பழனி முருகன் கோயில் குடமுழுக்கு வழக்கு… தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் சொன்னது என்ன?
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் ராஜேந்திரன் என்பவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “பழனி முருகன் கோவில் என்பது மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோயில் குடமுழுக்கு விழா வரும் ஜனவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழ் கடவுள் முருகன் எனப் போற்றப்படும் பழனி முருகன் கோவில் குடமுழுக்கை தமிழில் மந்திரம் ஓதி நடத்துவதே சிறப்பானதாகும் தமிழில் ஏராளமான மந்திரங்கள் உள்ளன. கடந்த சில … Read more