அமைச்சர் பொன்முடி வீட்டில் நிகழ்ந்த துயரம்: ஆறுதல் கூறிய முதல்வர்!

தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் சகோதரர் மருத்துவர் தியாகராஜன் இன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 65. சிறுநீரக சிறப்பு மருத்துவராக பணியாற்றி வந்த தியாகராஜன் கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை மருத்துவர் தியாகராஜன் உயிரிழந்தார். அவரது உடல் தற்போது விழுப்புரத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள், பல்வேறு கட்சிகளைச் … Read more

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 14 பேர் காயம்

மதுரை: மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 14 பேர் காயம் அடைந்துள்ளனர். மாடுபிடி வீரர்கள் -7, மாட்டு உரிமையாளர் – 6, பார்வையாளர்-1 என மொத்தம் 14 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த 14 பேரில் 2 பேர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ரிமோட் வாக்குப்பதிவு முறை: பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு.. டெமோவை நிறுத்திய தேர்தல் ஆணையம்

ரிமோட் வாக்குப்பதிவு முறை: பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு.. டெமோவை நிறுத்திய தேர்தல் ஆணையம் Source link

சாலையில் சென்ற 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. கொத்தனார் மீது போக்சோ பாய்ந்தது..!!

கன்னியாகுமரி மாவட்டத்தை அடுத்த வில்லுகுறி அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு தூத்துக்குடி சேர்ந்த கூலி தொழிலாளி, அவரது மனைவி, 11 வயது மகள் மற்றும் மகனுடன் சுப நிகழ்ச்சிக்காக சென்றுள்ளனர். அப்பொழுது அவரது 11 வயது மகள் கடைக்குச் செல்ல தனது தம்பியுடன் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்பொழுது போதையில் எதிரே வந்த அதே பகுதியை சேர்ந்த கொத்தனார் வேலை பார்க்கும் இளைஞர் ஜெகதீஷ் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி … Read more

தீவிர நோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல நடிகை!!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்த பிரபல நடிகை மம்தா மோகன்தாஸ் மீண்டும் தீவிர நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மம்தா மோகன்தாஸ் 2005இல் மயோக்கம் என்ற மலையாளப் படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் சிவப்பதிகாரம், தடையற தாக்க, குசேலன், குரு என் ஆளு,ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு பின்னணி பாடகியும் கூட. ஏற்கனவே மம்தா மோகன் தாஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர். மம்தாவுக்கு புற்றுநோய் இருப்பது … Read more

அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. நேரலை..!

உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பு.! தொட்டுப்பார்…. என சீறிப்பாயும் ஜல்லிக்கட்டுக் காளைகள்..! வாடிவாசலிலிருந்து பாயும் காளைகளை உற்சாகமாக அடக்கும் மாடுபிடி வீரர்கள் சீறி வரும் காளைகள்… பாய்ந்து அடக்கத் துடிக்கும் காளையர்கள் களத்தில் நின்று நீண்டநேரம் களமாடும் காளைகள் விலங்குகள் நல வாரியம், கால்நடை பராமரிப்புத்துறை இணைந்த குழு கண்காணிப்பு பிடிக்க வருவோரை தூக்கிவீசி நின்று விளையாடி களமாடும் காளைகள்..! பாய்ந்தோடும் காளைகளை பாய்ந்து சென்று திமிலை பிடித்து அடக்கும் காளையர்கள்.! Source … Read more

அமைச்சர் பொன்முடி சகோதரர் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை: தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் சகோதரர் மறைவுக்கு தமிழக முதல்வரும் திமுக தலைவருமான முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்களின் தம்பியான மருத்துவர் தியாகராஜன் (65) அவர்கள் மறைவெய்தினார் என்ற செய்தியால் மிகவும் வேதனையுற்றேன். உடன்பிறந்த தம்பியை இழந்து தவிக்கும் பொன்முடி அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் கூறிக்கொண்டு அவர்களது … Read more

நோட்டம் பார்க்கும் தாமரை டீம்… ஈரோடு கிழக்கு சீட் யாருக்கு? டெல்லி எடுக்கும் முடிவு!

திருமகன் ஈவேரா மறைவு காங்கிரஸ் கட்சிக்கு பேரிடியாக அமைந்தது மட்டுமின்றி, திமுக ஆட்சி அமைந்த ஒன்றரை ஆண்டுகளில் ஒரு அக்னி பரீட்சைக்கும் வித்திட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்று நடக்கும் முதல் தேர்தல் என்பதால் கவனமாக காய்களை நகர்த்த வேண்டியுள்ளது. அதிமுகவின் உட்கட்சி பூசலை சரியாக பயன்படுத்தி வரும் பாஜக தலைவர் அண்ணாமலை, திமுகவிற்கு எதிரான மோதல் போக்கை மிகத் தீவிரமாக கடைபிடித்து வருகிறார். தடம் பதித்த தாமரைஅதுமட்டுமின்றி மாநில உரிமைகள், தமிழ் உணர்வு, தமிழர்களின் எண்ணம், திராவிட … Read more

அலங்காநல்லுர் ஜல்லக்காடு போட்டியில் 7 பேர் காயம்

மதுரை: அலங்காநல்லுர் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 7 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மாடுபிடி வீரர்கள் 4 மாட்டு உரிமையாளர்கள் 3 பேர் என மொத்தம் 7 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மஞ்சம்பட்டியைச் சேர்ந்த ரகுபதி 25 என்ற வீரர் காளை முட்டி மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்.

சாலையில் நடந்து சென்ற 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: கொத்தனார் போக்சோவில் கைது

வில்லுகுறி அருகே சாலையில் நடந்து சென்ற 11 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போதை ஆசாமியை குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். தூத்துகுடி பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி தனது மனைவி மற்றும் 11 வயது மகள் மற்றும் மகனுடன் கன்னியாகுமரி மாவட்டம் வில்லுகுறி அருகே உள்ள உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளனர். அப்போது இவரது 11 வயது மகள் அந்த … Read more