போதைப் பொருள் ஒழிப்பு – தமிழக அரசுக்கு பாராட்டு!!
போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. கஞ்சா விற்பனை செய்த வழக்குகளில் ஜாமீன் கோரிய மனுக்கள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிபதி புகழேந்தி, தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிவித்தார். கஞ்சா போன்ற பொருட்களை மருத்துவ காரணம் தவிர்த்து உற்பத்தி செய்ய, தயாரிக்க, விற்பனை செய்ய மற்றும் உபயோகப்படுத்த தடை உள்ளதாக குறிப்பிட்டார். போதைப் பொருள் தொடர்பான குற்றங்களுக்கு அதிகளவில் அபராதமும், தண்டனையும் விதிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் 10 … Read more