பட்டியலின மக்களை மறந்த திருமா? பிக்பாஸ்க்கு வாக்கு சேகரிப்பு.. கொதிக்கும் நெட்டிசன்கள்
ள்புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித மலம் கலந்த நீரை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி பல்வேறு நபர்கள் உடல் உபாதைகளுக்கு ஆளாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெறும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், இக்கொடூர சம்பவத்தை அரங்கேற்றியவர்களை கைது செய்யாமல் பாதிக்கப்பட்ட பட்டியலின மக்கள் மீது போலீசார் குற்றம் சுமத்துவதாக பரபரப்பான … Read more