சசிகலாவுக்கு டெல்லி வைத்திருக்கும் பிளான்: இருவருக்கும் லாபம்.. தூது செல்வது யார்?
தமிழ்நாட்டில் தாமரையை மலரவைக்க பத்திரிக்கையாளர்களோடு அண்ணாமலை மல்லுகட்டி வரும் நிலையில் டெல்லி பாஜகவின் கவனம் சசிகலா மீது திரும்பியுள்ளதாம். சசிகலா செய்தது என்ன? அதிமுகவில் ஆளுக்கொரு பக்கம் பிரிந்து நிற்பவர்களை மீண்டும் ஒன்றிணைத்து கட்சியை பலப்படுத்துவேன் என்று தன்னை நோக்கி மைக் நீட்டப்படும் போதெல்லாம் கூறிவருகிறார் சசிகலா. சிறையிலிருந்து வெளியே வந்த போது அவர் மீது இருந்த எதிர்பார்ப்பை அவரே தனது அடுத்தடுத்த நடவடிக்கைகள் மூலம் காலி செய்தார். புரட்சி பயணம் என்னாச்சு?தேர்தல் முடியும் வரை அரசியலிலில் … Read more