தமிழக முதல்வர் ஸ்டாலின் ஸ்டைலை கையிலெடுத்த பிரியங்கா காந்தி!! குஷியில் கர்நாடக பெண்கள்..!!

கர்நாடகாவில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பசவராஜ் பொம்மை முதல்வராக உள்ளார். இங்கு மொத்தம் 224 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்நிலையில் தான் கர்நாடகா மாநில சட்டமன்றத்திற்கு இந்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பாஜக முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. அதேபோல் இழந்த செல்வாக்கை மீட்டு ஆட்சி அரியனையில் அமர காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. இதேபோல் பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு சவால் அளிக்கும் … Read more

திராவிட மாடல் அரசல்ல; தீண்டாமைக் கொடுமை அரசு – சீமான் விமர்சனம்

சென்னை: வேங்கைவயலில் குடிநீர் நீர்த்தேக்கத் தொட்டியில் மலத்தினை கலந்தவர்களை கைது செய்ய முடியாத திறனற்ற திமுக அரசிற்கு பெயர் திராவிட மாடல் அரசல்ல; தீண்டாமைக்கொடுமை அரசு என்றுதான் என்று சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் ஆதித்தமிழ்க்குடிகள் மீதான தீண்டாமைக்கொடுமை வழக்கினை குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைக்கு மாற்றி, வழக்கினை காலம்தாழ்த்தி நீர்த்துப்போகச் செய்யும் தமிழக அரசின் செயல் வன்மையான கண்டத்திற்குரியது.தமிழகத்தில் சிறு கிராமத்தில் தீண்டாமைக் … Read more

அமித் ஷா கொடுக்கும் அசைன்மென்ட்… ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் டெல்லி விசிட்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆற்றிய உரை பெரும் சர்ச்சையாகி, இன்றளவும் விவாதப் பொருளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. உடனே முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து சபையை அதிரவைத்தது மட்டுமின்றி, ஆளுநர் குட்பை சொல்லும் அளவிற்கு கொண்டு போய்விட்டது. இதில் தமிழ்நாடு அரசு மீதும், ஆளுநர் ஆர்.என்.ரவி மீதும் மாறி மாறி விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. முதல் டெல்லி பயணம் இந்த சூழலில் சில நாட்களுக்கு முன்பு டெல்லி புறப்பட்டு சென்றார் … Read more

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்தநாள்: மனங்களை விட்டு விலகாத ‘மக்கள் திலகம்’

தமிழக அரசியல் வரலாற்றில் பல தலைவர்கள் வந்து சென்றுள்ளனர். எனினும், மக்களின் ஏகோபித்த அன்பையும், பாசத்தையும், நன்மதிப்பையும் பெற்றவர்களின் பட்டியலில் கண்டிப்பாக புரட்சித் தலைவர் எம்.ஜி. ராமசந்திரனுக்கு முக்கிய இடம் உள்ளது. சினிமா மூலம் பொது வாழ்க்கையில் நுழைந்து தமிழக மக்களின் உணர்வோடும், வாழ்வோடும் பின்னிபிணைந்தவர் அவர். மக்களின் ஆசைக்குரிய நடிகரும் அபிமான அரசியல்வாதியுமான முன்னாள் முதல்வர் எம்.ஜி ராமச்சந்திரனின் பிறந்தநாள் இன்று. அவர் 1917 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி பிறந்தார். மக்கள் … Read more

நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் செல்லும் வசதி கொண்ட விருத்தாசலம் ரயில் நிலையத்தை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: பயணிகள் கோரிக்கை

விருத்தாசலம்: சென்னையில் இருந்து விழுப்புரம், திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமேஸ்வரம், குருவாயூர் உள்ளிட்ட இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் விருத்தாசலம் வழியாக பயணிகள் மற்றும் சரக்கு ரயில் போக்குவரத்து நடந்து வருகிறது. இதனால் தினசரி 60க்கும் மேற்பட்ட ரயில்கள் விருத்தாசலம் வழியாக சென்று வருகின்றன. மேலும் விருத்தாசலம் ரயில் நிலையத்திலிருந்து ஆத்தூர், சேலம் மற்றும் கடலூர், பாண்டிச்சேரி பகுதிகளுக்கும் இவ்வழியாக ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இங்கு மொத்தம் 4 நடைமேடைகள் உள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட … Read more

ஜல்லிக்கட்டு போட்டி: மாடு முட்டி உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு அரசு நிதி உதவி

திருச்சி மாவட்டம் பெரிய சூரியூர் மற்றும் மதுரை மாவட்டம் பாலமேடு ஆகிய இடங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ3 லட்சம் நிதி உதவியை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஒவ்வொரு ஜல்லிக்கட்டு போட்டியின் முடிவிலும், பெற்ற பிள்ளையை பறி கொடுத்த தாய், கணவனை இழந்த மனைவி, தந்தையின் உயிரிழப்பால் மீளா துயரில் தவிக்கும் குழந்தைகள் என எதிர்காலத்தை தொலைத்துவிட்டு பறிதவிக்கும் பல குடும்பங்களை காணமுடிகிறது. அப்படி ஒரு மீளா துயரில், புதுக்கோட்டை மாவட்டம் … Read more

என்.ஐ.ஏ விசாரணை வளையத்தில் திமுக பேச்சாளர்… தமிழக காவல்துறையின் மெத்தன போக்கால் அதிரடி…!!

தமிழக சட்டப்பேரவை கடந்த ஜனவரி 9ம் தேதி தொடங்கிய போது தமிழக அரசால் வழங்கப்பட்ட ஆளுநர் உரையை தமிழக ஆளுநர் ரவி சில பகுதிகளை நீக்கியும் சேர்த்தும் படித்திருந்தார். இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தை படித்துக் கொண்டிருக்கும் பொழுது தமிழக ஆளுநர் ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இந்த நிலையில் சென்னையில் திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் திமுகவின் … Read more

பணக்காரர்களுக்கு அதிக வரி.. ஏழைகளுக்கு குறைந்த வரி.. அரசுக்கு பாமக நிறுவனர் ஐடியா..!

பணக்காரர்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு அதிக வரியும், ஏழைகள் பயன்படுத்தும் பொருட்களுக்கு குறைந்த வரியும் விதிக்கும் வகையில் ஜி.எஸ்.டி வரி விதிப்பை மாற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் வருமானத்தையும், வளர்ச்சியையும் பெருக்குவதற்காக அறிமுகம் செய்யப்பட்ட ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி ஏழை மக்களை கசக்கிப் பிழிகிறது என்று தொண்டு நிறுவனம் ஒன்றின் ஆய்வில் தெரியவந்திருக்கிறது. ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை ஏழை … Read more

அடங்க மறுக்கும் காளைகள்.. மல்லுக்கட்டும் காளையர்கள்.. அனல் பறக்குது பாரு.. இது அலங்காநல்லூர் ஜோரு..!

உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பு.! தொட்டுப்பார்…. என சீறிப்பாயும் ஜல்லிக்கட்டுக் காளைகள்..! வாடிவாசலிலிருந்து பாயும் காளைகளை உற்சாகமாக அடக்கும் மாடுபிடி வீரர்கள் சீறி வரும் காளைகள்… பாய்ந்து அடக்கத் துடிக்கும் காளையர்கள் களத்தில் நின்று நீண்டநேரம் களமாடும் காளைகள் விலங்குகள் நல வாரியம், கால்நடை பராமரிப்புத்துறை இணைந்த குழு கண்காணிப்பு பிடிக்க வருவோரை தூக்கிவீசி நின்று விளையாடி களமாடும் காளைகள்..! பாய்ந்தோடும் காளைகளை பாய்ந்து சென்று திமிலை பிடித்து அடக்கும் காளையர்கள்.! Source … Read more