கோயம்பேடு மார்க்கெட்: (20.01.2023)இன்றைய காய்கறி விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 20/01/2023 இன்றைய அனைத்து காய் கறிகளின் விலை நிலவரம் கிலோ 1 க்கு விலைபட்டியல். மகாராஷ்டிரா வெங்காயம் 22/20/18 ஆந்திரா வெங்காயம் 16/14 நவீன் தக்காளி 45/ நாட்டு தக்காளி 40/35 உருளை 25/20/17 சின்ன வெங்காயம் 90/70/50 ஊட்டி கேரட் 50/45/40 பெங்களூர் கேரட் 20 பீன்ஸ் 25/24 பீட்ரூட். ஊட்டி 35/30 கர்நாடக பீட்ரூட் 22/20 சவ் சவ் 14/12 முள்ளங்கி 25/20 முட்டை கோஸ் 9/7 வெண்டைக்காய் 80/55 … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு!!

காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா காலமானதால் ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வட கிழக்கு மாநிலங்களான நாகாலாந்துஸ மேகாலயா, திரிபுரா ஆகிய மாநிலங்களின் சட்டமன்ற தேர்தலுடன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலும் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து தமிழ்நாட்டில் தேர்தல் ஜூரம் பற்றிக் கொண்டது. கடந்த முறை திமுக கூட்டணியில் காங்கிரஸ் களம் கண்ட நிலையில், எதிர்த்து போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கணிசமான வாக்குகளை பெற்றது. அதனால் அறிவிப்பு வந்த … Read more

காதலியை சந்திக்க பர்தாவில் சென்ற பையன் போலீசிடம் சிக்கினார்..!

காதலியை நேரில் சந்தித்து மனம் விட்டு பேசுவதற்காக, பெண் போல பர்தாவுடன் கல்லூரிக்குள் நுழைந்த இளைஞரை கல்லூரி காவலாளிகள் மடக்கிப்பிடித்தனர்… சினிமா ஐடியாவால் சிக்கிய 2k கிட்ஸ்… கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே ஸ்ரீ மூகாம்பிகா என்ற தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஏராளமான உள் மற்றும் வெளி நோயாளிகள் வந்து செல்கின்றனர். இதனால் ஆஸ்பத்திரியின் நுழைவாயில் மற்றும் கல்லூரி வளாகத்தில் காவலாளிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். சம்பவத்தன்று காவலாளிகள் … Read more

தடை செய்யப்பட்ட பிஎஸ் 4 வாகனங்கள் – போலி ஆவணங்கள் மூலம் 400 வாகனங்கள் பதிவு

சென்னை: காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு பிஎஸ் 4 வகை வாகனங்களை பதிவு செய்ய மத்திய அரசு தடை விதித்தது. இதையடுத்து பிஎஸ் 4 வகை வாகனங்களை பெரும்பாலானோர் வாங்காததால் அவை வாகன விற்பனையாளர்களிடம் அதிகளவில் இருப்பில் இருந்தன. அதே நேரம், கூட்டுத் தொகை 8 என்றிருக்கும் வாகன பதிவெண்களை மக்கள் விரும்புவதில்லை. அதனால் அந்த எண்களை கேட்போருக்கு மட்டுமே வழங்குமாறு வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. … Read more

குழந்தைகளுக்கு பொம்மை வாங்கும் போது கவனம் தேவை: அமைச்சர் மா சுப்பிரமணியன்

தமிழக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியத்திடம் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த களியாம்பூண்டியை சேர்ந்த துளசிதாஸ் என்பவர் அமைச்சரின் நேர்முக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.  இந்நிலையில் அமைச்சரின் நேர்முக உதவியாளராக உள்ள துளசிதாஸின் தந்தை சம்பத் கடந்த ஜனவரி 6ஆம் தேதி உயிரிழந்ததை தொடர்ந்து அவரது படத்திறப்பு விழாவானது  உத்திரமேரூர் அருகே உள்ள களியாமுண்டி கிராமத்தில் இன்று நடைபெற்றது.  இவ்விழாவில் தமிழக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்துக்கொண்டு துளசிதாஸின் … Read more

பெண்களுக்கான ரூ.2 லட்சம் நிதியுதவி .. அரசின் அசத்தல் திட்டம் வெளியீடு.! 

பெண்களுடைய பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக மாநில மற்றும் மத்திய அரசுகள் பல நல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. அந்த வரிசையில் தற்போது பெண்களுக்கான புதிய பொற்கால திட்டத்தின் கீழ் குறைந்த வட்டியில் சிறு வணிகம் செய்வதற்கான கடன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 2 லட்சம் வரை கடன் பெற முடியும். வருடத்திற்கு வெறும் 5% வட்டி விகிதத்தில் இந்த கடன் பெண்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் கடன் பெறுபவர்கள் பங்களிப்பு எதையும் செலுத்த தேவை … Read more

விமான நிலையத்தில் பாகுபாடு… நடிகை பரபரப்பு புகார்!!

கோவை விமான நிலையத்தில் பரிசோதனை செய்வதில் மதரீதியில் பாகுபாடு காண்பிக்கப்பட்டதாக நடிகை சனம் ஷெட்டி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இவர் சென்னைக்கு பயணம் மேற்கொள்ள கோவை விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவரது உடைமைகள் மற்றும் பயணிகள் சிலரின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அது தொடர்பாக நடிகை சனம் ஷெட்டி டிவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், விமானத்தில் ஏறும் முன் அங்கிருந்த பெண் அதிகாரி தனது கைப்பை மற்றும் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த இருவரின் … Read more

10, 11, 12-ம் வகுப்பு, கல்லூரி மாணவர்களுக்கு வெப்பினார் – ‘இந்து தமிழ் திசை’ வழங்கும் ‘தேசம் காக்கும் நேசப் பணிகள்’

சென்னை: 10, 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை படிக்கும் மாணவர்களுக்கு இந்திய ராணுவம், விமானப் படை, கப்பற்படை உள்ளிட்ட தேசத்தின் பாதுகாப்புத்துறையிலுள்ள வேலைவாய்ப்புகளை அறிய செய்யும் நோக்கில்‘இந்து தமிழ் திசை’ சார்பில் ‘தேசம்காக்கும் நேசப் பணிகள்’ எனும் வெப்பினார் தொடர் நிகழ்வை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்நிகழ்வில் சாய்ராம் கல்வி நிறுவனமும், ஆர்.எம்.கே. கல்வி நிறுவனமும் இணைந்திருக்கின்றன. இந்த இணையவழி தொடர் நிகழ்வின் 3, 4-ம் பகுதிகள் ஜன.21, 22-ம் … Read more

அமெரிக்க பொருளாதாரத் தடைகளால் கியூபா மோசமாக பாதிப்பு – சே குவேரா மகள் அலெய்டா குவேரா

அமெரிக்க பொருளாதாரத் தடைகளால் கியூபா மோசமாக பாதிப்பு – சே குவேரா மகள் அலெய்டா குவேரா Source link