பூதப்பாண்டி கோயிலில் இன்று மஹா கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
பூதப்பாண்டி: பூதப்பாண்டி கோயிலில் இன்று மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி சிவகாமியம்மள் கோயிலில் கடந்த 22ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு மங்கள இசை, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. இதனை தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை நடந்தது. 23ம் தேதி முதல் நேற்று இரவு வரை பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக இன்று காலை 5 மணிக்கு நான்காம் … Read more