உதகை தாவரவியல் பூங்காவில் பொங்கல் விழா! நடனத்தால் அசத்திய படுகரின மக்கள்!

தமிழகம் முழுவதும் தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கலை மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். சுற்றுலா நகரமான நீலகிரியிலும் பல பகுதிகளில் இன்று பொங்கல் விழா நடைபெற்றது. குறிப்பாக உதகை அரசு தாவரவியல் பூங்காவில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக நடந்தது. செங்கரும்பை வைத்து மண்பானையில் பொங்கல் பொங்க பொங்கலோ பொங்கல் என மகிழ்ச்சியுடன் கோஷமிட்டு பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. அதையடுத்து பொங்கல் விழாவில் … Read more

திருச்சி விமானநிலையத்திற்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து தீவிர சோதனை

திருச்சி: திருச்சி விமானநிலையத்திற்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து தீவிர சோதனையில் ஈடுப்பட்டுள்ளார். மர்ம நபரின் மிரட்டல் காரணமாக காவல்துறையினர் மற்றும் ஒன்றிய தொழில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுப்பட்டுள்ளார்.

திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இருவரிடையே கைகலப்பு.. போலீசார் தடியடி

திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இருவரிடையே கைகலப்பு.. போலீசார் தடியடி Source link

#BREAKING:: திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டில் மாடு முட்டி ஒருவர் பலி..!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றன. திருச்சி மாவட்டத்தை அடுத்த பெரிய சூரியூரில் இன்று காலை தொடங்கிய ஜல்லிக்கட்டு விறுவிறுப்பாக நடைபெற்று. திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டியைத் துவக்கி வைத்தார். திருச்சி சூரியூரியில் ஜல்லிக்கட்டு விழாவில் 600 காளைகள் பங்கேற்க உள்ளன. சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள 400 வீரர்கள் பங்கேற்க பதிவு செய்திருந்தனர். இன்று காலை 8 மணி முதல் ஜல்லிக்கட்டு போட்டி … Read more

மக்களே, ஜாலியா கொண்டாடுங்க.. வண்டலூர் பூங்கா நாளை திறந்திருக்கும்..!

வழக்கமாக செவ்வாய்க்கிழமைகளில் விடுமுறை விடப்படும் வண்டலூர் உயிரியல் பூங்கா, பொங்கல் திருநாளையொட்டி நாளை (ஜன. 17-ம் தேதி) திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வழக்கமாக பராமரிப்புப் பணிக்காக செவ்வாய்க்கிழமைகளில் விடுமுறை விடப்படும். ஆனால் நாளை (ஜனவரி 17-ம் தேதி செவ்வாய்க்கிழமை) காணும் பொங்கலையொட்டி மக்கள் வருகை இருக்கும் என்பதால் அன்றைய தினம் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்கள் அதிகம் கூடுவதால் கூடுதல் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. கூடுதலாக 20 டிக்கெட் … Read more

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்.. அதிமுகவிற்கு வழி பிறந்துவிட்டது – இபிஎஸ்

சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில், தலைவாசல் அருகே சிறுவாச்சூரில் மாட்டுப் பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கால்நடைகளுக்கு உணவுகளை வழங்கி வழிபட்டார். தொடர்ந்து விழாவில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, ஒரு விவசாயியாக, விவசாயிகளுடன் சேர்ந்து மாட்டுப்பொங்கலை கொண்டாடுவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்.. அது போல அதிமுகவிற்கும் வழி பிறந்துவிட்டதாகவும் அவர் கூறினார். திமுக அரசு விவசாயிகளை புறக்கணிப்பதாக குற்றஞ்சாட்டிய … Read more

பாலமேடு ஜல்லிக்கட்டு: காளை முட்டியதில் மாடுபிடி வீரர் அரவிந்த்ராஜன் உயிரிழப்பு

மதுரை: மதுரை மாவட்டம் பாலமேட்டில் திங்கள்கிழமை நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில், 9 காளைகளை அடக்கிய பாலமேடு கிழக்கு தெருவைச் சேர்ந்த மாடுபிடி வீரர் அரவிந்த்ராஜன் காளை முட்டியதில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றதாகும். அதில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பொங்கல் தினமான நேற்று நடைபெற்றது.பாலமேட்டில் இன்றும், அலங்காநல்லூரில் வரும் 17-ம் தேதியும் நடக்கிறது. உலகப் புகழ்பெற்ற மதுரை பாலமேடு … Read more

திருக்குறளுடன் ஜி20யை ஒப்பிட்ட தமிழ்நாடு ஆளுநர் ரவி!

உலகப் புகழ்பெற்ற தமிழ் புலவர் திருவள்ளுவரை பெருமைப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளின் ஒரு நிகழ்வாக தை மாதத்தின் இரண்டாவது நாளான மாட்டுப் பொங்கல் திருநாளன்று, திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், திருவள்ளுவர் தினம் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தமிழறிஞர்கள் திருவள்ளுவரை நினைவு கூர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், … Read more

சூரியூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்பட்டுள்ளது: ஆட்சியர்

திருச்சி: சூரியூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார். பிற்பகல் 2 மணி வரை மட்டுமே அனுமதி இருந்த நிலையில் தற்போது ஒரு மணி நேரம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. சூரியூரில் தற்போது வரை 420 மாடுகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளதாக விழா குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

பாலமேடு ஜல்லிக்கட்டு.. காளை முட்டியதில் வீரர் அரவிந்த் ராஜ் உயிரிழப்பு. பெரும் சோகம்!

பாலமேடு ஜல்லிக்கட்டு.. காளை முட்டியதில் வீரர் அரவிந்த் ராஜ் உயிரிழப்பு. பெரும் சோகம்! Source link