தயாராகிறது சென்னை மாநகராட்சி பட்ஜெட்: சொத்து வரி உயர்வில் இருந்து விலக்கு அளிக்க ஆலோசனை

சென்னை: சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் தயார் செய்வதற்கான முதல் கட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது. மக்கள் பிரநிதிகள் தயார் செய்யும் முதல் பட்ஜெட் என்பதால் மக்களை கவரும் வகையில் புதிய அறிவிப்புகள் வெளியிட ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில் 2016ம் ஆண்டில் இருந்து ஆறு ஆண்டுகளாக உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாமல் இருந்தது. எனவே, மாநகராட்சி கமிஷனர் முதல் அதிகாரிகள் வரை சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு, பணியாற்றி வந்தனர். கடந்த 2022ல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. … Read more

குளம், டீக்கடை, கோவில் எங்கிலும் தீண்டாமை.. புதுக்கோட்டையில் அவலம்

வழக்கு விசாரணை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரனை நடைபெற்று வருகிறது அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் மனுதாரர் குற்றச்சாட்டு குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. புதுக்கோட்டை, கறம்பக்குடியைச் சேர்ந்த சண்முகம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “புதுக்கோட்டை வேங்கைவயலில் அருந்ததியர் மக்கள் வசிக்கும் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கழிவுநீர் கலக்கப்பட்டது. இந்த தண்ணீரை … Read more

மூணாறில் தொடர்ந்து ஹாரன் அடித்து ‘படையப்பா’ யானைக்கு தொல்லை: டாக்சி டிரைவர் மீதுவழக்கு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மூணாறில் ‘படையப்பா’ என்று அழைக்கப்படும் காட்டு யானை அடிக்கடி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இருப்பினும் யாருடைய உயிருக்கும் இதுவரை ஆபத்தை ஏற்படுத்தவில்லை. என்றாலும் அடிக்கடி ஊருக்குள் வந்து கடைகள் மற்றும் வீடுகளை உடைத்து உணவுப் பொருளை சாப்பிட்டுவிட்டு செல்வது இந்த யானையின் வழக்கம். இது தொடர்பாக அந்த பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்ததை தொடர்ந்து வனத்துறையினர் ‘படையப்பா’ யானையை விரட்டி காட்டுக்குள் விட்டனர். ஆனால் எத்தனை முறை காட்டுக்குள் விரட்டினாலும் … Read more

வெறுப்புப் பேச்சைத் தடுக்க சட்டம்; மத்திய அமைச்சரிடம் விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் கோரிக்கை

வெறுப்புப் பேச்சைத் தடுக்க சட்டம்; மத்திய அமைச்சரிடம் விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் கோரிக்கை Source link

2 பேருடனும் சுற்றியதால் ஆத்தரம்…காதலியை தாக்கிய காதலர்கள்!!

2 பேருடன் சுற்றிய காதலியை கண்மூடித்தனமாக தாக்கிய காதலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தின் பெடல் மாவட்டத்தில் போர்தேஹி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், அந்த காதலரை, இளம்பெண்ணின் முன்னாள் காதலர் சந்தித்து உள்ளார். இதில், தன்னை காதலித்த அந்த பெண் தொடர்ந்து பேசாமல் தவிர்த்து வந்தது தெரிந்ததுடன், மற்றொரு புது காதலருடன் சுற்றி திரிந்த விவரம் அறிந்து முன்னாள் காதலர் ஆத்திரம் அடைந்து உள்ளார். … Read more

மத்திய அரசிடம் நிலுவையிலுள்ள 3 கோரிக்கைகள்: கிரண் ரிஜிஜுவிடம் மனு அளித்த புதுச்சேரி முதல்வர்

புதுச்சேரி: மத்திய அரசிடம் கோரி நீண்டகாலமாக நிலுவையிலுள்ள மாநில அந்தஸ்து, சட்டப் பள்ளிக்கு நிதி, உயர் நீதிமன்றக் கிளை ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜுவிடம் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மனு தந்தார். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. பல முக்கியக் கோரிக்கைகளை மத்திய அரசிடம் கூட்டணி அரசின் முதல்வர் ரங்கசாமி வலியுறுத்த தொடங்கியுள்ளார். இச்சூழலில் புதுச்சேரிக்கு இன்று வந்த மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜுவிடம் … Read more

பழனி முருகன் கோயில் குடமுழுக்கு வழக்கு… தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் சொன்னது என்ன?

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் ராஜேந்திரன் என்பவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “பழனி முருகன் கோவில் என்பது மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோயில் குடமுழுக்கு விழா வரும் ஜனவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழ் கடவுள் முருகன் எனப் போற்றப்படும் பழனி முருகன் கோவில் குடமுழுக்கை தமிழில் மந்திரம் ஓதி நடத்துவதே சிறப்பானதாகும் தமிழில் ஏராளமான மந்திரங்கள் உள்ளன. கடந்த சில … Read more

தொகுதிக்கு ஓர் அரசு கல்லூரி… உயர்கல்வியை எளிதாக்கும் 'திராவிடமாடல்' திட்டம்

தமிழ்நாட்டில் மருத்துவ கட்டமைப்புகள் எந்த அளவிற்கு வலுவானதோ அந்த அளவிற்கு கல்விசார் கட்டமைப்புகளும் வலுவானதாக விளங்குகின்றன. தொடக்கப் பள்ளி முதல் முனைவர் பட்டத்திற்கான கட்டமைப்புகள் வரை ஆண்டாண்டுகளாக கல்விசார் கட்டமைப்புகள் தொடர் வளர்ச்சியடைந்துள்ளன.  அரசுபள்ளிகள் அதிகரிப்பு, அரசு பள்ளி மாணவர்கள் நலன் சார்ந்த மதிய உணவு திட்டம், இலவச சைக்கிள், இலவச லேப்டாப், இலவச சீருடை, இலவச பஸ்பாஸ், ஆகியவை மாணவர்களை கல்வி கற்றலில் நீடிக்கச் செய்கிறது. மாணவர்கள் கற்றலை எளிமையாக்க தமிழ்நாடு முழுவதும் கொண்டுவரப்பட்ட சமச்சீர் … Read more

திருவட்டார் அருகே பரபரப்பு; நரசிம்மர் கோயிலில் கொள்ளை: ஏணி வைத்து மேற்கூரையில் ஏறி ஓட்டை பிரித்து உள்ளே குதித்தனர்

குலசேகரம்: 108 வைணவ திருத்தலங்களில் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலும் ஒன்று. இங்கு சுமார் 420 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 6ம்தேதி திருப்பணிகள் நிறைவடைந்து கும்பாபிஷேகம் நடந்தது. இதன்மூலம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இந்த கோயில் வளாகத்தின்  தென்கிழக்கு மூலையில் நரசிம்மர் கோயில் மற்றும் மடம் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோயில் கேரளா மாநிலம் திரிச்சூர் மடத்தினரால் நிர்வகிக்கப்பட்டு  வருகிறது. இந்த கோயிலில் அன்னபூர்னேஷ்வரி, யோக நரசிம்மர், லட்சுமி,  முருகர் … Read more

புதுச்சேரியில் சேவல் சண்டை: கைதான 2 பேர் ஜாமீனில் விடுவிப்பு; 5 நாளாக சேவலை பராமரிக்கும் போலீசார்

புதுச்சேரியில் சேவல் சண்டை: கைதான 2 பேர் ஜாமீனில் விடுவிப்பு; 5 நாளாக சேவலை பராமரிக்கும் போலீசார் Source link