ஒடிசாவில் அமைச்சர் உதயநிதி: இதுதான் காரணம்
ஒடிசாவில் அமைச்சர் உதயநிதி: இதுதான் காரணம் Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
ஒடிசாவில் அமைச்சர் உதயநிதி: இதுதான் காரணம் Source link
கன்னியாகுமரியில், காதலியை சந்தித்து பேச பெண் போல பர்தா அணிந்து மருத்துவக் கல்லூரிக்குள் நுழைந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தக் கல்லூரியின் அருகே பர்தா அணிந்த நிலையில், சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் சுற்றி வருவதை கல்லூரி காவலாளிகள் பார்த்துள்ளனர். இதையடுத்து அவரை பிடித்து பர்தாவை விலக்கி பார்த்தபோது, இளைஞர் ஒருவர் பர்தா வேடமணிந்து இருந்தது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் … Read more
சென்னை: கடலூரில் பாஜக மாநில செயற்குழுக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஈரோடு இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுவருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜகவின் தமிழக மாநில செயற்குழு மற்றும் மையக்குழு கூட்டம் கடலூரில் இன்று (ஜன.20) நடைபெற்று வருகிறது. பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி தலைமையில் இக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய தலைவர் கலந்து கொண்டுள்ளனர். செயற்குழுவை தொடர்ந்து, மாலையில் மையக்குழு கூட்டம் நடக்கிறது. ஈரோடு … Read more
ஜல்லிக்கட்டு காளையை வீழ்த்தி வீரப்பட்டம் வாங்குவது கேவலத்திலும் கேவலம் என்று கவிஞர் தாமரை கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது முகநூலில் பதிவிட்டிருப்பது; பொங்கல் வாழ்க மாடுபிடிக் கொடுமை வீழ்க ! சல்லிக்கட்டு என்னும் விளையாட்டு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் ‘வீர விளையாட்டா’க இருந்திருக்கலாம், காலத் தொடர்ச்சியில் அது மரபாக மாறி விட்டிருக்கலாம். ஆனால், பலவகையான மரபுகள் குறித்து காலத்துக்குக் காலம் சிந்தனைகள் மாறிவருகின்றன என்பதை மறந்து விடலாகாது. மன்னராட்சி ஒழிந்து மக்களாட்சி மலர்ந்ததே அவ்வகைச் … Read more
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க வின் வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்ற அ.இ.அ.தி.மு.க வின் விருப்பத்தை த.மா.கா ஏற்றுக்கொண்டதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்தார். இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஐயா ஜி.கே.வாசன் எம்.பி அவர்கள் இன்று (20-01-2023) வெளியிட்டுள்ள அறிக்கையில் விரிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பிப்ரவரி 27ம் தேதியன்று நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுகவுடன் கலந்தாலோசனை நடத்தப்பட்டது. கலந்தாலோசனைக்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ள … Read more
* அவ்வையாருக்கு சிலை வைத்த பெருமிதம்* புதிய நுழைவு வாயில் அமைப்பதற்கு ஏற்பாடு சேலம்: சேலத்தில் ஆயிரமாண்டு பழமை வாய்ந்த உத்தமசோழபுரம் கரபுரநாதர் திருக்கோயிலில் கும்பாபிஷேக விழா நடத்துவதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. இதில் புதிய நுழைவு வாயில் உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில், திருமணி முத்தாற்றின் கரையில் இருக்கிறது ஆயிரமாண்டு பழமை வாய்ந்த உத்தமசோழபுரம் கரபுரநாதர் திருக்கோவில். தமிழகத்தில் சாய்ந்த கோலத்தில் சிவன் அருள்பாலிக்கும் ஒரே கோயில் என்ற சிறப்பும் இதற்கு உண்டு. 1200 … Read more
குடியரசு தினத்தன்று ஊராட்சிகளில் பட்டியலின தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதியக் கடிதத்தில், எவ்வித புகார்களுமின்றி குடியரசு தினவிழா இணக்கமாக நடைபெறுவதை உறுதி செய்யவேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். குடியரசு தினத்தன்று ஊராட்சிகளில் பட்டியலின தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும், பிரச்னைக்குரிய 15 இடங்களில் சாதி பாகுபாடின்றி குடியரசு தின விழாவை நடத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் … Read more
திருப்பூர் அருகே வாடகைக்கு வீடெடுத்து தங்கி கள்ள நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விட முயன்றதாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபு, கேரளாவைச் சேர்ந்த தனது கூட்டாளி கனகராஜுடன் கொழுமம் பகுதியில் வீடு எடுத்து தங்கி, பிரிண்டர் மிஷினில் போலி ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வந்துள்ளார். இந்நிலையில், மூணாறில் உள்ள சி.டி.எமில், கள்ள நோட்டுகளை சோதனை செய்யும் விதமாக கனகராஜ் தனது வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார். இதையடுத்து, வங்கி அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில், … Read more
சென்னை: காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகில் முதல் கட்ட குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை இன்று நடைபெற்றது. நாடு முழுவதும் குடியரசு தினவிழா வரும் ஜன.26-ம் தேதிகொண்டாடப்படுகிறது. தமிழகத்தில், சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் ஆளுநர் பங்கேற்று தேசிய கொடியை ஏற்றிவைத்து, முப்படைகளின் அணிவகுப்பை ஏற்பார். இந்த நிகழ்ச்சியானது ஆண்டுதோறும் மெரினா கடற்கரையில் காந்தி சிலை முன்பாக நடைபெறும். ஆனால், தற்போது அங்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால், இந்தாண்டு குடியரசு தினவிழா … Read more
திருவள்ளூர்: ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து தமிழ்நாட்டில் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. பொன்னேரியில் புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து ஆண்டிபட்டியில் காங்கிரஸ் கட்சி சார்பாக போராட்டம் நடைபெறுகிறது.