சென்னை புளியந்தோப்பில் பிரபல நடனக் கலைஞர் ரமேஷ் மரணம்: 10-வது மாடியில் இருந்து குதித்தார்
சென்னை புளியந்தோப்பில் பிரபல நடனக் கலைஞர் ரமேஷ் மரணம்: 10-வது மாடியில் இருந்து குதித்தார் Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
சென்னை புளியந்தோப்பில் பிரபல நடனக் கலைஞர் ரமேஷ் மரணம்: 10-வது மாடியில் இருந்து குதித்தார் Source link
நாமக்கல் மாவட்டத்தை அடுத்த குமாரபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் இயங்கி வருகின்றன. இந்த நூற்பாலைகளில் வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களே அதிகம் வேலை செய்து வருகின்றனர். எப்படை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் சுமார் 60,000 மேற்பட்ட வட மாநில இளைஞர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் வால்ராசாபாளையம் பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் தங்கி பணிபுரியும் வட மாநில இளைஞர்கள் நாட்டு துப்பாக்கியை கள்ளத்தனமாக வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய … Read more
காதலி உடன் ஏற்பட்ட சண்டை காரணமாக ஆத்திரம் அடைந்த காதலன் தனது 70 லட்ச ரூபாய் காரை எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கவின் என்பவர் காஞ்சிபுரம் அருகே தனியார் மருத்துவக் கல்லூரியில் கடந்த ஆண்டு படிப்பை முடித்தார். இவர் கல்லூரியில் படிக்கும் போது அதே கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இருவரும் காரில் வெளியே சென்றனர். அப்போது காஞ்சிபுரம் அடுத்த ராஜகுளம் பகுதியில் சென்றபோது இருவருக்கும் … Read more
திருப்பூர்: திருப்பூரில் தமிழக பின்னலாடை தொழிலாளரை வடமாநிலத் தொழிலாளர்கள் துரத்தி தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், தீவிர விசாரணை மேற்கொண்டுள்ள திருப்பூர் போலீஸார், சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு பலத்த பாதுகாப்பு வழங்கியுள்ளனர். திருப்பூர் அனுப்பர்பாளையம் அருகே திலகர் நகரில் வடமாநில தொழிலாளர்கள், தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளரை தாக்கும் வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வைரலானது. இந்தச் சம்பவம் நடைபெற்ற பகுதியில் தமிழகத் தொழிலாளர்கள், தந்தை பெரியர் திராவிடர் கழகத்தினர், கட்டிங் தொழிலாளர்கள் சங்கத்தினர் உள்ளிட்ட ஏராளமான … Read more
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், எங்களுடைய எதிர் தரப்பு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காணப்படவே இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். சென்னை சாந்தோமில் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர்கள் இல்லத் திருமண விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஈரோடு கிழக்கு தொகுதியில் களத்தில் நாங்கள் பணியாற்றுகிறோம். மகத்தான வெற்றி எங்களுக்கு இருக்கிறது. எங்களுடைய தோழமைக் கட்சிகளினுடைய தோழர்கள் அங்கு … Read more
பழநி: குடமுழுக்குகளை தமிழிலே செய்வதற்கான பயிற்சியை அளிக்கும் வகையில் பயிற்சிப் பள்ளி விரைவில் தொடங்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (27.01.2023) நடைபெற்ற பழநி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழாவில் கலந்து கொண்டு சென்னை திரும்பும் வழியில் கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்; குடமுழுக்கு நடைபெற்று 12 ஆண்டுகள் நிறைவடைந்த பின், மீண்டும் அத்திருக்கோயில்களில் குடமுழுக்கு நடத்திட தமிழ்நாடு முதலமைச்சர் … Read more
மதுரை செல்லூரை சேர்ந்த ஒரு தம்பதியினர், தனது 4 வயது மகனை புதிதாகப் பள்ளியில் சேர்த்தபோது பிரம்பு கம்புடன், உறுதிமொழி பத்திரத்தையும் கொடுத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர், இன்றைய காலக்கட்டத்தில் பொதுவாக பிள்ளைகளை பள்ளிகளில் சேர்க்கும் பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளை பத்திரமாக பார்த்துகொள்ள வேண்டும் என்றும், பள்ளிகளில் மட்டுமில்லாமல் வீட்டிலும் பாடங்களை தாங்கள் சொல்லிக்கொடுத்து விடுவோம் என்றும், எங்கள் பிள்ளையால் உங்களது பள்ளிக்கு நல்லபெயர் தான் ஏற்படும் என்றும், பிள்ளைகளை அடிக்கவோ, அதட்டவோ, திட்டவோ கூடாது என்ற ஒப்பந்தத்தின் … Read more
விமான நிலையத்திற்கு பரந்தூரை தேர்வு செய்தது தமிழக அரசுதான்: மத்திய அமைச்சர் வி.கே சிங் Source link
கடந்த டிசம்பர் மாதம் பெய்த வடகிழக்கு பருவ மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனை ஈடு செய்யும் வகையில் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பள்ளி இயங்கும் நாட்களை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் நாளை சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் செவ்வாய்க் கிழமை பாட வேளையிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் வியாழன் பாட வேளையினைப் பின்பற்றியும் … Read more
பிக் பாஸ் சீசன் 6 கடந்த ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கியது. ராபர்ட் மாஸ்டர், ரச்சிதா, விக்ரமன், ஆயிஷா, அமுதவாணன், பாடகர் ஏடிகே, மைனா நந்தினி, ஜி.பி.முத்து உள்ளிட்ட 21 போட்டியாளர்கள் பங்கேற்றனர். ஒவ்வொருவராக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற ஆறு பேர் இறுதிச் சுற்றுக்கு டிக்கெட் பெற்றனர். அதில், பணப்பெட்டி டாஸ்க்கில் கதிரவன் 3 லட்ச ரூபாய் எடுத்துக்கொண்டு வெளியேறினார். அவரைத் தொடர்ந்து 11.75 லட்சத்தை எடுத்துக் கொண்டு அமுதவாணன் வெளியேறினார். பிக் பாஸ் … Read more