அனுமதி இல்லாமல் செயல்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு சீல்: மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

திருவொற்றியூர்: மணலி மண்டலம் 19வது வார்டுக்குட்பட்ட மாத்தூர், காமராஜர் சாலையில் முறையான அனுமதி இல்லாமல், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுவதாக முதல்வர் தனி பிரிவுக்கு, சமூக ஆர்வலர் மா.பொ.பழனி என்பவர் புகார் தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் மணலி மண்டல உதவி ஆணையர் கோவிந்தராஜ் தலைமையில், செயற்பொறியாளர் காமராஜ், உதவி செயற்பொறியாளர் தேவேந்திரன், உதவி பொறியாளர் சுமித்ரா ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று மேற்கண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சோதனை செய்தனர். அப்போது, அனுமதி இல்லாமல் குடிநீர் சுத்திகரிப்பு … Read more

காலனிய அடிமை மனநிலையில் இருந்து விடுபட வேண்டும் – ஆளுனர் ஆர்.என்.ரவி பேச்சு

காலனிய அடிமை மனநிலையில் இருந்து விடுபட வேண்டும் – ஆளுனர் ஆர்.என்.ரவி பேச்சு Source link

பரந்தூரில் நிலத்தை தேர்வு செய்தது தமிழக அரசு தான்… மத்திய இணை அமைச்சர் வி.கே சிங் பேட்டி..!!

காஞ்சிபுரம் மாவட்டத்தை அடுத்த பரந்தூரில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் பரந்தூர், ஏகனாபுரம், வளத்தூர், நெல்வாய், தண்டலம் உட்பட 13-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்கள் உட்பட 4,750 ஏக்கர் நிலம் கையகப்படுத்த தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 165 நாட்களாக பரந்தூர், ஏகாம்பரம் உட்பட 13 கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பரந்தூர் பசுமை வழி … Read more

சாட்டை பட பாணியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!!

மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்காடு என்னும் இடத்தில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இங்கு சந்திரசேகரன் என்ற ஆசிரியர் பள்ளி நிர்வாக அதிகாரியாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் மாணவிகளை அடித்ததாக கூறி எழுந்த புகாரில் அவரை பள்ளியை விட்டு நிர்வாகம் நீக்கியது. இதனையடுத்து ஆசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்ட தகவல் அறிந்தவுடன், அப்பள்ளியில் பயிலக்கூடிய 11 ,12 ஆம் வகுப்பு படிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பள்ளி வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட துவங்கினர். அப்போது … Read more

அடிவேணுமா அடி இருக்கு.. மிதிவேணுமா மிதி இருக்கு.. மொத்தத்துல ஆப்பு இருக்கு..! திருமண பேனரில் தில்ராஜ்

வாரிசு படத்தில் எல்லாமே இருக்கு என்று சொன்ன தயாரிப்பாளர் தில்ராஜூவை ரசிகர்கள் கலாய்த்து வந்த நிலையில், அவரது படத்துடன் கூடிய திருமண பேணரை அச்சிட்டுள்ள காரைக்குடி இளைஞர்கள் மாப்பிள்ளைக்கு என்ன வெல்லாம் காத்திருக்கு என்று குறிப்பிட்டு கலகலப்பூட்டி உள்ளனர். எந்த நேரத்தில் வாரிசு ஆடியோ விழாவில் இப்படி பேசினாரோ தில்ராஜ், அவரது படத்தில் இடம் பெற்ற வசனங்களை விட தில்ராஜின் இந்த டயலாக் ட்ரோல் மெட்ரீயலாக மாறி வைரல் ஹிட் அடித்துள்ளது. இந்த நிலையில் காரைக்குடியில் திருமண … Read more

சேது சமுத்திரத் திட்டத்தால் தென் தமிழகத்தின் பொருளாதாரம் வளர்ச்சி பெறும் – கே.எஸ். அழகிரி நம்பிக்கை

மதுரை: திராவிடர் கழகம் சார்பில், நடந்த சேது சமுத்திர திட்டம் குறித்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சேதுசமுத்திரத் திட்டம் என்பது தமிழக வளர்ச்சிக்கான ஒரு திட்டம். சோனியா காந்தி பொறுப்பேற்றபோது, கருணாநிதி முதல்வராக இருந்தார். அப்போது, இத்திட்டம் அறிவிக்கப்பட்டது. தமிழக அரசியல் கட்சிகள் தலைவர்கள், இத்திட்டம் அவசியம் தேவை என, கருத்து கூறுகின்றனர். ரூ.2,500 கோடியிலான திட்டத்தில் 600 கோடி வரை … Read more

ஈரோடு கிழக்கு – எடப்பாடி எடுத்த சர்வே: இது மட்டும் நடந்தா லைஃப் டைம் செட்டில்மென்ட்!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மிகத் தீவிரமாக பணியாற்றி வருகிறார். தேர்தல் பணிக்குழுவை நியமிப்பது, பூத் வாரியாக நிர்வாகிகளை களமிறக்கிவிட்டது, முன்னாள் அமைச்சர்களை ஈரோட்டில் தேர்தல் பணிகளை பார்க்க வேகப்படுத்துவது, தானும் தொடர்ந்து ஆலோசனை, பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவது என பம்பரமாக சுழன்று வருகிறார். இபிஎஸ் நடவடிக்கையால் பாஜக அப்செட்!தங்களிடம் கேட்காமலேயே தேர்தலில் போட்டியிடும் முடிவை எடுத்துவிட்டார், தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டார், வேட்பாளரை அறிவிக்க உள்ளார் என பாஜக எடப்பாடி பழனிசாமி மீது கொஞ்சம் … Read more

ஏற்காடு, தர்மபுரியில் பயங்கர வெடிச்சத்தம்: வீடுகள் குலுங்கியதால் மக்கள் ஓட்டம்

தர்மபுரி: சேலம் மாவட்டம் ஏற்காடு மற்றும் தர்மபுரியில் நேற்று காலை திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்டதால் பரபரப்பு நிலவியது. மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நேற்று காலை 11.15 மணிக்கு திடீரென பயங்கர வெடி சத்தம் கேட்டது. அப்போது, நிலம் அதிர்ந்து, வீடுகள் குலுங்கின. சில விநாடிகளில் அந்த அதிர்வு நின்றது. நிலநடுக்கம் ஏற்பட்டது போல் இருந்ததால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். ஏற்காட்டிற்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளும் இதனை உணர்ந்தனர். … Read more

சேலம் : ஏற்காட்டில் நில அதிர்வு – வீட்டை விட்டு ஓடிவந்த மக்கள்.!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காட்டில் இன்று மதியம் பன்னிரண்டு மணி அளவில் பலத்த சத்தத்துடன் வெடித் சத்தம் ஒன்று கேட்டது. இதன் விளைவாக சுமார் இரண்டு விநாடிகள் லேசான நில அதிர்வு ஏற்பட்டது.  இதைப்பார்த்து, அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். இந்த நில அதிர்வானது ஏற்காடு டவுன் மட்டுமில்லாமல் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஏற்காடு சுற்றுவட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  மேலும், இந்த சம்பவம் … Read more