உதகை தாவரவியல் பூங்காவில் பொங்கல் விழா! நடனத்தால் அசத்திய படுகரின மக்கள்!
தமிழகம் முழுவதும் தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கலை மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். சுற்றுலா நகரமான நீலகிரியிலும் பல பகுதிகளில் இன்று பொங்கல் விழா நடைபெற்றது. குறிப்பாக உதகை அரசு தாவரவியல் பூங்காவில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக நடந்தது. செங்கரும்பை வைத்து மண்பானையில் பொங்கல் பொங்க பொங்கலோ பொங்கல் என மகிழ்ச்சியுடன் கோஷமிட்டு பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. அதையடுத்து பொங்கல் விழாவில் … Read more