தடை செய்யப்பட்ட பிஎஸ் 4 வாகனங்கள் – போலி ஆவணங்கள் மூலம் 400 வாகனங்கள் பதிவு

சென்னை: காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு பிஎஸ் 4 வகை வாகனங்களை பதிவு செய்ய மத்திய அரசு தடை விதித்தது. இதையடுத்து பிஎஸ் 4 வகை வாகனங்களை பெரும்பாலானோர் வாங்காததால் அவை வாகன விற்பனையாளர்களிடம் அதிகளவில் இருப்பில் இருந்தன. அதே நேரம், கூட்டுத் தொகை 8 என்றிருக்கும் வாகன பதிவெண்களை மக்கள் விரும்புவதில்லை. அதனால் அந்த எண்களை கேட்போருக்கு மட்டுமே வழங்குமாறு வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. … Read more

குழந்தைகளுக்கு பொம்மை வாங்கும் போது கவனம் தேவை: அமைச்சர் மா சுப்பிரமணியன்

தமிழக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியத்திடம் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த களியாம்பூண்டியை சேர்ந்த துளசிதாஸ் என்பவர் அமைச்சரின் நேர்முக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.  இந்நிலையில் அமைச்சரின் நேர்முக உதவியாளராக உள்ள துளசிதாஸின் தந்தை சம்பத் கடந்த ஜனவரி 6ஆம் தேதி உயிரிழந்ததை தொடர்ந்து அவரது படத்திறப்பு விழாவானது  உத்திரமேரூர் அருகே உள்ள களியாமுண்டி கிராமத்தில் இன்று நடைபெற்றது.  இவ்விழாவில் தமிழக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்துக்கொண்டு துளசிதாஸின் … Read more

பெண்களுக்கான ரூ.2 லட்சம் நிதியுதவி .. அரசின் அசத்தல் திட்டம் வெளியீடு.! 

பெண்களுடைய பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக மாநில மற்றும் மத்திய அரசுகள் பல நல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. அந்த வரிசையில் தற்போது பெண்களுக்கான புதிய பொற்கால திட்டத்தின் கீழ் குறைந்த வட்டியில் சிறு வணிகம் செய்வதற்கான கடன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 2 லட்சம் வரை கடன் பெற முடியும். வருடத்திற்கு வெறும் 5% வட்டி விகிதத்தில் இந்த கடன் பெண்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் கடன் பெறுபவர்கள் பங்களிப்பு எதையும் செலுத்த தேவை … Read more

விமான நிலையத்தில் பாகுபாடு… நடிகை பரபரப்பு புகார்!!

கோவை விமான நிலையத்தில் பரிசோதனை செய்வதில் மதரீதியில் பாகுபாடு காண்பிக்கப்பட்டதாக நடிகை சனம் ஷெட்டி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இவர் சென்னைக்கு பயணம் மேற்கொள்ள கோவை விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவரது உடைமைகள் மற்றும் பயணிகள் சிலரின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அது தொடர்பாக நடிகை சனம் ஷெட்டி டிவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், விமானத்தில் ஏறும் முன் அங்கிருந்த பெண் அதிகாரி தனது கைப்பை மற்றும் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த இருவரின் … Read more

10, 11, 12-ம் வகுப்பு, கல்லூரி மாணவர்களுக்கு வெப்பினார் – ‘இந்து தமிழ் திசை’ வழங்கும் ‘தேசம் காக்கும் நேசப் பணிகள்’

சென்னை: 10, 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை படிக்கும் மாணவர்களுக்கு இந்திய ராணுவம், விமானப் படை, கப்பற்படை உள்ளிட்ட தேசத்தின் பாதுகாப்புத்துறையிலுள்ள வேலைவாய்ப்புகளை அறிய செய்யும் நோக்கில்‘இந்து தமிழ் திசை’ சார்பில் ‘தேசம்காக்கும் நேசப் பணிகள்’ எனும் வெப்பினார் தொடர் நிகழ்வை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்நிகழ்வில் சாய்ராம் கல்வி நிறுவனமும், ஆர்.எம்.கே. கல்வி நிறுவனமும் இணைந்திருக்கின்றன. இந்த இணையவழி தொடர் நிகழ்வின் 3, 4-ம் பகுதிகள் ஜன.21, 22-ம் … Read more

அமெரிக்க பொருளாதாரத் தடைகளால் கியூபா மோசமாக பாதிப்பு – சே குவேரா மகள் அலெய்டா குவேரா

அமெரிக்க பொருளாதாரத் தடைகளால் கியூபா மோசமாக பாதிப்பு – சே குவேரா மகள் அலெய்டா குவேரா Source link

இனி ஒவ்வொரு மாதமும் புதிய மின் கட்டணமா ?

தமிழ்நாட்டில் தற்போது மின்சார கட்டணம் 2 மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படுகிறது.இரண்டு மாதத்துக்கு ஒருமுறை மின்பயன்பாடு அளவீடு எடுக்கப்படுவதால் கட்டணம் அதிகமாக வருவதால் இதை மாதந்தோறும் கணக்கெடுத்து கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர். 2 மாதங்களுக்கு ஒரு தடவை கணக்கிடும் இந்த முறைக்கு பதிலாக மாதம் ஒரு தடவை கணக்கிடும் முறையை கொண்டுவர வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக இருக்கிறது. திமுக தேர்தல் அறிக்கையிலும் மாதந்தோறும் மின்பயன்பாடு … Read more

நீட் விலக்கு மசோதா | மீண்டும் விளக்கம் கேட்கிறது மத்திய அரசு – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: நீட் விலக்கு மசோதா தொடர்பாக மத்திய அரசு மீண்டும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி உள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். இது தொடர்பாக சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: கடந்த 13-ம் தேதி நீட் விலக்கு மசோதா தொடர்பாக, மத்திய ஆயுஷ் அமைச்சகத்திடம் இருந்து மீண்டும் விளக்கம் கேட்டு கடிதம் வந்துள்ளது. ஏற்கெனவே தமிழக அரசு மற்றும் சட்ட வல்லுநர்களால் பரிந்துரைக்கப்பட்டு அனுப்பப்பட்ட விளக்கத்தில் இருந்து, மேலும் ஒரு சிறிய … Read more

காலை உணவு திட்டத்தை 17 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க முதல்வர் நடவடிக்கை: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

நீடாமங்கலம்: ‘காலை உணவு திட்டத்தை 17 லட்சம் குழந்தைகளுக்கு கொண்டு செல்ல முதல்வர் நடவடிக்கை மேற்ெகாண்டுள்ளார்’ என அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பசுமை பள்ளித்திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  மகேஷ் பொய்யாமொழி நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: பள்ளிகளில் இயற்கையான முறையில் வளர்க்கப்படும் சத்தான காய்கறிகளை சத்துணவுக்கு பயன்படுத்துவது என்ற நோக்கத்தில் கலைஞர் பிறந்த மாவட்டத்தில் முதன்முதலில் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது ஒன்று முதல் ஐந்து வகுப்பு … Read more