சென்னையில் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை..!!

ஜி 20 கல்வி செயற்குழு மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது. ஜி20 மாநாட்டில் 29 வெளிநாடுகள், 15 பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.இந்த மாநாடு நடைபெறுவதை அடுத்து மூன்று நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக நாளை முதல் பிப். 2ம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி ட்ரோன்கள் பறக்க விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.ஜி20 மாநாட்டில் … Read more

அரசுப்பேருந்து, சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து.. சரக்கு வாகன ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

கேரள மாநிலம் காசர்கோடு அருகே சிறிய சரக்கு வாகனமும், அரசுப்பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் சரக்கு வாகன ஓட்டுநர் யூசப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த அவரது உதவியாளர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Source link

'ஜாதி பாக்குறவனகூட மன்னிக்கலாம்'… ஆனா..! திமுகவை வெளுத்து வாங்கும் கஸ்தூரி..!

சேலம் சூரமங்கலம் காவல் எல்லைக்கு உட்பட்ட திருமலைக்கிரியில் தலித் இளைஞன் பிரவீன்குமார் என்பவர் கடந்த 26 ஆம் தேதி இரவு அங்குள்ள பெரிய மாரியம்மன் கோவிலில் கருவறை முன்பு நின்று சாமி கும்பிட வேண்டுமென்று கூறியுள்ளார். அப்போது அங்கிருந்த இடைநிலை சமூகத்தை சேர்ந்தவர் பிரவீன் குமாரை தடுத்தி நிறுத்தியுள்ளனர். அதற்கு எதிர்வினையாற்றிய இளைஞர், கோயில் என்பது 18 பட்டிக்கும் சொந்தமானது தானே? நான் ஏன் உள்ளே போகக்கூடாது என்று கேட்டுள்ளார். இந்த விஷயத்தை அந்த இடைநிலை சமூகத்தை … Read more

மேட்டூர் அணையிலிருந்து மேலும் 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டிய அவசியம் இல்லை: நீர்வளத்துறை அறிக்கை

சென்னை: காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து மேலும் 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற செய்திதாளில் வந்த விவசாயிகளின் கோரிக்கை தொடர்பான அறிக்கை: 2022 – 2023-ஆம் ஆண்டுக்கு, மேட்டூரிலிருந்து வழக்கமாக திறக்கப்படும் தண்ணீர் ஜுன் 12-ஆம் தேதிக்கு பதிலாக முன்னதாக மே 24-ஆம் தேதியே பாசனத்திற்காக திறக்கப்பட்டது. இதன் மூலமாக 12.80 இலட்சம் ஏக்கர் பாசன நிலங்களில் பயிரிடப்பட்ட குறுவை, சம்பா மற்றும் தாளடி பயிர்களுக்கு மேட்டூர் அணை இயக்க விதிகளின்படி தண்ணீர் … Read more

சென்னையில் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை..!!

ஜி 20 கல்வி செயற்குழு மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது. ஜி20 மாநாட்டில் 29 வெளிநாடுகள், 15 பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.இந்த மாநாடு நடைபெறுவதை அடுத்து மூன்று நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக நாளை முதல் பிப். 2ம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி ட்ரோன்கள் பறக்க விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.ஜி20 மாநாட்டில் … Read more

ஜி20 கல்வி செயற்குழு மாநாடு | சென்னையில் 3 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை

சென்னை: சென்னையில் நடைபெறும் ஜி20 கல்வி செயற்குழு மாநாடு கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் காரணமாக ஜனவரி 31-ஆம் தேதி முதல் பிப்ரவரி 2-ம் தேதி வரை, சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகள், பிரமுகர்கள் பயணம் செய்யும் வழித்தடங்கள் சிகப்பு மண்டலமாக (Red Zone) அறிவிக்கப்பட்டு அந்த பகுதிகள் மற்றும் வழித்தடங்களில் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது என்று சென்னைப் பெருநகர காவல் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னைப் … Read more

மயான பாதை இல்லாததால் 2 நாட்களாக காத்திருக்கும் முதியவரின் உடல்.. விழுப்புரம் சோகம்

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அடுத்த ஆனத்தூர் ஊராட்சிக்கு உட்பட்டது தொட்டி மேடு கிராமம். இங்கு சுமார் 350க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு தனியாக மயானம் இல்லாததால் ஆனத்தூர் ஏரியின் அருகில் உள்ள அரசுக்சொந்தமான இடத்தை காலகாலமாக மயானமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று அதே ஊரைச்சேர்ந்த நரசிங்கம் மகன் ஆறுமுகம் (வயது 85) உடல்நல குறைவால் இறந்துள்ளார், அவரை மயானத்திற்கு எடுத்து சென்று அடக்கம் செய்ய ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் தயார் செய்துள்ளனர். … Read more

குளிக்கும் போது புகைப்படம் எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை: வாலிபருக்கு சிறை

பத்தாம் வகுப்பு மாணவி குளிக்கும் போது புகைப்படம் எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த பீஹார் வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். பெண்களின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாக இருக்கும் இன்றைய காலகட்டத்தில், இப்படிப்பட்ட தீர்ப்புகள் உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகவும் உள்ளது. பீஹாரில் இருந்து வேலை தேடி, மகளுடன் சென்னை வந்த தாய், மயிலாப்பூர் அனைத்து … Read more

சேலம் திருமலைகிரி மாரியம்மன் கோவிலில் நுழைந்த பட்டியலின இளைஞரை திட்டிய மாணிக்கம் என்பவர் கைது

சேலம்: சேலம் திருமலைகிரி மாரியம்மன் கோவிலில் நுழைந்த பட்டியலின இளைஞரை திட்டிய மாணிக்கம் என்பவர் கைது செய்துள்ளனர். பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளைஞர் கொடுத்த புகாரின்பேரில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிந்து கைது செய்யப்பட்டனர். சேலம் தெற்கு திமுக ஒன்றிய செயலாளராக இருந்த மாணிக்கம் கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

கோயிலுக்குள் சென்ற தலித் இளைஞர்; ஆபாசமாக பேசி மிரட்டிய தி.மு.க ஒன்றிய செயலாளர்

கோயிலுக்குள் சென்ற தலித் இளைஞர்; ஆபாசமாக பேசி மிரட்டிய தி.மு.க ஒன்றிய செயலாளர் Source link