள்ளது. கடந்த ஆண்டை விட வரத்து அதிகமாக உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள மொத்த வியாபார கடைகளுக்கு மட்டுமின்றி, சில்லரை விற்பனை கடைகளுக்கும்,  ஒவ்வொரு ஆண்டும் மாம்பழம், தர்பூசணி, பலாபழம், அன்னாசி பழம் மற்றும் கரும்பு உள்ளிட்டவை சீசனை பொறுத்து விற்பனைக்காக மொத்தமாக கொண்டு வரப்படுகிறது. அனை, உள்ளூர் மட்டுமின்றி, கேரள மாநிலம் மற்றும் வால்பாறை பகுதியிலிருந்து வரும் வியாபாரிகள் … Read more

ஈரோடு இடைத்தேர்தல் முடிவு நாடாளுமன்ற தேர்தலில் எதிரொளிக்கும் – செங்கோட்டையன் கணிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயமாக எதிரொளிக்கும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு அசோகபுரம் பகுதியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் அதிமுக நிர்வாகிகளுடனான தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்… எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி தலைமையில் கிழக்கு தொகுதி தேர்தல் பணி களத்தில் அதிமுகவின் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பல்வேறு … Read more

தைப்பூசத் திருவிழா : பழனி முருகன் கோவிலில் இன்று கொடியேற்றம்.!

தமிழ் கடவுள் என்று எல்லோராலும் அழைக்கப்படும் முருகப்பெருமானுக்கு அறுபடை வீடு உள்ளது. அதில், மூன்றாம் படைவீடான திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் தைப்பூச திருவிழா மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.  இந்த தைப்பூச திருவிழாவின் போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், காவடி எடுத்தும், சிலர் பேருந்து மற்றும் ரெயில்கள் மூலம் வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்வார்கள். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான தைப்பூச திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி, 10 நாட்கள் … Read more