கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் நலிந்து வரும் தென்னை விவசாயம் மீட்டெடுக்கப்படுமா? தென்னை விவசாயிகள் எதிர்பார்ப்பு

தேவாரம்: கம்பம் பள்ளத்தாக்கில் நலிவடைந்து வரும் தென்னை விவசாயத்தை மீட்டெடுக்க உடனடியாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் பச்சை பசேல் என காட்சி அளிக்கிறது. குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கில், தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம், சின்னமனூர், உத்தமபாளையம், கோட்டூர், வீரபாண்டி, மார்க்கையன்கோட்டை என திரும்பிய இடமெல்லாம் தென்னை மரங்கள் வானில் உயர்ந்து நிற்கிறது.தமிழகத்தில் பொள்ளாச்சிக்கு, அடுத்தபடியாக கம்பம் பள்ளதாக்கு தென்னை விவசாயத்தில் முன்னணி பெற்று வருகிறது. தென்னையை … Read more

நீச்சல் கற்றுக் கொடுக்கப் போய் பரிதாபமாக உயிரிழந்த தந்தை-மகன்; ஓமலூர் அருகே நடந்த சோகம்!

ஓமலூரை அடுத்த தாரமங்கலம் அருகே விவசாய கிணற்றில் நீச்சல் கற்றுத்தர சென்ற இடத்தில் தந்தை-மகன் இருவரும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த தாரமங்கலம் அருகே சின்னப்பம்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வரும் ராஜா, பிரியா தம்பதியினருக்கு பிரகதீஷ், பிரஷிதா ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று பள்ளி விடுமுறை என்பதால் மகனுக்கு நீச்சல் கற்று கொடுக்க … Read more

கோழியை கவ்வி பிடித்த சிறுத்தை… பதற்றத்தில் கோவை கணுவாய் மக்கள்.. பகீர் சிசிடிவி காணொலி

கோழியை கவ்வி பிடித்த சிறுத்தை… பதற்றத்தில் கோவை கணுவாய் மக்கள்.. பகீர் சிசிடிவி காணொலி Source link

மனைவி, மகள்கள் பிரிந்து சென்றதால் மனவேதனையில் தொழிலாளி எடுத்த விபரீத முடிவு.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மனைவி, மகள்கள் பிரிந்து சென்றதால் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் வெண்டலிகோடு பாம்பு தூக்கி விளைப்பகுதியை சேர்ந்தவர் தச்சுத் தொழிலாளி ரதீஷ்(50). இவரது மனைவி உஷா. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் ரதிஷுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் உஷா தனது மகள்களுடன் பிரிந்து, மணலிக்கரை பகுதியில் … Read more

5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!!

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், 22.01.2023: தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் … Read more

கோகுல்ராஜ் கொலை வழக்கு | திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் நீதிபதிகள் ஆய்வு

திருச்செங்கோடு: கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆய்வு செய்தனர். அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலில் உள்ள சிசிடிவி கேமிரா அமைந்துள்ள பகுதியை நீதிபதிகள் ஆய்வு செய்தனர். கோயிலில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் சரியாக ஆய்வு செய்யப்படவில்லை என்று வழக்கில் சம்பந்தப்பட்ட யுவராஜ் தரப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று காலை நீதிபதிகள் கோயிலில் சிசிடிவி கேமரா அமைந்துள்ள பகுதிகளில் ஆய்வு செய்தனர். கோகுல்ராஜ் வழக்கில் … Read more

அவங்க 71 ஆயிரம்னா நாங்க 1.14 லட்சம்… மத்திய பாஜக அரசுக்கு டஃப் கொடுக்கும் திமுக அரசு!

தமிழ்நாடு வேலைவாய்ப்பு துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கரூரில் இன்று நடைபெற்றது. இந்த முகாமை மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, வேலை வாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். வேலைவாய்ப்பில் தகுதி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் அமைச்சர்கள் வழங்கினர். நிகழ்ச்சியில் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன் பேசும்போது, “இளைஞர்களுக்கு சிந்தனை, லட்சியம் குறிகோள் வேண்டும். சிந்தனை … Read more

ஜல்லிக்கட்டில் சிறுவன் மாடு குத்தி இறந்ததற்கு, பாதுகாப்பு இல்லாததே காரணம்: கே.பி.அன்பழகன்

தருமபுரி அருகே நடந்த ஜல்லிக்கட்டு போட்டியின் போது மாடு குத்தி பள்ளி சிறுவன் கோகுல் நேற்று உயிரிழந்தார். இதனையடுத்து தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இறந்த பள்ளி சிறுவனின் பெற்றோர்களுக்கு முன்னாள் அமைச்சர், பாலக்கோடு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கே.பி.அன்பழகன், பாப்பிரெட்டிப்பட்டி எம் எல் ஏ கோவிந்தசாமி, தர்மபுரி எம் எல் ஏ வெங்கடேஸ்வரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.  பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன்: நேற்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு மாவட்ட நிர்வாகம் … Read more

ஆதாரை இணைப்பதால் இலவச மின்சார திட்டம் ரத்து ஆகாது: அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி

கரூர்: கரூரில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த பேட்டியில் கூறியதாவது; மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை 2 கோடிக்கு மேற்பட்ட மின் நுகர்வோர்கள் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைத்துள்ளனர். இந்த முகாம் இந்த மாதம் கடைசி வரை நடைபெறுகிறது. மின  இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதால் இலவச மின் திட்டங்கள் ரத்தாகும் என்ற பயம் தேவையில்லை. விவசாயிகள், விசைத்தறி, கைத்தறி நெசவாளர்களின் … Read more

எஸ்.பி.ஐ லைஃப் வருவாய் ரூ.304 கோடி இழப்பு.. மூன்றாம் காலாண்டு ரிப்போர்ட் இதோ!

எஸ்.பி.ஐ லைஃப் வருவாய் ரூ.304 கோடி இழப்பு.. மூன்றாம் காலாண்டு ரிப்போர்ட் இதோ! Source link