மெரினாவில் காணும் பொங்கல்: வெயிட்டான ஏற்பாடு… இந்த வாட்டி பலே பலே!
சென்னையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக காணும் பொங்கல் தினத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. நடப்பாண்டை பொறுத்தவரை கொரோனா அச்சம் இல்லாத காணும் பொங்கலாக மாறியுள்ளது. எனவே சென்னையின் கடற்கரை பகுதிகள், சுற்றுலா தலங்களில் மக்கள் குடும்பம், குடும்பமாக படையெடுத்து செல்வர். சிறப்பு பேருந்துகள் பொதுமக்கள் வசதிக்காக சென்னையில் உள்ள அண்ணா சதுக்கம், வண்டலூர் உயிரியல் பூங்கா, … Read more