திராவிடக் கட்டடக்கலையின் உச்சம், சோழ மன்னர்களின் பெருமை – ஸ்டாலின் போட்ட டிவிட்!

டெல்லியில் இந்த ஆண்டு குடியரசு நாள் அணிவகுப்பில் தமிழ்நாட்டின் ஊர்தி இடம்பெற்றது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்ச் சமூகத்தில் பெண்களின் அளப்பரிய பங்களிப்பைப் போற்றும் விதமாகவும், மகளிர் ஆற்றலை மையப்படுத்தியும் திராவிடக் கட்டடக்கலையின் உச்சத்தையும் சோழ மன்னர்களின் பெருமையையும் உலகறியும் வண்ணமும், டெல்லியில் இந்த ஆண்டு குடியரசு நாள் அணிவகுப்பில் தமிழ்நாட்டின் ஊர்தி இடம்பெற்றது. அவ்வை, வீரமங்கை வேலுநாச்சியார், இசைக்குயில்‌ எம்.எஸ்.சுப்புலட்சுமி, பரதநாட்டியப் பேரொளி பால சரஸ்வதி, … Read more

காதல் திருமணம் செய்த செல்ல மகளை தூக்கிச் சென்ற பெற்றோர்..!

தென்காசியில் குஜராத்தி பெண்ணை சாதி மறுப்பு திருமணம் செய்த  இளைஞரை தாக்கி, பெண்ணை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  தென்காசி மாவட்டம் கொட்டாகுளத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் வினித்தும், அதே பகுதியில் மர அறுவை ஆலை நடத்தி வரும் நவீன் படேல் என்பவரது மகள் குரூத்திகாவும் பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளனர். கடந்த 20 தினங்களுக்கு முன்பு குரூத்திகாவை வீட்டை விட்டு அழைத்துச்சென்ற வினித் கோவிலில் வைத்து தனது பெற்றோர் ஆசியுடன் திருமணம் … Read more

கும்பகோணத்தில் கட்டப்படும் திமுக மாவட்ட அலுவலகத்திற்குள் நுழைய நீதிமன்றம் தடை

கும்பகோணம்: கும்பகோணத்தில் கட்டப்படும் திமுக மாவட்ட அலுவலகத்திற்குள் பிப்ரவரி 2 வரை யாரும் நுழையக் கூடாது என நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. திருவாரூர் மாவட்டம், வலங்கைமான், கீழத்தெருவைச் சேர்ந்தவர் ராசு மகன் செல்வம் (54). இவருக்கு கும்பகோணம் புதிய ரயில் நிலையம் சாலையில் சொந்தமாக மனை உள்ளது. இந்த மனையின் வடபுறத்தில் திமுகவிற்கு சொந்தமான இடத்தில் மாவட்ட அலுவலகம் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், திமுக மாவட்டச் செயலாளர் எஸ்.கல்யாணசுந்தரம் மற்றும் சிலர், இவரது சுற்றுச்சுவரை இடித்து … Read more

மோடி பிபிசி ஆவணப்படம்: மொபைலில் பார்த்த பெண் கவுன்சிலர் – டக்கென பிடித்த போலீசார்

Modi BBC Documentary: 2002ஆம் ஆண்டு குஜராத்தில் மிகப் பெரிய கலவரம் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் நடந்த போது குஜராத்தின் முதல்வராக இருந்தவர் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி. தொடர்ந்து பிபிசி ஊடகம், குஜராத் கலவரம் குறித்த ஆவணப்படத்தை வெளியிட்டது. இதில் சில சர்ச்சைக்குரிய கருத்துகள் உள்ளதாக பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இரண்டு பாகங்களாக வெளியாகி உள்ள இந்த ஆவணப்படம், “இந்தியா: தி மோடி கொஸ்டின்” என்ற பெயரில் பிபிசி வெளியிட்டது. இந்த ஆவணப்படத்தின் முதல் பாகம் கடந்த … Read more

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ரூ2 கோடி உண்டியல் காணிக்கை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உண்டியலில்  பக்தர்கள் ரூ.2 கோடியே 71 லட்சத்து 96 ஆயிரத்து 869ஐ  காணிக்கையாக செலுத்தியுள்ளனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கையை மாதந்தோறும் எண்ணுவது வழக்கம். அதன்படி ஜனவரி மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி அலங்கார மண்டபத்தில் நேற்று காலை 9 மணிக்கு தொடங்கி, இரவு 7 மணி வரை நடந்தது. கோயில் இணை ஆணையர் அசோக்குமார் முன்னிலையில் நடந்த இப்பணியில் தன்னார்வலர்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் … Read more

திருமண பரிசில் நனையும் ராகுல் – அதியா ஜோடி… இந்திய அணியுடன் தோனி விசிட்… டாப் 5 ஸ்போர்ட்ஸ் நியூஸ்

திருமண பரிசில் நனையும் ராகுல் – அதியா ஜோடி… இந்திய அணியுடன் தோனி விசிட்… டாப் 5 ஸ்போர்ட்ஸ் நியூஸ் Source link

என்எல்சியில் காலியாகும் 4,036 பணி இடங்கள்! தமிழர்களுக்கு முன்னுரிமை கிடைக்குமா?!

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் இயங்கிவரும் என்எல்சி நிறுவனத்தில் வரும் 4 ஆண்டுகளில்  4,036 நிரந்தர பாணியாளர்கள் ஓய்வு பெற உள்ளதாக, தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் தற்போது 11,110 பேர் நிரந்தரமாக பணியாளர்களாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் கண்ணபிரான், நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் எத்தனை பேர் ஓய்வு பெற உள்ளனர் என்று க்ளெவி எழுப்பி இருந்தார். இதற்க்கு அளிக்கப்பட்டுள்ள பதிலில், அடுத்த 4 … Read more

பட்டியலின நகராட்சி தலைவருக்கு கொடி ஏற்ற அனுமதி மறுப்பு!?

ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியில் பட்டியலினத்தை சேர்ந்த நகராட்சி மன்ற தலைவருக்கு தேசியக் கொடி ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புளியம்பட்டி நகர்மன்ற தலைவராக பட்டியலினத்தை சேர்ந்த ஜனார்த்தனன் என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார். இவரிடம் எந்த ஆலோசனையும் செய்யாமல் குடியரசு தின விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. நகராட்சி ஆணையர் சையது உசேன் தலைமையில் குடியரசு தின நிகழ்வுகள் நடைபெறுமென நகர்மன்ற தலைவருக்கு அழைப்பிதழும் தரப்பட்டுள்ளது. இதனால் ஜனார்த்தனன் குடியரசு தின நிகழ்விற்கு செல்லவில்லை என … Read more

ஹீமோபிலியா மருந்து குறைந்த விலையில் கிடைக்க உதவ வேண்டும் – பத்மஸ்ரீ விருது பெறும் டாக்டர் நளினி கோரிக்கை

புதுச்சேரி: அதிக விலையால் நோயாளிகள் தவிப்பதால் ஹீமோபிலியா (Haemophilia) நோய்க்கான மருந்தை குறைந்த விலையில் தாராளமாக கிடைக்க பிரதமர் மோடி உதவ வேண்டும் என பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட டாக்டர் நளினி கோரிக்கை வைத்துள்ளார். மருத்துவத்துறையில் சேவையாற்றியதற்கு புதுச்சேரியைச் சேர்ந்த நளினி பார்த்தசாரதிக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நளினி பார்த்தசாரதி, “புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் பயின்று அங்கேயே குழந்தைகள் நல மருத்துவராக பணியை தொடங்கினேன். குழந்தைகளுக்கு ஹீமோபிலியா நோய் … Read more

ஆளுநர் தேநீர் விருந்து: அமைச்சர்களுடன் பங்கேற்ற ஸ்டாலின்… இபிஎஸ் ஓபிஎஸ் ஆப்சென்ட்

TN Governor Tea Party: 2023ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரே தமிழ்நாட்டில் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது எனலாம். நீண்ட நாளாக முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட திமுகவினருக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையில் நிலவி வந்த மோதல் போக்கு அதன் உச்சக்கட்டத்தை எட்டியது, அந்த கூட்டத்தொடரின் ஆளுநர் உரையின்போதுதான்.  அன்றைய நிகழ்வு தமிழ்நாடு அரசியல் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சட்டப்பேரவை நிகழ்வில் தேசிய கீதம் எழுப்பப்படுவதற்கு முன்னரே ஆளுநர் அவையில் இருந்து வெளியேறியது தொடங்கி, ஆளுநர் மாளிகையின் … Read more