குளம், டீக்கடை, கோவில் எங்கிலும் தீண்டாமை.. புதுக்கோட்டையில் அவலம்
வழக்கு விசாரணை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரனை நடைபெற்று வருகிறது அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் மனுதாரர் குற்றச்சாட்டு குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. புதுக்கோட்டை, கறம்பக்குடியைச் சேர்ந்த சண்முகம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “புதுக்கோட்டை வேங்கைவயலில் அருந்ததியர் மக்கள் வசிக்கும் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கழிவுநீர் கலக்கப்பட்டது. இந்த தண்ணீரை … Read more