ஓசூர் அருகே 60க்கும் மேற்பட்ட யானைகள் குட்டிகளுடன் முகாம்: விவசாயிகள் அச்சம்
ஓசூர்: ஓசூர் அருகே, குட்டிகளுடன் 60க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனப்பகுதியிலிருந்து, ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதிக்கு வந்துள்ள காட்டு யானைகள் தினமும் இரவு நேரங்களில் கிராமத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்துவிட்டு, அதிகாலையில் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விடுகின்றன. இந்நிலையில், நேற்று தேன்கனிக்கோட்டை வனப்பகுதியிலிருந்து, சானமாவு வனப்பகுதிக்கு 5 குட்டிகளுடன் 60க்கும் மேற்பட்ட யானைகள் வந்தன. இந்த யானைகள், தற்போது போடூர்பள்ளம் அருகில் முகாமிட்டுள்ளன. தகவலறிந்து வனத்துறையினர், … Read more