நாமக்கல் : டிராக்டர் மோதி கணவர் பலி, மனைவி படுகாயம்.! ஓட்டுநர் கைது.!

நாமக்கல் மாவட்டத்தில் மொபட் மீது டிராக்டர் மோதியதில் கணவர் உயிரிழந்துள்ளார் மற்றும் மனைவி படுகாயமடைந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் அல்லாளபுரம் பொம்மம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ஜெயராஜ்(65). இவருடைய மனைவி சுமதி (60). இந்நிலையில் இவர்கள் இரண்டு பேரும் நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு மொபட்டில் வந்து கொண்டிருந்தனர். அப்பொழுது அல்லாளபுரம் பகுதி அருகே சென்ற போது அவ்வழியாக வேகமாக வந்த டிராக்டர் மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட … Read more

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள்: முதல்வர் வழங்கினார் 

சென்னை: தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழக அரசின் விருதுகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழறிஞர்களுக்கு வழங்கினார். சென்னை, வள்ளுவர் கோட்டத்தில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெற்ற தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழாவில், 10 தமிழறிஞர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கினார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தமிழ்ப் புலவர்களையும், தமிழறிஞர்களையும் பெருமைப்படுத்தும் வகையில், கருணாநிதி தைத்திங்கள் இரண்டாம் நாளை திருவள்ளுவர் திருநாள் எனக் கடைப்பிடிக்க ஆணையிட்டார். மேலும், கருணாநிதியால் சென்னையில் … Read more

குமரி நடுக்கடலில் பரபரப்பு விசைப்படகில் மோதிய வெளிநாட்டு கப்பல்

குளச்சல்: குளச்சலை சேர்ந்த ரெஸ்லின் டானி (38), கடந்த 12ம் தேதி குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து விசைப்படகில் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றார். படகை அவர் ஓட்ட, அதே பகுதியை சேர்ந்த 13 பேர் உடன் சென்றனர்.14ம் தேதி மதியம் அவர்கள் சென்ற படகு கன்னியாகுமரி கடல்பகுதியில் 69 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது அந்த வழியாக சென்ற லைபீரியா நாட்டை சேர்ந்த போஸ்டன் என்ற எண்ணெய் கப்பல் விசைப்படகு … Read more

மூத்தக் குடிமக்களுக்கு முத்தான 5 திட்டங்கள்.. நிம்மதியான வாழ்க்கை கியாரண்டி!

மூத்தக் குடிமக்களுக்கு முத்தான 5 திட்டங்கள்.. நிம்மதியான வாழ்க்கை கியாரண்டி! Source link

ஆள்நடமாட்டேமே இல்லாத சென்னை சாலைகள்! பொங்கல் பண்டிகை எதிரொலி! 

இன்றும், நேற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 13 ஆம் தேதி முதலே பஸ், ரெயில் மற்றும் இருசக்கர வாகனம், கார்களில் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் பயணம் மேற்கொண்டனர். பொங்கல் பண்டிகை முடிந்து நாளை மாலை முதல் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் சென்னை திரும்புவார்கள். கூட்ட நெரிசலை தவிர்க்க சிலர் ஒரு நாள் கழித்தும், இன்று மாலை முதலும் … Read more

சூரியூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி.. காளை முட்டியதில் பார்வையாளர் ஒருவர் பலி: 60க்கும் மேற்பட்டோர் காயம்..!

திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டியைக் காண வந்த இளைஞர், காளை முட்டியதில் உயிரிழந்தார். மாட்டுபொங்கலை ஒட்டி, இன்று காலை தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டியில் 610 காளைகள் களமிறக்கப்பட்டன. 314 மாடுபிடி வீரர்கள், வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை, போட்டி போட்டுக் கொண்டு அடக்கினர். இந்நிலையில், வாடிவாசலை விட்டு வெளியே வந்த காளை போட்டிக் களத்தை கடந்து, ஓடி வந்த போது, அங்கு நின்றுக் கொண்டிருந்த அரவிந்த் என்ற இளைஞரை முட்டிக் கீழே தள்ளியது. இதில் காயமடைந்த … Read more

சூரியூர் ஜல்லிக்கட்டு: காளை முட்டியதில் பார்வையாளர் ஒருவர் உயிரிழப்பு

திருச்சி : திருச்சி மாவட்டம் சூரியூரில் திங்கள்கிழமை நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியின்போது, பார்வையாளர்கள் கூட்டத்திற்குள் புகுந்த காளை முட்டியதில், காளமாவூரைச் சேர்ந்த அரவிந்த் (25) என்ற இளைஞர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆட்சியர் பிரதீப்குமார் உறுதிமொழியை வாசிக்க வீரர்கள் உறுதிமொழியேற்க போட்டி தொடங்கியது. இந்தப் போட்டியில் 600 காளைகள் அவிழ்த்து விடப்படுகின்றன. 400 வீரர்கள் குழுக்களாக களமிறங்குகின்றனர். இந்நிலையில், காலை தொடங்கிய ஜல்லிக்கட்டுப் போட்டியில் வீரர்கள் … Read more

முன்பதிவு தொடங்கியது புதுவை-சென்னை இடையே மீண்டும் ஏசி பஸ் சேவை

புதுச்சேரி:  புதுச்சேரி- சென்னை இடையே இசிஆர் வழித்தடத்தில் இயக்கப்பட்ட பிஆர்டிசி வால்வோ பஸ்கள் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020ல் நிறுத்தப்பட்டது. 3 ஆண்டுகளுக்குபின் தற்போது புதுச்சேரி-சென்னை இசிஆர் வழித்தடத்தில் பிஆர்டிசி வால்வோ பஸ்கள் இயக்கப்படுகிறது. தினசரி 2 வால்வோ ஏசி பஸ்கள் இயக்கப்படுகிறது. அதில் முன்வசதி இல்லாத வால்வோ ஏசி பஸ் புதுச்சேரி பஸ் நிலையத்தில் காலை 6.30 மணிக்கும், மதியம் 2.30 மணிக்கும் புறப்படுகிறது. சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் காலை 10.30 மணிக்கும், … Read more

விஜயகாந்த் படத்திற்காக இதை கற்றுக்கொண்டேன் : நடிகை சுகன்யா ஃபிளாஷ்பேக்

விஜயகாந்த் படத்திற்காக இதை கற்றுக்கொண்டேன் : நடிகை சுகன்யா ஃபிளாஷ்பேக் Source link

ஜல்லிக்கட்டு காளை வளர்த்தால் மாதம் ரூ.1,000… திமுகவின் தேர்தல் வாக்குறுதி என்னாச்சு..?? ஆர்.பி உதயகுமார் கேள்வி..!!

கடந்த 2021 ஆம் ஆண்டு அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் முதலிடம் பெற்ற கண்ணனுக்கு கார் பரிசை முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் இன்று வழங்கினார். இதற்காக அலங்காநல்லூருக்கு வந்திருந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது “ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த வீரர்களுக்கு கார் பரிசு வழங்குகிற பெருமை முன்னாள் முதல்வர் எடப்பாடியாரை சேரும்.  கடந்த 2021ல் வெற்றி பெற்ற வீரருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்ததே இதற்கு காரணம். … Read more