தஞ்சாவூர்: தமிழ் திருமுறைகளுக்கு வீடுகள்தோறும் பொங்கலன்று மரியாதை செய்யும் கிராம மக்கள்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே காசவளநாடு கொல்லங்கரை கிராமத்தில் தமிழ் திருமுறைகளான தேவாரம், திருவாசகம் நூல்களுக்கு வீடுகள் தோறும் கிராம மக்கள் ஆரத்தி எடுத்து மரியாதை செலுத்தி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் காசவளநாடு கொல்லங்கரை கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் தீபத்திருநாளில் தேவாரம், திருவாசக நூல்களை ஊரில் உள்ள பெரியவர்கள் சிறுவர்களுக்கு கற்பிக்கும் நிகழ்வு தொடங்குகின்றனர். தினமும் மாலை நேரத்தில் சிறுவர்களுக்கு திருமுறை நூல்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து மார்கழி மாதம் பிறந்ததும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் … Read more

பாராளுமன்ற தேர்தலில் ஜி.பி. முத்து போட்டி..? தலைவன் வேற ரகம்..!

டிக்டாக்கில் பாடல் பாடி வீடியோ போட்டு வந்த ஜி.பி. முத்து பூமர் அங்கிள் வரிசையில் பத்தோடு பதினொன்னாக இருந்தவர்தான். அவரது பழைய வீடியோக்களை பார்த்தால் இவரா இந்த அளவுக்கு உயர்ந்தார்? ஏன்? எப்படி என்று அவரை தெரியாதவர்களுக்கு பல கேள்விகள் எழும். பொதுவெளியில் பேசமுடியாத வார்த்தைங்களை ஜி.பி. முத்து பேசினால்கூட தவறு ஒன்றும் இல்லை என்ற அளவுக்கு அவருக்கு ரசிகர்கள் உள்ளனர். மேலும், ஜீரோ ஹேட்டர்ஸ் கொண்ட பிரபலங்களின் வரிசையில் ஜி.பி. முத்துதான் இன்னைக்கு டாப் என்றே … Read more

லீவெல்லாம் கிடையாது… ஸ்கூலுக்கு வந்துருங்க – அமைச்சர் கொடுத்த ஷாக்

Pongal 2023 Holidays: பொங்கல் பண்டிகை தமிழகம் மட்டுமல்லாது தமிழர்கள் நிறைந்திருக்கும் இடங்களில் எல்லாம் கொண்டாடப்பட்டு வருகிறது. தைப்பொங்கலான நேற்று (ஜன. 15) சூரிய பகவானுக்கு படையலிட்டு நன்றி தெரிவிக்கும் விதமாக சூரிய பொங்கலும், மாட்டு பொங்கலான இன்று (ஜன. 16) விவசாயத்துக்கு உதவியாக இருக்கும் ஆடு மாடுகளுக்கு பொங்கலும் வைக்கப்படுகிறது. காணும் பொங்கலான நாளை (ஜன. 17) உற்றார் உறவினர் வீடுகளுக்கு சென்று விருந்து சமைத்து சாப்பிடுவார்கள். இதனைக் கருத்தில் கொண்டு விடுமுறை அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு, … Read more

ஐரோப்பிய நாடுகளில் நிலவும் குளிரில் இருந்து தப்ப குமரியில் குவியும் வெளிநாட்டு பறவைகள்

நாகர்கோவில்: ஐரோப்பிய நாடுகளில் நிலவும் குளிரில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் ரோஸி ஸ்டார்லிங் பறவைகள் அதிகளவில் மணக்குடி காயலில் குவிந்து வருகின்றன. குமரி மாவட்டத்தில் இரு பருவமழை காலம் இருப்பதாலும், இயற்கை வளம் மிகுதியாக காணப்படுவதாலும் அதிக குளங்கள், வயல்வெளிகள், நன்னீர் பகுதிகள் இருப்பதாலும் பறவைகளின் புகலிடமாக உள்ளது. மேலை நாடுகளில் கடுங்குளிர் வாட்டும்போது உணவு, உறைவிடம், பாதுகாப்பு கருதி வெளிநாட்டு பறவைகள் தங்களுக்கு சாதகமான இடங்களை தேடி அலைகின்றன. அவ்வாறான இடங்களில் குமரி மாவட்டமும் … Read more

சென்னை: பெண்கள் விடுதியில் செல்போனில் பேசிய 3 பேருக்கு மின்சாரம் தாக்கி காயம்

சென்னையிலுள்ள ஒரு பெண்கள் விடுதியில் செல்போனில் பேசிக் கொண்டிருந்த மூன்று பெண்களுக்கு மின்சாரம் தாக்கி காயம் ஏற்பட்டது. சென்னை தாம்பரம் அடுத்த கடப்பேரி, திருநீர்மலை ரோட்டில் இயங்கி வரும் நடராஜன் பெண்கள் விடுதியில் 40க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இன்று காலை 9 மணியளவில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கும்கும் குமாரி(19) என்ற பெண் தனது பெற்றோரிடம் பேசுவதற்காக 3வது மாடியில் நின்றுகொண்டு செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது துணை மின்நிலையத்திற்கு செல்லும் 110 கேவி கொண்ட உயர் … Read more

நாளொன்றுக்கு ரூ.71 முதலீடு.. 48 லட்சம் ரிட்டன்.. இந்த எல்.ஐ.சி., பாலிசி தெரியுமா?

நாளொன்றுக்கு ரூ.71 முதலீடு.. 48 லட்சம் ரிட்டன்.. இந்த எல்.ஐ.சி., பாலிசி தெரியுமா? Source link

மின் கம்பி அருகே செல்போன் பேசிய பெண் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு..!! 3 பேர் மருத்துவமனையில் அனுமதி..!!

சென்னை அடுத்த தாம்பரம் அருகே கடப்பேரி திருநீர்மலை சாலையில் இயங்கி வரும் நடராஜன் பெண்கள் விடுதியில் 40-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை 9 மணி அளவில் ஜார்கண்ட் பாளையத்தைச் சேர்ந்த கும்கும் குமாரி என்ற பெண் தனது பெற்றோரிடம் பேசுவதற்காக 3வது மாடிக்குச் சென்றுள்ளார். அப்பொழுது மாடியில் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்த அவர் மீது துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் 110 கி.வாட் உயர் மின்னழுத்த கம்பியில் … Read more

மனைவியின் பிறப்புறுப்பில் டார்ச் லைட்.. போதையில் கணவன் வெறிச்செயல்..!

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரமான அத்திகோயில் மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்தவர் வனம் (எ) வனராஜ் (50). இவர், 2வது திருமணமாக ஏசுராணி (எ) உமாவை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். ஏசுராணிக்கு வனராஜ் 2வது கணவர் ஆவார். இவர்கள் இருவரும் முதல் திருமணத்தின்போது பிறந்த 2 மகள்களுடன் வசித்து வந்துள்ளனர். வனராஜ் கான்சாபுரம் அத்திகோவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள சங்கர் ராஜா என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் குடும்பத்துடன் … Read more

பொங்கல் பண்டிகை: எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை

கோவில்பட்டி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எட்டயபுரம் ஆட்டுச் சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் புகழ்பெற்ற ஆட்டுச்சந்தை உள்ளது. வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கூடும் இந்த சந்தைக்கு கிராமப்புறங்களில் வளர்க்கப்படும் ஆடுகள் கொண்டுவரப்படும். திருநெல்வேலி, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகள் வாங்கவியாபாரிகள் வருவார்கள். வாரந்தோறும் இங்கு சுமார் ரூ.2 கோடிவரை விற்பனை நடைபெறும். ரம்ஜான், தீபாவளி, பொங்கல் மற்றும் திருமண முகூர்த்த காலங்களில்ஆடுகள் விற்பனை களை கட்டும். இதனால் சுமார் … Read more

பள்ளிகளுக்கு புதன்கிழமையும் விடுமுறையா? அமைச்சர் விளக்கம்!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இந்த ஆண்டு சனிக்கிழமை தொடங்கி (ஜனவரி 15) செவ்வாய்க்கிழமை (ஜனவரி 18) வரை கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது சனிக்கிழமை போகிப் பண்டிகையை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை பெரும் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இன்று (ஜனவரி 16) மாட்டுப் பொங்கலும், நாளை (ஜனவரி 17) காணும் பொங்கலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல் விடுமுறை முடிந்து புதன்கிழமை ( ஜனவரி 18) பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலங்கள் மீண்டும் வழக்கம் போல் இயங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் … Read more